மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, புடிகயிறு என எப்பொழுதும் கட்டுப்பாடுகள் மேயும் புல்லோடு மேற்கொண்டு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு என தினந்தோறும் மேந்தீனிகள் நல்லநாள், பெரியநாளில் கண்மாயில் கும்மாளம் உடல் முழுக்க அலங

Everything you want to read in one place.
மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, புடிகயிறு என எப்பொழுதும் கட்டுப்பாடுகள் மேயும் புல்லோடு மேற்கொண்டு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு என தினந்தோறும் மேந்தீனிகள் நல்லநாள், பெரியநாளில் கண்மாயில் கும்மாளம் உடல் முழுக்க அலங
தனிமை ஒரு வண்ணமா? கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!! கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!! உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!
ஒரு நாள் காலைப் பொழுதில், பத்து மணி இரண்டு நிமிடம் இருக்கும் வேளையில், இனியா வேக வேகமாக நீதிமன்றத்திற்குள்ளே நுழைந்தார். அன்றைக்கு அவள் வாதாடவேண்டியது ஒரு சட்ட விரோதமான போதைப் பொருள் விற்பனையாளரை எதிர்த்து. நீதிபதி வந்தார். வழக்கு ஆரம்பித்தது.
நைலிசம் என்ற சொல்லானது லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். இதற்கு லத்தீன் மொழியில் ‘ஒன்றுமில்லை’ என்று பொருள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலட்சியவாதத்தை எதிர்மறையாக வகைப்படுத்த ஃபிரெட்ரிக் ஜகோபி இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். ஃபிரட
நனிசைவம் என்பது விலங்குப்பொருட்களைப் பயன்படுத்துவதையும் அவற்றை உணவாக உட்கொள்வதையும் தவிர்க்கும் ஒரு சமூகமாகும். இச்சமூகம் விலங்குகளை வணிக பொருட்களாக கருதுவதையும் மறுக்கிறது. இந்த உணவுமுறையையோ அல்லது மெய்யியலையோ பின்பற்றுபவர்கள் நனிசைவர்(vegan) என அழை
பூ. கோ. சரவணன் இந்திய வருவாய்த் துறையில் பணிபுரியும் குடிமைப் பணி அதிகாரி ஆவார். அவர் UPSC பொதுத் தேர்வில் தான் சந்தித்த சவால்களைப் பற்றிச் சில கேள்விகள் மூலம் பதிலளிக்கிறார். 1. நீங்கள் IRS அதிகாரி ஆக உங்களை ஊக்குவித்தது எது ? நேர்மையாகச் சொ
வில்லுப்பாட்டு - வில்லின் துணை கொண்டு பாடப்படும் பாட்டு. தமிழரின் கலை வடிவங்களில் முதன்மையான ஒன்று. தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு கலை. பங்குனி மாதம் உத்திரத்திருவிழா மற்று
“முத்தமிழுள் ஒன்றாய் கலைகளுள் சிறந்த மக்கள் உள்ளத்தினைத் தட்டி எழுப்பி உணர்ச்சியுடன் கூடிய ஊக்கத்தினைத் தந்து சிந்தனை வளரும் வண்ணம் அறிவுச்சுரங்கமாய் அமைவதே நம் பாரம்பரி
திரையரங்குகளில் நடிகர்களின் நடிப்பைப் பார்த்து மெய்சிலிர்த்து சில்லறையைச் சிதறிவிடும் நாம் அதே நடிப்பை மேடைகளிலும் தெருக்களிலும் பார்த்தால் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. முத்தமிழ் எனப் பெயர் வர காரணம், இயல், இசை, நாடகம். அப்பேர்ப்
செமஸ்டர் முடிந்தது. எதிர்பார்த்த விடுமுறையும் தொடங்கியது. உற்சாகத்துடன் வீட்டுக்குச்சென்றேன். ஆனால், வீட்டில் பவர் கட். படித்து களைத்த என் கண்கள் சற்றே இளைப்பாற துடித்தன. வீட்டிற்குள் இருக்க முடியாமல் சலிப்புடன் மாடிக்குச் சென்றேன். மெய்சிலிர்ந்து போ
கன்னங்கள் அடங்கி போன முகம். சூரியனைக் கண்கள் பார்க்கும் பொழுதெல்லாம் சுருக்கங்கள் யாவும் ஒருங்கே கூடி அம்முகத்தை விகாரமாக்கின. முன்னொரு காலம் தறிகெட்டு ஓடிய கால்கள் இன்று தடம் அறியாது தத்தளித்து போயிருந்தன போல இருந்தன . மயிர் யாவையும் பராமரிப்பின்மைய
Every building has it’s own structure; Every structure it’s own brick; And every brick it’s own weight. Sometimes the whole structure may appeal to you, sometimes parts, sometimes a single brick may uphold a whole misconstrued building, making it wor
சாமந்தி - விடுதியின் பெயர் நான்கு வருட முடிவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் மலரது வாடிய மலரா வசந்த மலரா தெரியவில்லை கடைசி மலர் அவ்வளவுதான் காத்திருப்புகளையெல்லாம் தாண்டி அவனுக்கு தனி அறை கிடைத்தது தான் நினைத்த ஆளுமைகளின் படங்களையெல்ல
‘Quanta,’ the inter-college symposium of the Department of Material Science in College of Engineering, Guindy was held between March 8th and 10th, 2018. The inauguration on March 8th was presided by Dr. Swamynathan, Student Advisor of CEG, Mr. Seetha
1. தங்களைப் பற்றியும், தங்களின் தமிழார்வத்தைப் பற்றியும் கூறவும். நான் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவன். இராமகிருஷ்ண மிசன் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் பள்ளிக் கல்வியை முடித்தபின், கொழும்புக்கு அண்மையில் உள்ள மொரட்டுவைப் பல்கலைக் கழகத்த
If you are a resident of Chennai, you’ve probably heard of Sangarsh, an annual musical concert conducted by the Rotaract Club of CEG. However, it is not just a musical concert - it is also a fundraiser to help the under-privileged sections of the soc
கிண்டி பொறியியல் கல்லூரயில் தமிழுக்கென்று உள்ள ஒரே இடம் மாதவம். உயிர்த் தமிழ் பயிர் செய்வோம் என்னும் குரலோடு இயங்கிக்கொண்டிருக்கும் மாதவம் கிண்டி பொறியியல் கல்லூரியின் ஒரு மாபெரும் தவத்தின் பயனே ! மாதவம் தமிழ் புத்தகங்கள் நிறைந்த நூலகம் ,தமிழ் ஒலிக
மேக வானில் உலவும் நிலவே! சோக இரவில் விழிக்கும் கனவே!. தேகம் நனைக்க ,பெய்யும் மழையே! கிளையிலிருந்து விடைபெறும் இலையே!! கனியப்போகும் மொட்டுக்களே.. விடியப்போகும் இரவுகளே மறைய போகும் விண்மீண்களே மாயப்பிறந்த மனிதர்களே.. செவி சாயுங்கள் ;எங்கள்,
கமலஹாசன், செல்வராகவன் போன்றோர் படங்களெல்லாம் வெளியான சமயத்தில் வரவேற்பில்லை என்றாலும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்படுகின்றன. அதற்கு காரணம் அதிலிருக்கும் முற்போக்கு சிந்தனையும், எந்த வித சமரசமுமின்றி படமாக்கப்படும் வித
வாலிபம், இது குழப்பங்களின் புகலிடம். களியாட்டுகளின் கல்விக்கூடம். புதிய வாழ்க்கைப் பாடங்களின் வகுப்பறை. அட! என்ன வாழ்க்கைடா இது என்று சொல்லி தலையில் தட்ட வைக்கும். மறுநாளே இதுவல்லவோ வாழ்க்கை என்று வானில் முட்ட வைக்கும். இச்சூழ்ச்சிக்கார சூழ்
என் உணர்வுகளைக் கேட்கவைத்த தூதுவனே, நான் பிறந்த முதல்நாளில் இருந்து என் செவியோரம் பாய்ந்து தினமும் என்னை உயிர்பித்துக்கொண்டிருக்கும் பேரமுதமே! உணர்ச்சிகளை உணரவைக்கும் உயர்ந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும் உன்னை உலகமே போற்றுகையில், உன் பிள்ளைகள
தமிழின் தொன்மை எத்தனை வருடங்கள் பழமையானதோ தமிழுக்கும் காதலுக்குமான தொடர்பும் அத்தனை வருடம் பழமையானது. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அல்லது ஆராய்ந்தும் புலப்படாத ரகசியங்களுள் மனிதக்காதலும் ஒன்று. காதல் வந்தால் பட்டாம்பூச்சி பறக்கும்! உலகம் மறக்கும்!
