Loading...

Articles.

Everything you want to read in one place.

Image is here

என் பெயர் மைச்சாங்க் புயல்!!!

சினம் பொறுத்துச் சாய முயன்றேன் சிங்கார சென்னை சத்தம் செவி கிழிந்தது சிகரமெனும் சிந்தனையில் சிறு குட்டை கூட சிந்தாமல் சுவர் மேல் சுவர் எழுப்பி செல்வங்கள் செதுக்கி சிரித்தது சோகம் அறியா சுகத்திற்காக சேவை செய்த சதுப்பைச் சிதைத்து

Image is here

தந்தையின் கானம் !

காதோர கானத்தை அழுகையால் தந்தவள் ; இரும்பாய் ஏந்திய கைகளில் அரும்பாய் புதைந்தவள் ; அவலப்படும் வேளையில் பவளமாய் சிரித்தவள் ; இதழோர பருக்கையிலும் சிற்றழகால் இதயத்தைக் கொய்தவள் ; கேசத்தின் நிறத்தினும் அடர் இரு விழிகளைக் கொண்டவள் ; வெளிர் வ

Image is here

கிடைமனிதன்

மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, புடிகயிறு என எப்பொழுதும் கட்டுப்பாடுகள்   மேயும் புல்லோடு மேற்கொண்டு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு என தினந்தோறும் மேந்தீனிகள்   நல்லநாள், பெரியநாளில் கண்மாயில் கும்மாளம் உடல் முழுக்க அலங

Image is here

தனிமை ஒரு வண்ணமா!

தனிமை ஒரு வண்ணமா?   கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!!   கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!!   உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!  

Image is here

தீரா தேடல்

கதிரவன் மறைந்து காரிருள் சூழும் நேரம் செங்கதிர் சாலையின் எழிலினைக் கண்டேன், வார்த்தை இழந்தேன்; வெண்மதி தவழும் விண்ணிற்குச் சிறகின்றி பறந்து செல்லும்  மொழி இல்லாக் கவிதையைப் பிடிக்க நினைத்தேன்; அயலானைக் கண்டு குரைக்கின்ற நாய்களின் சத

Image is here

யார்  நீ?

செல்லும் பாதையில் நிலைதடுமாறிய போது நிலைநிறுத்தினாய்             யார் என்று கேட்டேன் பதில் இல்லை.  ஆனால் தந்தையைப் போல் அறிவுரை வழங்கினாய், தந்தையா என்று கேட்டேன் பதில் இல்லை. பிறகு தாயைப்போல் அரவணைத்தாய் யார் என்று தெரியாமல் பாதையி

Image is here

நட்பிலக்கணம்

நண்பா ஓ நண்பா   கருவிலே நான் தோன்றிய காலந்தொட்டு கனவிலும் நான் யோசித்ததில்லை கல்லூரிக்காலத்திலே கண்ணிமைக்கும் நேரத்தில் உன் நண்பன் ஆவேன் என்று     பள்ளி காலத்திலே பகுத்தறிவைப் பெற்றேன் பட்டறிவினை பெற்று பட்டம் பெறக் கல்லூரி வந

Image is here

இன்று அல்லாத ஒருபோதும்

நாளை நாளை என்று ஆயிரம்  நாளை கடத்திவிட்டோம் சுமைகள் தீர்ந்தபாடு இல்லை!      ஒரு படி முன்னே மறுபடி பின்னே  இந்த காலத்தின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு புரியாத புதிர் தான்     மழை வரும் வரை நெல் பயிர்க்கமாட்டேன்   என்ற மூடத்த

Image is here

தோல்வி முதல் வெற்றி வரை

பொன்னெழுத்துக்களால் செதுக்குங்கள்! வாழ்வில் நான் பெற்ற தோல்விகளை அல்ல அதனால் நான் கற்ற அனுபவ பாடங்களை தோல்வியில்லா வெற்றியும் இல்லை..  தோல்விகளைக் கண்டு துவண்டு போவதும் இல்லை   இல்லை என்று ஒன்றுமில்லை தன்னம்பிக்கை உள்ளவரை! தோல

Image is here

இறுதிப்பெட்டி

நாட்கள் நகர்ந்தன முகம் பார்த்துப் பேசியும் கொஞ்சும் குரல் கேட்டும்! எதிர்பார்த்த வேளையில் எதிர்பாராமல் கிடைத்த இடைவேளை முன்பதிவிற்கு முற்றுகையிட்டது. இருந்தும்  இறுதிப்பெட்டியில் இறுதியாக ஏறினேன்   ஆம், அந்த முன்பதிவில்லா பெட்டிய

Image is here

என் பெயர் மைச்சாங்க் புயல்!!!

