கண்ணீரை அறியும் உலகம் ஏனோ இதயத்தை மறக்கிறது தேவைக்காக பழகும் உலகில் நட்பை தேடுவது தவறா....? பேச துடிக்கிறது இதயம் ஆனால் கேட்கவோ ஆள் இல்லை நடக்க துடிக்கும் கால்கள் வழிகள் அனைத்தையும் அடைக்கும் கவலைகள் பறக்க துடிக்கும் மனம் சிறகை வெட்டும் உல

Everything you want to read in one place.
கண்ணீரை அறியும் உலகம் ஏனோ இதயத்தை மறக்கிறது தேவைக்காக பழகும் உலகில் நட்பை தேடுவது தவறா....? பேச துடிக்கிறது இதயம் ஆனால் கேட்கவோ ஆள் இல்லை நடக்க துடிக்கும் கால்கள் வழிகள் அனைத்தையும் அடைக்கும் கவலைகள் பறக்க துடிக்கும் மனம் சிறகை வெட்டும் உல
கன்னிக் கவியொருத்தி அந்தாதியென்றெண்ணி எழுதும் கவி கவி பெண்ணுருக் கொண்டெழுந்ததோவென்றையம் கொள்ளும் வண்ணம் முருகுடைய மடந்தை கரம் பற்றினான் மறவன் மறவன் முன் தினம் மணந்த மடந்தையை பிரிந்து மறம்புரிய மன்னன் முரசறைந்த
இறந்து போன மாதங்கள் ….. கடந்து போன நாட்கள் ….. தவறி போன மணித்துளிகள்…. சிதறிப் போன விநாடிகள் …. இன்னும் இலக்குகள் முடிந்தபாடில்லை…. இளைப்பாறிட இன்னல்கள் இடம் தரப் போவதில்லை எட்டிடும் வரை நம் பயணம் கடிதான ஒன்றே !... கடக்கவிருக்கும் கால
செங்கதிரோன் ஆதிக்கம் அதிகரிக்கும் கோடையிலே.. மக்களின் மனம்குளிர கருமுகிலின் தூதனாய் - வையகம் வளமாக வந்திறங்கிய எம் அரிச்சுனமே.-உன்னைத் துளி துளியாகக் காண என் கண்கள் என்ன தவம் செய்தனவோ! நான் மட்டுமல்ல, ஓட்டை உடைத்து தடையைத் தகர்த்து மண
சினம் பொறுத்துச் சாய முயன்றேன் சிங்கார சென்னை சத்தம் செவி கிழிந்தது சிகரமெனும் சிந்தனையில் சிறு குட்டை கூட சிந்தாமல் சுவர் மேல் சுவர் எழுப்பி செல்வங்கள் செதுக்கி சிரித்தது சோகம் அறியா சுகத்திற்காக சேவை செய்த சதுப்பைச் சிதைத்து
காதோர கானத்தை அழுகையால் தந்தவள் ; இரும்பாய் ஏந்திய கைகளில் அரும்பாய் புதைந்தவள் ; அவலப்படும் வேளையில் பவளமாய் சிரித்தவள் ; இதழோர பருக்கையிலும் சிற்றழகால் இதயத்தைக் கொய்தவள் ; கேசத்தின் நிறத்தினும் அடர் இரு விழிகளைக் கொண்டவள் ; வெளிர் வ
மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, புடிகயிறு என எப்பொழுதும் கட்டுப்பாடுகள் மேயும் புல்லோடு மேற்கொண்டு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு என தினந்தோறும் மேந்தீனிகள் நல்லநாள், பெரியநாளில் கண்மாயில் கும்மாளம் உடல் முழுக்க அலங
தனிமை ஒரு வண்ணமா? கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!! கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!! உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!