தொன்மையிலும் தொன்மை; தன்மையினில் செம்மை; யாவர்க்கும்எ ளிமை; புண்படுத்தாத புலமை; எங்கள் மெல்லிசை தமிழ், என்றென்றும் மேன்மை; ஈர்க்கும் தன்மை; ஈடில்லா பெருமை; நடிக்கும் நாடகத்தமிழே, நலமா? கவலை நீக்கும் கன்னித் தமிழே, ஏதும் கலக்கமா? இலக்கணம
தமிழ் இருக்கை என்பது, அமெரிக்காவில், மேரிலாண்டு (Maryland) என்னுமிடத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள, தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். தற்பொழுது இந்த நிறுவனம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான நன்கொடைகளை திரட்டி வருகிறது. உலகளவ
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! தமிழில் அறிவிற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மொழி.இத்தனை அறிவும் செழுமையும் அந்த காலத்திலேயே இவர்களுக்கு எப்படி இருந்தது என்பதே பலர் வியக்கும் கேள்வி. ஒரு தாய்க்கும் கருவில் இருக்கும் சிசுவிற்
காலையில் கல்லூரிக்கு செல்ல பேருந்து ஏறியபோது, நடத்துனர் பயணச்சீட்டு விலை 15 ரூபாய் என்று கூறினார். என்னிடம் இருந்த இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். நடத்துனரோ "5 Rupees change இருக்கா மா?" என்று கேட்க, சட்டென்று உரைத்தது எனக்கு. அதை "ஐந்து ரூபாய்"
இப்புத்தகம் மாக்ஸிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றின் முதல் பகுதி. கொஞ்சம் இரு, "மாக்ஸிம் கார்க்கியா?" எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதல்லவா? ம்ம்ம்......இப்போது உங்களுக்கு மதன் கார்க்கி ஞாபகம் வரனுமே? அட கவிபேரரசு வைரமுத்துவையே ஈர்த்து ,தன் பெயர
நீல நிற வானுயரக் கட்டிடம், கனவுகளோடு பறக்கும் மனிதப் பட்டாம்பூச்சிகள், கமகம வாசனையுடன் நம்மை இழுக்கும் சிறிய கபே, அங்கே சுடச்சுட மேகி, குளு குளு ஐஸ் டீ என்று சுவைத்துக் கொண்டிருக்கும் இளமைப் பட்டாளம், தமிழ் மணத்தோடு தமிழ்பிரியர்களை வரவேற்கும் நூலகம்,
நீங்களும் பொறியியல் மாணவர் தான்; உங்களுடைய கல்லூரி கால வாழ்க்கை எப்படி இருந்தது? எங்க வீட்ல viscom சேர சொன்னாங்க. நான் தான் அடம்புடிச்சு 2003-ல சாய்ராம் கல்லூரியில சேர்ந்தேன். முதல் இரண்டு நாள் ஜாலியா இருந்தது, அதுக்கப்பறம் கொஞ்சம் strict-ஆ இருந்தாங
நூறு நாட்கள் இந்தக் கல்லூரி தாயின் கருவில் வாழ்ந்து விட்டேன்... பல உறவுகள்; பல பிரிவுகள் பல ஊடல்கள்; பல காயங்கள் அவை அனைத்தும்... மனதை உடைத்து; உயிரைக் குடித்து என்னை வதைத்துவிட்டன.... இனிவரும் நாட்களில்...
பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற கோட்பாட்டை கொண்ட போகிப் பண்டிகை கதவை தட்டியதும், அதிகலை விழித்து எழுந்து குளிர்காய பழைய துணிகள் மற்றும் வீட்டில் வேண்டாத பழைய பொருட்களை எரிப்போம் ; அதனோடு துன்பங்களும் நிச்சயம் எரிந்திடும் என்பதில் சந்தேகமில்லை!
