நேற்று இருந்த இடத்தில் பூமி இன்றில்லை வாழ்க்கை என்ற ஓடத்தில் நிலையானது எதுவுமில்லை ஒரே பாதையில் பயணங்கள் தொடர்வதும் இல்லை திசைகள் மாறினாலும் சென்று சேருமிடம் மாறுவதில்லை கனியாய் மாறாமல் உதிர்ந்த பூக்கள்தான் மண்ணில் கரைந்து மரத்திற

Everything you want to read in one place.
நேற்று இருந்த இடத்தில் பூமி இன்றில்லை வாழ்க்கை என்ற ஓடத்தில் நிலையானது எதுவுமில்லை ஒரே பாதையில் பயணங்கள் தொடர்வதும் இல்லை திசைகள் மாறினாலும் சென்று சேருமிடம் மாறுவதில்லை கனியாய் மாறாமல் உதிர்ந்த பூக்கள்தான் மண்ணில் கரைந்து மரத்திற
அன்பு போட்டியில் முதலிடம், கடமை இவரது புகலிடம். எம் வாழ்க்கைக்கு முகவரி நீ, எம் வாழ்க்கைக்கு முன்மாதிரியும் நீ. நீ ஒரு தலைப்பில்லா புத்தகம், கையில் இருக்கும்வரை புரியாது, புரியும் போது இருக்காது. என் உடலில் அம்மா ஓர் இதயம்,
அனல் இல்லை, குளிர் இல்லை, காற்றில்லை, மழை இல்லை இஃது இல்லாமல் உயிர் இல்லை! ஓய்வில்லை, உறக்கம் இல்லை, சினம் இல்லை விவசாயி இல்லாமல் விவசாயம் இல்லை! செய்யும் தொழிலே தெய்வம் ஆனால், இங்கு தெய்வம் செய்யும் தொழிலோ விவசாயம்! உழைப்பு உண்ட
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு. இதைப் பெற நமக்குத் தேவை உடல் ஆரோக்கியமும், மனவளமும் தான். ஆரோக்கியம் என்றால் முதலில் நமக்கு தோன்றுவது உணவு. ஆனால் நாம் இன்று சாப்பிடும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததா என
அம்மா எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்குகிறேன் என் கவியை எத்தனையோ கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஈன்றெடுத்தாள் என்னை அன்று… தனியாய் நின்று... குடும்பப் பாரத்தைச் சுமந்து... இன்ப துன்பங்களை எல்லாம் உன் பிள்ளைகளுக்
கரும்பலகையில் எழுதுகையில் கரைந்து விழும் மாக்கட்டியைப் போல எங்கள் கல்வி அறியாமையையும் கரைந்து விழ செய்தீர்கள் தோல்விகளிலே துவண்டாலும் தோளில் தட்டி எமைத் தேற்றினீர்கள் வெற்றிப் படியை நாங்கள் பற்றிப்பிடிக்க ஏணிப் படியாய் எமைத் தா
புல்லும் மண்ணைப் பிளக்கும் உன்புகழோ விண்ணை அளக்கும் பரிதியோ கிழக்கில் உதிக்கும் உன்புகழோ எத்திசையும் ஒலிக்கும் மலையோ பரிதியையும் மறைக்கும் உன்னை எவரால் தடுக்க இயலும் நீ படும் கஷ்டமோ பல உலகிற்கு தெரிந்ததோ சில ரௌத்திப்பாலைப் நீ
வார்த்தையில் அடங்கா காவியம் வர்ணத்தில் நிறையா ஓவியம் …! வாடகையே இல்லாமல் வயிற்றில் என்னைச் சுமந்தாய் நான் வயிற்றில் செய்யும் ஜாடையை நீ மட்டுமே உணர்ந்தாய் தொந்தி தான் சரிய, தன் அழகை எல்லாம் இழந்து வயிற்றில் நான் செய்யும் அசைவுகளை
உண்ண உணவளித்தாய் உறங்க நிழலளித்தாய் பசியாற்ற பழங்கள் தந்தாய் பிணி போக்க மருந்தளித்தாய் அன்போடு அரவணக்க தென்றலாகி வந்தாய் அவ்வப்போது கோபித்தால் உன் சீற்றத்தால்தான் கொந்தளிப்பாய் மக்கள் உன்னை எவ்வளவு துன்புறுத்தினாலும் அதனை மன்னித