கதிரவன் மறைந்து காரிருள் சூழும் நேரம் செங்கதிர் சாலையின் எழிலினைக் கண்டேன், வார்த்தை இழந்தேன்; வெண்மதி தவழும் விண்ணிற்குச் சிறகின்றி பறந்து செல்லும் மொழி இல்லாக் கவிதையைப் பிடிக்க நினைத்தேன்; அயலானைக் கண்டு குரைக்கின்ற நாய்களின் சத
செல்லும் பாதையில் நிலைதடுமாறிய போது நிலைநிறுத்தினாய் யார் என்று கேட்டேன் பதில் இல்லை. ஆனால் தந்தையைப் போல் அறிவுரை வழங்கினாய், தந்தையா என்று கேட்டேன் பதில் இல்லை. பிறகு தாயைப்போல் அரவணைத்தாய் யார் என்று தெரியாமல் பாதையி
கண்ணீரை அறியும் உலகம் ஏனோ இதயத்தை மறக்கிறது தேவைக்காக பழகும் உலகில் நட்பை தேடுவது தவறா....? பேச துடிக்கிறது இதயம் ஆனால் கேட்கவோ ஆள் இல்லை நடக்க துடிக்கும் கால்கள் வழிகள் அனைத்தையும் அடைக்கும் கவலைகள் பறக்க துடிக்கும் மனம் சிறகை வெட்டும் உல
கன்னிக் கவியொருத்தி அந்தாதியென்றெண்ணி எழுதும் கவி கவி பெண்ணுருக் கொண்டெழுந்ததோவென்றையம் கொள்ளும் வண்ணம் முருகுடைய மடந்தை கரம் பற்றினான் மறவன் மறவன் முன் தினம் மணந்த மடந்தையை பிரிந்து மறம்புரிய மன்னன் முரசறைந்த
இறந்து போன மாதங்கள் ….. கடந்து போன நாட்கள் ….. தவறி போன மணித்துளிகள்…. சிதறிப் போன விநாடிகள் …. இன்னும் இலக்குகள் முடிந்தபாடில்லை…. இளைப்பாறிட இன்னல்கள் இடம் தரப் போவதில்லை எட்டிடும் வரை நம் பயணம் கடிதான ஒன்றே !... கடக்கவிருக்கும் கால
செங்கதிரோன் ஆதிக்கம் அதிகரிக்கும் கோடையிலே.. மக்களின் மனம்குளிர கருமுகிலின் தூதனாய் - வையகம் வளமாக வந்திறங்கிய எம் அரிச்சுனமே.-உன்னைத் துளி துளியாகக் காண என் கண்கள் என்ன தவம் செய்தனவோ! நான் மட்டுமல்ல, ஓட்டை உடைத்து தடையைத் தகர்த்து மண
சினம் பொறுத்துச் சாய முயன்றேன் சிங்கார சென்னை சத்தம் செவி கிழிந்தது சிகரமெனும் சிந்தனையில் சிறு குட்டை கூட சிந்தாமல் சுவர் மேல் சுவர் எழுப்பி செல்வங்கள் செதுக்கி சிரித்தது சோகம் அறியா சுகத்திற்காக சேவை செய்த சதுப்பைச் சிதைத்து
காதோர கானத்தை அழுகையால் தந்தவள் ; இரும்பாய் ஏந்திய கைகளில் அரும்பாய் புதைந்தவள் ; அவலப்படும் வேளையில் பவளமாய் சிரித்தவள் ; இதழோர பருக்கையிலும் சிற்றழகால் இதயத்தைக் கொய்தவள் ; கேசத்தின் நிறத்தினும் அடர் இரு விழிகளைக் கொண்டவள் ; வெளிர் வ
மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, புடிகயிறு என எப்பொழுதும் கட்டுப்பாடுகள் மேயும் புல்லோடு மேற்கொண்டு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு என தினந்தோறும் மேந்தீனிகள் நல்லநாள், பெரியநாளில் கண்மாயில் கும்மாளம் உடல் முழுக்க அலங
தனிமை ஒரு வண்ணமா? கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!! கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!! உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!
கதிரவன் மறைந்து காரிருள் சூழும் நேரம் செங்கதிர் சாலையின் எழிலினைக் கண்டேன், வார்த்தை இழந்தேன்; வெண்மதி தவழும் விண்ணிற்குச் சிறகின்றி பறந்து செல்லும் மொழி இல்லாக் கவிதையைப் பிடிக்க நினைத்தேன்; அயலானைக் கண்டு குரைக்கின்ற நாய்களின் சத
செல்லும் பாதையில் நிலைதடுமாறிய போது நிலைநிறுத்தினாய் யார் என்று கேட்டேன் பதில் இல்லை. ஆனால் தந்தையைப் போல் அறிவுரை வழங்கினாய், தந்தையா என்று கேட்டேன் பதில் இல்லை. பிறகு தாயைப்போல் அரவணைத்தாய் யார் என்று தெரியாமல் பாதையி