ஜப்பானிய சினிமாவை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் குரோசவா. இவர் 1950இல் எடுத்த ’ரஷோமோன்’ உலக திரைப்பட விழாக்களில் இடியாய் விழுந்தது. எல்லாக் கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டவையே. அதை வித்தியாசமாய் சொல்லும் விதமே திரைக்கதை. அதுவரை ரஷோமோன் போலொரு
“வாழ்வில் அனைத்துமே தற்காலிகம் என்பது உண்மை தான். அந்த தற்காலிகங்களின் நிரந்தர சிறை பிடிப்பு, நினைவுகள்” எண்ணற்ற உறவுகள் இருப்பினும், நம் வாழ்விலும், சிந்தனையிலும் நிறையத் தாக்கங்கள் ஏற்படுத்துவது நட்பு தான். அதிலும் முக்கியமாக, க
பத்து மாதம் என்னை கருவில் சுமந்தாய், வளர்ந்த பின்பு என்னை மனதில் சுமந்தாய். நான், சிப்பி என்ற உன்னால் பாதுகாக்கப்பட்ட முத்து, முழு நிலவே நீ தான் எனது ஒரே சொத்து. பூமித்தாய் போன்றது, என் தாய் உனது பொறுமை, உன் ஆசையை நிறைவேற்றுவ
அமைதி ஒரு வெறுங்காகிதம் எந்த எழுத்தாளனும் கதை எழுதலாம் அமைதி ஒரு வெள்ளைச்சீட்டு எந்த ஓவியனும் வண்ணம் தீட்டலாம் அமைதி ஒரு சுத்தமான பாத்திரம் அதில் திரவியங்கள் பல ஊற்றலாம் அமைதியே ஒலியின் பிறப்பிடம்
புத்தகத்தின் பெயரே என்னை முதலில் ஈர்த்தது. ஒரு சாமானிய பெண்ணின் கதையாக இருக்குமோ என்று எண்ணி தொடங்கினேன். ஆனால் ஒவ்வொரு சாமானியரின் பின்னணியிலும் கற்பனைக்கும் எட்டாத சோகங்கள் உண்டு என்பதை இந்நூல் உணர்த்தியது. ஊர்பஞ்சாயத்துக் காட்சியை வரைந
டேய்.. இன்னுமா தூங்கற, எழுந்திரு டா..." பழக்கமான அதே அம்மாவின் குரல் தான். எழுந்து அரைத் தூக்கத்தில் மணியைப் பார்த்தேன்.. அன்று கொஞ்சம் அதிகமாகவே தூங்கிவிட்டேன். பழக்க தோஷம். காரணம், அன்று வியாழக்கிழமை. பசிக்கும், தூக்கத்திற்கும் நடக்கிற போ
இசை குறித்த பதிவுகளும், புத்தகங்களும் பெரும்பாலும் திரையிசை சார்ந்த எழுத்துக்களாகவோ, அல்லது சாஸ்திரிய சங்கீதம் பற்றியதாகவோ இருக்கும். ராக ஆலாபனைகளும், தாள சந்தங்களும், நுணுக்கங்களும் விவரிக்கப்பட்டிருக்கும் அப்புத்தகங்களைப் பொதுவான ஒரு இசை ரசிகன் வாச
(முதல் மற்றும் இரண்டாம் பாகத்தைப் படித்தபின் தொடரவும்) (தொடர்கிறது) துண்டு துண்டாக கிடந்த தன் மகளின் உடல் கண்டு கதறியது பாமர மலைவாசி தம்பதி. ”ஐயோ, உன்ன இதுக்கா புள்ள இவ்ளோ தூரம் அனுப்பிப் படிக்க வச்சோம்? ஆம்பிளப் புள்ளைய கூட நம்பலையே? உன்ன சின்ராச
(முதல் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்) (தொடர்கிறது) சுகந்தி சென்னையில் உள்ள பிரபல கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. வெளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்தாள். மலைகிராமத்து அழகு தேவதை, மனதளவிலும்! ஆங்கில வாடையே இல்லா
(தமிழில் முதல் பரிசிற்குத் தேர்வான கதையின் முதல் பகுதி) அது ஒரு அழகிய மலைக்கிராமம். வெயிலின் வருகைக்குப் போர்வை போர்த்தித் தடை செய்தது போன்று மேக கூட்டங்கள் வானைச் சூழ்ந்து மலை முகட்டை தன்னுள்ளே புதைத்து கொண்டிருந்தது... சமீபத்தில் அரசாங்கத்தால் அ
சரித்திரத்தின் பக்கங்களில் அன்று ஒரு முக்கியமான நாள்! ஏன், தமிழகச் சரித்திரத்தில் ஒரு கருப்புநாள் என்றுகூடக் கூறலாம். பல குழப்பங்களுக்குப்பின், அந்த இறுதி அறிவிப்பு இரவு 12 மணி அளவில் வருகிறது. மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா, 75 நாட்களாக மர
உள்ளே நுழைந்த நாள்முதல் மறந்தேன் துன்பங்களை, ஏக்கங்கள் தானாய் விலக விரித்தேன் சிறகுகளை. வெறும் வகுப்பறைகளாய் இருந்திருந்தால், விரைந்திருப்பேன் வீட்டிற்கு விட்டவுடன். களிப்பின் கருவறைகளாய் மாறியதால், கட்டி தவழ்கிறேன் பிரியமனமின்றி. புத்தகங்கள் கூ
It was a day darker than night Even those with hearts of stone, cowered in fright Rain was no longer made of pure delight The consequences of our actions, have been brought to light பல வருடங்களுக்கு முன் வந்தன ஆழிப்பேரலை இன்றோ கண்டேன் உயிரை வாங்கிய
உன்னோடு வாழ்ந்தேன்... உனக்காக வாழ்ந்தேன்... என் மூச்சுக்குழல் பருகிய பாதிக் காற்று உன் எச்சில் சுவாசம் தான்.. விளம்பம் முதல் விடிவெள்ளி வரும்வரை உனக்காக மட்டும் எல்லாம் செய்தேன்.. உன் பிம்பம் அதிகமாய் பிரதிபலித்த கண்ணாடி, என் கண்கள் தான்..
உணவு, உடை, இருப்பிடம் எனும் மூன்று அத்தியாவசியத் தேவைகளில் இரண்டாவதும், மூன்றாவதும் எவ்விதப் பிரச்சினையுமின்றி கிடைத்தாலும், முதலாவது தேவையைப் பூர்த்தி செய்ய மனிதன் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. ருசியான சமையல் செய்வதற்குக் குடும்ப உறுப்பினர்கள் உடனில்லாத
செப்டம்பர் 11-ஆம் திகதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட தினம் மட்டுமன்று; தமிழ்மொழி தன் தவப்புதல்வனை இழந்து கதறிய தினமுமாகும். ஆம், ‘முறுக்குமீசைக் கவிஞன்’ சுப்பிரமணிய பாரதியின் நினைவு தினமும் இந்நாளேயாகும். கவிஞராக, பெண் விடுதலைக்குப் போராடியவராக, வ
ஆம்! ‘ஐவி’ என்ற சொல் நான்காவது செமஸ்டரிலிருந்தே வழக்காடாக இருந்தது.மே மாத விடுமுறை தினங்களிலும், 'ஐவி' பற்றி க்ளாஸ் க்ரூப்களில் பேசாத நாளில்லை!கடைசியாகக் கோடை விடுமுறை முடிந்து,கல்லூரி வகுப்புகளும் தொடங்கியது.செமஸ்டர் தொடங்கிய சில நாட்களிலேயே, சொ
மாதவம் (மாணவர் தமிழ் வளர் மன்றம்) நடத்திக் கொண்டிருக்கும் பல நிகழ்வுகளில் ஒன்று, ‘அரசியல் பேசுவோம்’. தமிழகமறிந்த அறிஞர்களை மாணவர்களோடு கலந்துரையாட செய்வது தான் இந்த நிகழ்வின் நோக்கம். முன்னதாகத் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் பங்கேற்ற இதே நிகழ்ச்சிய
தமிழ்நாடு என்னும் பெருங்கடலில் வரலாறும் மூவேந்தர்களும் பின்னிப் பிணைந்தவை . காவிரி நதிக்கு பொன்னி நதி என்ற பெயர் உண்டு. அந்தப் பொன்னி நதி கொடுத்த வரமாகிய ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியைக் கூறுவது தான் "பொன்னியின் செல்வன்". சோழர் குல
தன் வரலாறை தான் அறியாது இருப்பது உற்ற நோய்க்கு மருந்துண்ணா நிலையானால் தன் வரலாறை தவறாக அறிவது , காலவதியான மருந்தினை உண்பதற்கு சமமாகும். சிந்து நதி நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதரோ என்ற இரு நகரங்களை பிரதானமாக கொண்டது. கி.மு 15௦௦ களில் ஆரிய படை எடுப்பால் அழ
பொன்னியின் செல்வன் பின்னர் வந்த வரலற்றுப்புதினங்கள் பெரும்பாலானவற்றை இரு வகையால் பிரிக்கலாம். தக்காண வரலாற்றின் பொற்காலமான சோழர்களது வெற்றியின் சிறப்பைப் பற்றி கூறுவது ஒரு வகை; அதே காலத்தைச் சேர்ந்த பாண்டியர்களது போராட்ட வாழ்வைக் குறித்துக் கூறுவது
”நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? சாம்பல் மேடுகளும், சூழும் புகைமண்டலமும்…” என்று திரையரங்குகளில் காட்டப்படும் புகைப்பிடித்தலுக்கெதிரான விளம்பரம், நம் பல்கலைக்கழகத்திற்கு வேறொரு வகையில் பொருந்துகிறது; அது வாகன மாற்றம். கல்லூரிக் காலத்தின் முதல் இரண்டு வர
இனிமையாக அமைந்தது, மாதவத்தின் நூலக விரிவாக்க விழா. மாவிலைத் தோரணங்களும், அழகான கோலமும், சேலையில் பெண்களும், வேட்டியில் ஆண்களும், புத்தாண்டு கொண்டாட்டங்களும் அந்தச் சூழலை மிக அழகாய் மாற்றியிருந்தன. மன்ற அறைக்குள் நுழைந்தால், 1500 புத்தகங்களும், ‘நூலகம
கிண்டி டைம்ஸின் வாசகர்களுக்குத் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கிண்டி டைம்ஸ் ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னால் எவரும் ஆச்சர்யப் படுவதில்லை. ஆனால், அதே கிண்டி டைம்ஸ் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னால் புருவம் உயர்த்தும் முகங்கள் பல.