அகரத்தை அகற்றி விட்டால் அம்மாவெனும் சொல்லுண்டோ? 'ழ'கரத்தை விலக்கி விட்டால் அருந்தமிழில் சுவையுண்டோ? தகரத்தைத் தங்கமென மாற்றுகின்ற முலாம்போல சிகரத்தில் தமிழ்நிற்க 'ழ'கரமதில் நிலா போல! எம்மொழிக்கும் கிடைக்க
நேற்று இருந்த இடத்தில் பூமி இன்றில்லை வாழ்க்கை என்ற ஓடத்தில் நிலையானது எதுவுமில்லை ஒரே பாதையில் பயணங்கள் தொடர்வதும் இல்லை திசைகள் மாறினாலும் சென்று சேருமிடம் மாறுவதில்லை கனியாய் மாறாமல் உதிர்ந்த பூக்கள்தான் மண்ணில் கரைந்து மரத்திற
அன்பு போட்டியில் முதலிடம், கடமை இவரது புகலிடம். எம் வாழ்க்கைக்கு முகவரி நீ, எம் வாழ்க்கைக்கு முன்மாதிரியும் நீ. நீ ஒரு தலைப்பில்லா புத்தகம், கையில் இருக்கும்வரை புரியாது, புரியும் போது இருக்காது. என் உடலில் அம்மா ஓர் இதயம்,
அனல் இல்லை, குளிர் இல்லை, காற்றில்லை, மழை இல்லை இஃது இல்லாமல் உயிர் இல்லை! ஓய்வில்லை, உறக்கம் இல்லை, சினம் இல்லை விவசாயி இல்லாமல் விவசாயம் இல்லை! செய்யும் தொழிலே தெய்வம் ஆனால், இங்கு தெய்வம் செய்யும் தொழிலோ விவசாயம்! உழைப்பு உண்ட
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு. இதைப் பெற நமக்குத் தேவை உடல் ஆரோக்கியமும், மனவளமும் தான். ஆரோக்கியம் என்றால் முதலில் நமக்கு தோன்றுவது உணவு. ஆனால் நாம் இன்று சாப்பிடும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததா என
அம்மா எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்குகிறேன் என் கவியை எத்தனையோ கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஈன்றெடுத்தாள் என்னை அன்று… தனியாய் நின்று... குடும்பப் பாரத்தைச் சுமந்து... இன்ப துன்பங்களை எல்லாம் உன் பிள்ளைகளுக்
கரும்பலகையில் எழுதுகையில் கரைந்து விழும் மாக்கட்டியைப் போல எங்கள் கல்வி அறியாமையையும் கரைந்து விழ செய்தீர்கள் தோல்விகளிலே துவண்டாலும் தோளில் தட்டி எமைத் தேற்றினீர்கள் வெற்றிப் படியை நாங்கள் பற்றிப்பிடிக்க ஏணிப் படியாய் எமைத் தா
புல்லும் மண்ணைப் பிளக்கும் உன்புகழோ விண்ணை அளக்கும் பரிதியோ கிழக்கில் உதிக்கும் உன்புகழோ எத்திசையும் ஒலிக்கும் மலையோ பரிதியையும் மறைக்கும் உன்னை எவரால் தடுக்க இயலும் நீ படும் கஷ்டமோ பல உலகிற்கு தெரிந்ததோ சில ரௌத்திப்பாலைப் நீ
வார்த்தையில் அடங்கா காவியம் வர்ணத்தில் நிறையா ஓவியம் …! வாடகையே இல்லாமல் வயிற்றில் என்னைச் சுமந்தாய் நான் வயிற்றில் செய்யும் ஜாடையை நீ மட்டுமே உணர்ந்தாய் தொந்தி தான் சரிய, தன் அழகை எல்லாம் இழந்து வயிற்றில் நான் செய்யும் அசைவுகளை
உண்ண உணவளித்தாய் உறங்க நிழலளித்தாய் பசியாற்ற பழங்கள் தந்தாய் பிணி போக்க மருந்தளித்தாய் அன்போடு அரவணக்க தென்றலாகி வந்தாய் அவ்வப்போது கோபித்தால் உன் சீற்றத்தால்தான் கொந்தளிப்பாய் மக்கள் உன்னை எவ்வளவு துன்புறுத்தினாலும் அதனை மன்னித
அகரத்தை அகற்றி விட்டால் அம்மாவெனும் சொல்லுண்டோ? 'ழ'கரத்தை விலக்கி விட்டால் அருந்தமிழில் சுவையுண்டோ? தகரத்தைத் தங்கமென மாற்றுகின்ற முலாம்போல சிகரத்தில் தமிழ்நிற்க 'ழ'கரமதில் நிலா போல! எம்மொழிக்கும் கிடைக்க