பயணிப்பது பலருக்கும் பிடித்தமானவற்றுள் ஒன்று . பொழுதுபோக்கிற்காகப் பயணிப்பர் சிலர்; சுயமகிழ்ச்சிக்காகப் பயணிப்பர் சிலர் ; மனஅமைதிக்காகப் பயணிப்பர் சிலர் ; சேருமிடம் தெரியாமலேயே பயணிப்பவர்கள் கூட இருக்கிறார்கள் . ஆனால் , இவர்களுக்கு மத்தியில் , அத
இக்கல்வியாண்டின் லியோ சங்கத்து இறுதி நிகழ்வான “விடியல்-16”, 27.03.16 அன்று நிகழ்ந்தது.இக்கட்டுரை வடிக்க புனைவுகளோ, புரியாத வார்த்தைகளோ தேவை இல்லை. உணர்ச்சிகளின் பதிவிற்கு உவமைகள் அவசியம் இல்லை. ஒரு நாளின் விடியல் அந்நாளைத் துவங்க உந்துதலாகத் திகழ்கிற
மனிதனின் தோற்றம் தாயின் கருவறையில், அவனுள் கவிஞனின் தோற்றம் - தாய்மொழியின் கருவறையில். மனதில் எண்ணங்கள் விதைத்த விதை, என்று வளருமோ,ஓர் கவிதை. சிறகுகளை விரிக்காமல் பறவைகள் பறப்பதில்லை , இதழை விரிக்காமல் மலர்களும் மணப்பதில்லை. இமைகளை விரிக்காமல் கன
உலகை மாற்றப் போகும் பொறியாளன் நீ! ரெளத்திரம் பழகிடு…தோழா! சரித்திரம் படைத்திடு…தோழா! விழித்து கொண்டே கனவு காண். அதற்கு பெயர்தான் தன்னம்பிக்கை. உன் சிறகுக்கு வானமே அடிமை, உன்னை நம்பினால் எவரெஸ்டும் எலிகுகையே! தேர்வு தோல்விக்கு மன
இந்தியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதன்மை பெற்று திகழ்கிறது .அதில் 1794ஆம் ஆண்டு உருவான கிண்டி பொறியியல் கல்லூரி என்பது அனைவரும் அறிந்த உண்மை. இயந்திர பொறியியல் பிரிவு ,கிண்டி பொறியியல் கல்லூரியின் மி
ஆங்காங்கே கலைத்துப் போடப்பட்ட துணிகள்; மேசைகளில் சிதறிக் கிடக்கின்ற சில்லறைகள்; விடிய விடிய அணையாத விளக்குகள்; விடுதிக்கே உரிய தனித்துவமான குணநலன்கள் இவை. “காதலித்துப் பார்..இரவுகள் நீளும்..” என்று, என்றோ ஓர் கவிஞர் உரைத்தார். விடுதிக்கு வந்த பிற
The sole reason why we all stay sane during our hectic academic year is because of the short sweet treats which are synonymous to heaven. Yes, I’m talking about the holidays, be it just a three or four-day-weekend when festivals are around the corner
இயல்பான சிரிப்பு; தற்பெருமை இல்லா முகம்; பேசுகையில், தென்றலாய் வீசும் தமிழ்; இவை தான் இந்த இளம் எழுத்தாளனின் அடையாளங்கள். 26 வயதில் தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டு, மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்கும் மனோபாரதி தான், நம் கல்லூரி உருவ
வழக்கம்போல் இன்றும் சற்று அசந்து தூங்கிவிட்டேன் ; எழுந்த போது தான் தெரிந்தது மணி 8 என்று. துரிதமாக குளித்து விட்டு வகுப்பிற்கு கிளம்பினேன். கால்கள் வேகமாய் நகர, மனதிற்குள்ளே நேற்றைய வகுப்பின் பாடங்களை மெதுவாக அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். அதில
சென்னையின் தட்பவெப்பநிலை ஒரு எழுத்தாளரால் பின்வருமாறு வர்ணிக்கப்பட்டுள்ளது; “சென்னையில் மொத்தம் மூன்று காலங்கள்தான்: வெயில் காலம், மிகுந்த வெயில் காலம், தாங்க முடியாத வெயில் காலம்.” இதேபோல் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் மூன்று காலங்கள் உள்ளன; கலந்தா
என்னதான் நமக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், ஒரு 10-pointer நமக்கு நண்பனாக இருக்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஆசை இருக்கும். ஆனால், அதன் பின்விளைவுகளைப் பற்றியும் யோசிக்க வேண்டும். அவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது. அவர்களுடன் சேர்வதால் நாமு
From that friendly lab assistant to those scary seniors, everyone has been telling you how things are going to change from the next semester onwards and how you’ll have to make sacrifices and be different. But no one ever tells you what that change i
The spirit of debating is to talk about issues that need to be discussed; to question the status quo and bring an array of viewpoints to the table. Parliamentary Debates, being one of the most popular forms of debate, seek to offer out-of-the-box tak
The Design team of K! is most often an unsung hero of this grand fest, whose success, boils down to the way it is being portrayed to others, be it anything from the invitation, to the various depictions of events, workshops and quizzes conducted. T
I’m sure you have heard a lot of rave reviews for the new Aamir Khan movie, and I am here only to add to the reasons why this movie is a must watch. Aamir Khan plays an alien in the movie, but really, the whole ET angle is a mere plot device. It’s o
Here we are with the next interview, an interview of the team that manages the strength and numbers other K teams require to run their operations- Human Resources Team. The two K!ore members of the team are Nandhitha and Muruganandam, who have a tr
It’s the time of the year that music, dance, and fine art lovers look forward to. It’s the season of happiness, ecstasy and positivity that serenades the air around you. All you’ve got to do is take effort to experience
Madhavam is a club which primarily focuses on the development of the Tamil Language. The club encourages people who are proficient and passionate about Tamil and conducts regular events for them. Madhavam welcomes any student who loves Tamil, even
மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, புடிகயிறு என எப்பொழுதும் கட்டுப்பாடுகள் மேயும் புல்லோடு மேற்கொண்டு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு என தினந்தோறும் மேந்தீனிகள் நல்லநாள், பெரியநாளில் கண்மாயில் கும்மாளம் உடல் முழுக்க அலங
தனிமை ஒரு வண்ணமா? கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!! கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!! உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!
ஒரு நாள் காலைப் பொழுதில், பத்து மணி இரண்டு நிமிடம் இருக்கும் வேளையில், இனியா வேக வேகமாக நீதிமன்றத்திற்குள்ளே நுழைந்தார். அன்றைக்கு அவள் வாதாடவேண்டியது ஒரு சட்ட விரோதமான போதைப் பொருள் விற்பனையாளரை எதிர்த்து. நீதிபதி வந்தார். வழக்கு ஆரம்பித்தது.
நைலிசம் என்ற சொல்லானது லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். இதற்கு லத்தீன் மொழியில் ‘ஒன்றுமில்லை’ என்று பொருள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலட்சியவாதத்தை எதிர்மறையாக வகைப்படுத்த ஃபிரெட்ரிக் ஜகோபி இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். ஃபிரட
நனிசைவம் என்பது விலங்குப்பொருட்களைப் பயன்படுத்துவதையும் அவற்றை உணவாக உட்கொள்வதையும் தவிர்க்கும் ஒரு சமூகமாகும். இச்சமூகம் விலங்குகளை வணிக பொருட்களாக கருதுவதையும் மறுக்கிறது. இந்த உணவுமுறையையோ அல்லது மெய்யியலையோ பின்பற்றுபவர்கள் நனிசைவர்(vegan) என அழை
பூ. கோ. சரவணன் இந்திய வருவாய்த் துறையில் பணிபுரியும் குடிமைப் பணி அதிகாரி ஆவார். அவர் UPSC பொதுத் தேர்வில் தான் சந்தித்த சவால்களைப் பற்றிச் சில கேள்விகள் மூலம் பதிலளிக்கிறார். 1. நீங்கள் IRS அதிகாரி ஆக உங்களை ஊக்குவித்தது எது ? நேர்மையாகச் சொ
வில்லுப்பாட்டு - வில்லின் துணை கொண்டு பாடப்படும் பாட்டு. தமிழரின் கலை வடிவங்களில் முதன்மையான ஒன்று. தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு கலை. பங்குனி மாதம் உத்திரத்திருவிழா மற்று
“முத்தமிழுள் ஒன்றாய் கலைகளுள் சிறந்த மக்கள் உள்ளத்தினைத் தட்டி எழுப்பி உணர்ச்சியுடன் கூடிய ஊக்கத்தினைத் தந்து சிந்தனை வளரும் வண்ணம் அறிவுச்சுரங்கமாய் அமைவதே நம் பாரம்பரி
திரையரங்குகளில் நடிகர்களின் நடிப்பைப் பார்த்து மெய்சிலிர்த்து சில்லறையைச் சிதறிவிடும் நாம் அதே நடிப்பை மேடைகளிலும் தெருக்களிலும் பார்த்தால் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. முத்தமிழ் எனப் பெயர் வர காரணம், இயல், இசை, நாடகம். அப்பேர்ப்
செமஸ்டர் முடிந்தது. எதிர்பார்த்த விடுமுறையும் தொடங்கியது. உற்சாகத்துடன் வீட்டுக்குச்சென்றேன். ஆனால், வீட்டில் பவர் கட். படித்து களைத்த என் கண்கள் சற்றே இளைப்பாற துடித்தன. வீட்டிற்குள் இருக்க முடியாமல் சலிப்புடன் மாடிக்குச் சென்றேன். மெய்சிலிர்ந்து போ
கன்னங்கள் அடங்கி போன முகம். சூரியனைக் கண்கள் பார்க்கும் பொழுதெல்லாம் சுருக்கங்கள் யாவும் ஒருங்கே கூடி அம்முகத்தை விகாரமாக்கின. முன்னொரு காலம் தறிகெட்டு ஓடிய கால்கள் இன்று தடம் அறியாது தத்தளித்து போயிருந்தன போல இருந்தன . மயிர் யாவையும் பராமரிப்பின்மைய
Every building has it’s own structure; Every structure it’s own brick; And every brick it’s own weight. Sometimes the whole structure may appeal to you, sometimes parts, sometimes a single brick may uphold a whole misconstrued building, making it wor
சாமந்தி - விடுதியின் பெயர் நான்கு வருட முடிவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் மலரது வாடிய மலரா வசந்த மலரா தெரியவில்லை கடைசி மலர் அவ்வளவுதான் காத்திருப்புகளையெல்லாம் தாண்டி அவனுக்கு தனி அறை கிடைத்தது தான் நினைத்த ஆளுமைகளின் படங்களையெல்ல
‘Quanta,’ the inter-college symposium of the Department of Material Science in College of Engineering, Guindy was held between March 8th and 10th, 2018. The inauguration on March 8th was presided by Dr. Swamynathan, Student Advisor of CEG, Mr. Seetha
1. தங்களைப் பற்றியும், தங்களின் தமிழார்வத்தைப் பற்றியும் கூறவும். நான் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவன். இராமகிருஷ்ண மிசன் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் பள்ளிக் கல்வியை முடித்தபின், கொழும்புக்கு அண்மையில் உள்ள மொரட்டுவைப் பல்கலைக் கழகத்த
If you are a resident of Chennai, you’ve probably heard of Sangarsh, an annual musical concert conducted by the Rotaract Club of CEG. However, it is not just a musical concert - it is also a fundraiser to help the under-privileged sections of the soc
கிண்டி பொறியியல் கல்லூரயில் தமிழுக்கென்று உள்ள ஒரே இடம் மாதவம். உயிர்த் தமிழ் பயிர் செய்வோம் என்னும் குரலோடு இயங்கிக்கொண்டிருக்கும் மாதவம் கிண்டி பொறியியல் கல்லூரியின் ஒரு மாபெரும் தவத்தின் பயனே ! மாதவம் தமிழ் புத்தகங்கள் நிறைந்த நூலகம் ,தமிழ் ஒலிக
மேக வானில் உலவும் நிலவே! சோக இரவில் விழிக்கும் கனவே!. தேகம் நனைக்க ,பெய்யும் மழையே! கிளையிலிருந்து விடைபெறும் இலையே!! கனியப்போகும் மொட்டுக்களே.. விடியப்போகும் இரவுகளே மறைய போகும் விண்மீண்களே மாயப்பிறந்த மனிதர்களே.. செவி சாயுங்கள் ;எங்கள்,
கமலஹாசன், செல்வராகவன் போன்றோர் படங்களெல்லாம் வெளியான சமயத்தில் வரவேற்பில்லை என்றாலும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்படுகின்றன. அதற்கு காரணம் அதிலிருக்கும் முற்போக்கு சிந்தனையும், எந்த வித சமரசமுமின்றி படமாக்கப்படும் வித
வாலிபம், இது குழப்பங்களின் புகலிடம். களியாட்டுகளின் கல்விக்கூடம். புதிய வாழ்க்கைப் பாடங்களின் வகுப்பறை. அட! என்ன வாழ்க்கைடா இது என்று சொல்லி தலையில் தட்ட வைக்கும். மறுநாளே இதுவல்லவோ வாழ்க்கை என்று வானில் முட்ட வைக்கும். இச்சூழ்ச்சிக்கார சூழ்
என் உணர்வுகளைக் கேட்கவைத்த தூதுவனே, நான் பிறந்த முதல்நாளில் இருந்து என் செவியோரம் பாய்ந்து தினமும் என்னை உயிர்பித்துக்கொண்டிருக்கும் பேரமுதமே! உணர்ச்சிகளை உணரவைக்கும் உயர்ந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும் உன்னை உலகமே போற்றுகையில், உன் பிள்ளைகள
தமிழின் தொன்மை எத்தனை வருடங்கள் பழமையானதோ தமிழுக்கும் காதலுக்குமான தொடர்பும் அத்தனை வருடம் பழமையானது. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அல்லது ஆராய்ந்தும் புலப்படாத ரகசியங்களுள் மனிதக்காதலும் ஒன்று. காதல் வந்தால் பட்டாம்பூச்சி பறக்கும்! உலகம் மறக்கும்!
தொன்மையிலும் தொன்மை; தன்மையினில் செம்மை; யாவர்க்கும்எ ளிமை; புண்படுத்தாத புலமை; எங்கள் மெல்லிசை தமிழ், என்றென்றும் மேன்மை; ஈர்க்கும் தன்மை; ஈடில்லா பெருமை; நடிக்கும் நாடகத்தமிழே, நலமா? கவலை நீக்கும் கன்னித் தமிழே, ஏதும் கலக்கமா? இலக்கணம
தமிழ் இருக்கை என்பது, அமெரிக்காவில், மேரிலாண்டு (Maryland) என்னுமிடத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள, தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். தற்பொழுது இந்த நிறுவனம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான நன்கொடைகளை திரட்டி வருகிறது. உலகளவ
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! தமிழில் அறிவிற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மொழி.இத்தனை அறிவும் செழுமையும் அந்த காலத்திலேயே இவர்களுக்கு எப்படி இருந்தது என்பதே பலர் வியக்கும் கேள்வி. ஒரு தாய்க்கும் கருவில் இருக்கும் சிசுவிற்
காலையில் கல்லூரிக்கு செல்ல பேருந்து ஏறியபோது, நடத்துனர் பயணச்சீட்டு விலை 15 ரூபாய் என்று கூறினார். என்னிடம் இருந்த இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். நடத்துனரோ "5 Rupees change இருக்கா மா?" என்று கேட்க, சட்டென்று உரைத்தது எனக்கு. அதை "ஐந்து ரூபாய்"
இப்புத்தகம் மாக்ஸிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றின் முதல் பகுதி. கொஞ்சம் இரு, "மாக்ஸிம் கார்க்கியா?" எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதல்லவா? ம்ம்ம்......இப்போது உங்களுக்கு மதன் கார்க்கி ஞாபகம் வரனுமே? அட கவிபேரரசு வைரமுத்துவையே ஈர்த்து ,தன் பெயர
நீல நிற வானுயரக் கட்டிடம், கனவுகளோடு பறக்கும் மனிதப் பட்டாம்பூச்சிகள், கமகம வாசனையுடன் நம்மை இழுக்கும் சிறிய கபே, அங்கே சுடச்சுட மேகி, குளு குளு ஐஸ் டீ என்று சுவைத்துக் கொண்டிருக்கும் இளமைப் பட்டாளம், தமிழ் மணத்தோடு தமிழ்பிரியர்களை வரவேற்கும் நூலகம்,
நீங்களும் பொறியியல் மாணவர் தான்; உங்களுடைய கல்லூரி கால வாழ்க்கை எப்படி இருந்தது? எங்க வீட்ல viscom சேர சொன்னாங்க. நான் தான் அடம்புடிச்சு 2003-ல சாய்ராம் கல்லூரியில சேர்ந்தேன். முதல் இரண்டு நாள் ஜாலியா இருந்தது, அதுக்கப்பறம் கொஞ்சம் strict-ஆ இருந்தாங
நூறு நாட்கள் இந்தக் கல்லூரி தாயின் கருவில் வாழ்ந்து விட்டேன்... பல உறவுகள்; பல பிரிவுகள் பல ஊடல்கள்; பல காயங்கள் அவை அனைத்தும்... மனதை உடைத்து; உயிரைக் குடித்து என்னை வதைத்துவிட்டன.... இனிவரும் நாட்களில்...
பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற கோட்பாட்டை கொண்ட போகிப் பண்டிகை கதவை தட்டியதும், அதிகலை விழித்து எழுந்து குளிர்காய பழைய துணிகள் மற்றும் வீட்டில் வேண்டாத பழைய பொருட்களை எரிப்போம் ; அதனோடு துன்பங்களும் நிச்சயம் எரிந்திடும் என்பதில் சந்தேகமில்லை!
ஜப்பானிய சினிமாவை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் குரோசவா. இவர் 1950இல் எடுத்த ’ரஷோமோன்’ உலக திரைப்பட விழாக்களில் இடியாய் விழுந்தது. எல்லாக் கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டவையே. அதை வித்தியாசமாய் சொல்லும் விதமே திரைக்கதை. அதுவரை ரஷோமோன் போலொரு
“வாழ்வில் அனைத்துமே தற்காலிகம் என்பது உண்மை தான். அந்த தற்காலிகங்களின் நிரந்தர சிறை பிடிப்பு, நினைவுகள்” எண்ணற்ற உறவுகள் இருப்பினும், நம் வாழ்விலும், சிந்தனையிலும் நிறையத் தாக்கங்கள் ஏற்படுத்துவது நட்பு தான். அதிலும் முக்கியமாக, க
பத்து மாதம் என்னை கருவில் சுமந்தாய், வளர்ந்த பின்பு என்னை மனதில் சுமந்தாய். நான், சிப்பி என்ற உன்னால் பாதுகாக்கப்பட்ட முத்து, முழு நிலவே நீ தான் எனது ஒரே சொத்து. பூமித்தாய் போன்றது, என் தாய் உனது பொறுமை, உன் ஆசையை நிறைவேற்றுவ
அமைதி ஒரு வெறுங்காகிதம் எந்த எழுத்தாளனும் கதை எழுதலாம் அமைதி ஒரு வெள்ளைச்சீட்டு எந்த ஓவியனும் வண்ணம் தீட்டலாம் அமைதி ஒரு சுத்தமான பாத்திரம் அதில் திரவியங்கள் பல ஊற்றலாம் அமைதியே ஒலியின் பிறப்பிடம்
புத்தகத்தின் பெயரே என்னை முதலில் ஈர்த்தது. ஒரு சாமானிய பெண்ணின் கதையாக இருக்குமோ என்று எண்ணி தொடங்கினேன். ஆனால் ஒவ்வொரு சாமானியரின் பின்னணியிலும் கற்பனைக்கும் எட்டாத சோகங்கள் உண்டு என்பதை இந்நூல் உணர்த்தியது. ஊர்பஞ்சாயத்துக் காட்சியை வரைந
டேய்.. இன்னுமா தூங்கற, எழுந்திரு டா..." பழக்கமான அதே அம்மாவின் குரல் தான். எழுந்து அரைத் தூக்கத்தில் மணியைப் பார்த்தேன்.. அன்று கொஞ்சம் அதிகமாகவே தூங்கிவிட்டேன். பழக்க தோஷம். காரணம், அன்று வியாழக்கிழமை. பசிக்கும், தூக்கத்திற்கும் நடக்கிற போ
இசை குறித்த பதிவுகளும், புத்தகங்களும் பெரும்பாலும் திரையிசை சார்ந்த எழுத்துக்களாகவோ, அல்லது சாஸ்திரிய சங்கீதம் பற்றியதாகவோ இருக்கும். ராக ஆலாபனைகளும், தாள சந்தங்களும், நுணுக்கங்களும் விவரிக்கப்பட்டிருக்கும் அப்புத்தகங்களைப் பொதுவான ஒரு இசை ரசிகன் வாச
(முதல் மற்றும் இரண்டாம் பாகத்தைப் படித்தபின் தொடரவும்) (தொடர்கிறது) துண்டு துண்டாக கிடந்த தன் மகளின் உடல் கண்டு கதறியது பாமர மலைவாசி தம்பதி. ”ஐயோ, உன்ன இதுக்கா புள்ள இவ்ளோ தூரம் அனுப்பிப் படிக்க வச்சோம்? ஆம்பிளப் புள்ளைய கூட நம்பலையே? உன்ன சின்ராச
(முதல் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்) (தொடர்கிறது) சுகந்தி சென்னையில் உள்ள பிரபல கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. வெளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்தாள். மலைகிராமத்து அழகு தேவதை, மனதளவிலும்! ஆங்கில வாடையே இல்லா
(தமிழில் முதல் பரிசிற்குத் தேர்வான கதையின் முதல் பகுதி) அது ஒரு அழகிய மலைக்கிராமம். வெயிலின் வருகைக்குப் போர்வை போர்த்தித் தடை செய்தது போன்று மேக கூட்டங்கள் வானைச் சூழ்ந்து மலை முகட்டை தன்னுள்ளே புதைத்து கொண்டிருந்தது... சமீபத்தில் அரசாங்கத்தால் அ
சரித்திரத்தின் பக்கங்களில் அன்று ஒரு முக்கியமான நாள்! ஏன், தமிழகச் சரித்திரத்தில் ஒரு கருப்புநாள் என்றுகூடக் கூறலாம். பல குழப்பங்களுக்குப்பின், அந்த இறுதி அறிவிப்பு இரவு 12 மணி அளவில் வருகிறது. மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா, 75 நாட்களாக மர
உள்ளே நுழைந்த நாள்முதல் மறந்தேன் துன்பங்களை, ஏக்கங்கள் தானாய் விலக விரித்தேன் சிறகுகளை. வெறும் வகுப்பறைகளாய் இருந்திருந்தால், விரைந்திருப்பேன் வீட்டிற்கு விட்டவுடன். களிப்பின் கருவறைகளாய் மாறியதால், கட்டி தவழ்கிறேன் பிரியமனமின்றி. புத்தகங்கள் கூ
It was a day darker than night Even those with hearts of stone, cowered in fright Rain was no longer made of pure delight The consequences of our actions, have been brought to light பல வருடங்களுக்கு முன் வந்தன ஆழிப்பேரலை இன்றோ கண்டேன் உயிரை வாங்கிய
உன்னோடு வாழ்ந்தேன்... உனக்காக வாழ்ந்தேன்... என் மூச்சுக்குழல் பருகிய பாதிக் காற்று உன் எச்சில் சுவாசம் தான்.. விளம்பம் முதல் விடிவெள்ளி வரும்வரை உனக்காக மட்டும் எல்லாம் செய்தேன்.. உன் பிம்பம் அதிகமாய் பிரதிபலித்த கண்ணாடி, என் கண்கள் தான்..
உணவு, உடை, இருப்பிடம் எனும் மூன்று அத்தியாவசியத் தேவைகளில் இரண்டாவதும், மூன்றாவதும் எவ்விதப் பிரச்சினையுமின்றி கிடைத்தாலும், முதலாவது தேவையைப் பூர்த்தி செய்ய மனிதன் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. ருசியான சமையல் செய்வதற்குக் குடும்ப உறுப்பினர்கள் உடனில்லாத
செப்டம்பர் 11-ஆம் திகதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட தினம் மட்டுமன்று; தமிழ்மொழி தன் தவப்புதல்வனை இழந்து கதறிய தினமுமாகும். ஆம், ‘முறுக்குமீசைக் கவிஞன்’ சுப்பிரமணிய பாரதியின் நினைவு தினமும் இந்நாளேயாகும். கவிஞராக, பெண் விடுதலைக்குப் போராடியவராக, வ
ஆம்! ‘ஐவி’ என்ற சொல் நான்காவது செமஸ்டரிலிருந்தே வழக்காடாக இருந்தது.மே மாத விடுமுறை தினங்களிலும், 'ஐவி' பற்றி க்ளாஸ் க்ரூப்களில் பேசாத நாளில்லை!கடைசியாகக் கோடை விடுமுறை முடிந்து,கல்லூரி வகுப்புகளும் தொடங்கியது.செமஸ்டர் தொடங்கிய சில நாட்களிலேயே, சொ
மாதவம் (மாணவர் தமிழ் வளர் மன்றம்) நடத்திக் கொண்டிருக்கும் பல நிகழ்வுகளில் ஒன்று, ‘அரசியல் பேசுவோம்’. தமிழகமறிந்த அறிஞர்களை மாணவர்களோடு கலந்துரையாட செய்வது தான் இந்த நிகழ்வின் நோக்கம். முன்னதாகத் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் பங்கேற்ற இதே நிகழ்ச்சிய
தமிழ்நாடு என்னும் பெருங்கடலில் வரலாறும் மூவேந்தர்களும் பின்னிப் பிணைந்தவை . காவிரி நதிக்கு பொன்னி நதி என்ற பெயர் உண்டு. அந்தப் பொன்னி நதி கொடுத்த வரமாகிய ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியைக் கூறுவது தான் "பொன்னியின் செல்வன்". சோழர் குல
தன் வரலாறை தான் அறியாது இருப்பது உற்ற நோய்க்கு மருந்துண்ணா நிலையானால் தன் வரலாறை தவறாக அறிவது , காலவதியான மருந்தினை உண்பதற்கு சமமாகும். சிந்து நதி நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதரோ என்ற இரு நகரங்களை பிரதானமாக கொண்டது. கி.மு 15௦௦ களில் ஆரிய படை எடுப்பால் அழ
பொன்னியின் செல்வன் பின்னர் வந்த வரலற்றுப்புதினங்கள் பெரும்பாலானவற்றை இரு வகையால் பிரிக்கலாம். தக்காண வரலாற்றின் பொற்காலமான சோழர்களது வெற்றியின் சிறப்பைப் பற்றி கூறுவது ஒரு வகை; அதே காலத்தைச் சேர்ந்த பாண்டியர்களது போராட்ட வாழ்வைக் குறித்துக் கூறுவது
”நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? சாம்பல் மேடுகளும், சூழும் புகைமண்டலமும்…” என்று திரையரங்குகளில் காட்டப்படும் புகைப்பிடித்தலுக்கெதிரான விளம்பரம், நம் பல்கலைக்கழகத்திற்கு வேறொரு வகையில் பொருந்துகிறது; அது வாகன மாற்றம். கல்லூரிக் காலத்தின் முதல் இரண்டு வர
இனிமையாக அமைந்தது, மாதவத்தின் நூலக விரிவாக்க விழா. மாவிலைத் தோரணங்களும், அழகான கோலமும், சேலையில் பெண்களும், வேட்டியில் ஆண்களும், புத்தாண்டு கொண்டாட்டங்களும் அந்தச் சூழலை மிக அழகாய் மாற்றியிருந்தன. மன்ற அறைக்குள் நுழைந்தால், 1500 புத்தகங்களும், ‘நூலகம
கிண்டி டைம்ஸின் வாசகர்களுக்குத் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கிண்டி டைம்ஸ் ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னால் எவரும் ஆச்சர்யப் படுவதில்லை. ஆனால், அதே கிண்டி டைம்ஸ் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னால் புருவம் உயர்த்தும் முகங்கள் பல.
பயணிப்பது பலருக்கும் பிடித்தமானவற்றுள் ஒன்று . பொழுதுபோக்கிற்காகப் பயணிப்பர் சிலர்; சுயமகிழ்ச்சிக்காகப் பயணிப்பர் சிலர் ; மனஅமைதிக்காகப் பயணிப்பர் சிலர் ; சேருமிடம் தெரியாமலேயே பயணிப்பவர்கள் கூட இருக்கிறார்கள் . ஆனால் , இவர்களுக்கு மத்தியில் , அத
இக்கல்வியாண்டின் லியோ சங்கத்து இறுதி நிகழ்வான “விடியல்-16”, 27.03.16 அன்று நிகழ்ந்தது.இக்கட்டுரை வடிக்க புனைவுகளோ, புரியாத வார்த்தைகளோ தேவை இல்லை. உணர்ச்சிகளின் பதிவிற்கு உவமைகள் அவசியம் இல்லை. ஒரு நாளின் விடியல் அந்நாளைத் துவங்க உந்துதலாகத் திகழ்கிற
மனிதனின் தோற்றம் தாயின் கருவறையில், அவனுள் கவிஞனின் தோற்றம் - தாய்மொழியின் கருவறையில். மனதில் எண்ணங்கள் விதைத்த விதை, என்று வளருமோ,ஓர் கவிதை. சிறகுகளை விரிக்காமல் பறவைகள் பறப்பதில்லை , இதழை விரிக்காமல் மலர்களும் மணப்பதில்லை. இமைகளை விரிக்காமல் கன
உலகை மாற்றப் போகும் பொறியாளன் நீ! ரெளத்திரம் பழகிடு…தோழா! சரித்திரம் படைத்திடு…தோழா! விழித்து கொண்டே கனவு காண். அதற்கு பெயர்தான் தன்னம்பிக்கை. உன் சிறகுக்கு வானமே அடிமை, உன்னை நம்பினால் எவரெஸ்டும் எலிகுகையே! தேர்வு தோல்விக்கு மன
இந்தியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதன்மை பெற்று திகழ்கிறது .அதில் 1794ஆம் ஆண்டு உருவான கிண்டி பொறியியல் கல்லூரி என்பது அனைவரும் அறிந்த உண்மை. இயந்திர பொறியியல் பிரிவு ,கிண்டி பொறியியல் கல்லூரியின் மி
ஆங்காங்கே கலைத்துப் போடப்பட்ட துணிகள்; மேசைகளில் சிதறிக் கிடக்கின்ற சில்லறைகள்; விடிய விடிய அணையாத விளக்குகள்; விடுதிக்கே உரிய தனித்துவமான குணநலன்கள் இவை. “காதலித்துப் பார்..இரவுகள் நீளும்..” என்று, என்றோ ஓர் கவிஞர் உரைத்தார். விடுதிக்கு வந்த பிற
The sole reason why we all stay sane during our hectic academic year is because of the short sweet treats which are synonymous to heaven. Yes, I’m talking about the holidays, be it just a three or four-day-weekend when festivals are around the corner
இயல்பான சிரிப்பு; தற்பெருமை இல்லா முகம்; பேசுகையில், தென்றலாய் வீசும் தமிழ்; இவை தான் இந்த இளம் எழுத்தாளனின் அடையாளங்கள். 26 வயதில் தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டு, மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்கும் மனோபாரதி தான், நம் கல்லூரி உருவ
வழக்கம்போல் இன்றும் சற்று அசந்து தூங்கிவிட்டேன் ; எழுந்த போது தான் தெரிந்தது மணி 8 என்று. துரிதமாக குளித்து விட்டு வகுப்பிற்கு கிளம்பினேன். கால்கள் வேகமாய் நகர, மனதிற்குள்ளே நேற்றைய வகுப்பின் பாடங்களை மெதுவாக அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். அதில
சென்னையின் தட்பவெப்பநிலை ஒரு எழுத்தாளரால் பின்வருமாறு வர்ணிக்கப்பட்டுள்ளது; “சென்னையில் மொத்தம் மூன்று காலங்கள்தான்: வெயில் காலம், மிகுந்த வெயில் காலம், தாங்க முடியாத வெயில் காலம்.” இதேபோல் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் மூன்று காலங்கள் உள்ளன; கலந்தா
என்னதான் நமக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், ஒரு 10-pointer நமக்கு நண்பனாக இருக்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஆசை இருக்கும். ஆனால், அதன் பின்விளைவுகளைப் பற்றியும் யோசிக்க வேண்டும். அவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது. அவர்களுடன் சேர்வதால் நாமு
From that friendly lab assistant to those scary seniors, everyone has been telling you how things are going to change from the next semester onwards and how you’ll have to make sacrifices and be different. But no one ever tells you what that change i
The spirit of debating is to talk about issues that need to be discussed; to question the status quo and bring an array of viewpoints to the table. Parliamentary Debates, being one of the most popular forms of debate, seek to offer out-of-the-box tak
The Design team of K! is most often an unsung hero of this grand fest, whose success, boils down to the way it is being portrayed to others, be it anything from the invitation, to the various depictions of events, workshops and quizzes conducted. T
I’m sure you have heard a lot of rave reviews for the new Aamir Khan movie, and I am here only to add to the reasons why this movie is a must watch. Aamir Khan plays an alien in the movie, but really, the whole ET angle is a mere plot device. It’s o
Here we are with the next interview, an interview of the team that manages the strength and numbers other K teams require to run their operations- Human Resources Team. The two K!ore members of the team are Nandhitha and Muruganandam, who have a tr
It’s the time of the year that music, dance, and fine art lovers look forward to. It’s the season of happiness, ecstasy and positivity that serenades the air around you. All you’ve got to do is take effort to experience
Madhavam is a club which primarily focuses on the development of the Tamil Language. The club encourages people who are proficient and passionate about Tamil and conducts regular events for them. Madhavam welcomes any student who loves Tamil, even