சினம் பொறுத்துச் சாய முயன்றேன் சிங்கார சென்னை சத்தம் செவி கிழிந்தது சிகரமெனும் சிந்தனையில் சிறு குட்டை கூட சிந்தாமல் சுவர் மேல் சுவர் எழுப்பி செல்வங்கள் செதுக்கி சிரித்தது சோகம் அறியா சுகத்திற்காக சேவை செய்த சதுப்பைச் சிதைத்து

Image is here

தந்தையின் கானம் !

காதோர கானத்தை அழுகையால் தந்தவள் ; இரும்பாய் ஏந்திய கைகளில் அரும்பாய் புதைந்தவள் ; அவலப்படும் வேளையில் பவளமாய் சிரித்தவள் ; இதழோர பருக்கையிலும் சிற்றழகால் இதயத்தைக் கொய்தவள் ; கேசத்தின் நிறத்தினும் அடர் இரு விழிகளைக் கொண்டவள் ; வெளிர் வ

Image is here

கிடைமனிதன்

மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, புடிகயிறு என எப்பொழுதும் கட்டுப்பாடுகள்   மேயும் புல்லோடு மேற்கொண்டு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு என தினந்தோறும் மேந்தீனிகள்   நல்லநாள், பெரியநாளில் கண்மாயில் கும்மாளம் உடல் முழுக்க அலங

Image is here

தனிமை ஒரு வண்ணமா!

தனிமை ஒரு வண்ணமா?   கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!!   கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!!   உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!  

Image is here

தீரா தேடல்

கதிரவன் மறைந்து காரிருள் சூழும் நேரம் செங்கதிர் சாலையின் எழிலினைக் கண்டேன், வார்த்தை இழந்தேன்; வெண்மதி தவழும் விண்ணிற்குச் சிறகின்றி பறந்து செல்லும்  மொழி இல்லாக் கவிதையைப் பிடிக்க நினைத்தேன்; அயலானைக் கண்டு குரைக்கின்ற நாய்களின் சத

Image is here

யார்  நீ?

செல்லும் பாதையில் நிலைதடுமாறிய போது நிலைநிறுத்தினாய்             யார் என்று கேட்டேன் பதில் இல்லை.  ஆனால் தந்தையைப் போல் அறிவுரை வழங்கினாய், தந்தையா என்று கேட்டேன் பதில் இல்லை. பிறகு தாயைப்போல் அரவணைத்தாய் யார் என்று தெரியாமல் பாதையி

Image is here

நட்பிலக்கணம்

நண்பா ஓ நண்பா   கருவிலே நான் தோன்றிய காலந்தொட்டு கனவிலும் நான் யோசித்ததில்லை கல்லூரிக்காலத்திலே கண்ணிமைக்கும் நேரத்தில் உன் நண்பன் ஆவேன் என்று     பள்ளி காலத்திலே பகுத்தறிவைப் பெற்றேன் பட்டறிவினை பெற்று பட்டம் பெறக் கல்லூரி வந

Image is here

இன்று அல்லாத ஒருபோதும்

நாளை நாளை என்று ஆயிரம்  நாளை கடத்திவிட்டோம் சுமைகள் தீர்ந்தபாடு இல்லை!      ஒரு படி முன்னே மறுபடி பின்னே  இந்த காலத்தின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு புரியாத புதிர் தான்     மழை வரும் வரை நெல் பயிர்க்கமாட்டேன்   என்ற மூடத்த

Image is here

தோல்வி முதல் வெற்றி வரை

பொன்னெழுத்துக்களால் செதுக்குங்கள்! வாழ்வில் நான் பெற்ற தோல்விகளை அல்ல அதனால் நான் கற்ற அனுபவ பாடங்களை தோல்வியில்லா வெற்றியும் இல்லை..  தோல்விகளைக் கண்டு துவண்டு போவதும் இல்லை   இல்லை என்று ஒன்றுமில்லை தன்னம்பிக்கை உள்ளவரை! தோல

Image is here

இறுதிப்பெட்டி

நாட்கள் நகர்ந்தன முகம் பார்த்துப் பேசியும் கொஞ்சும் குரல் கேட்டும்! எதிர்பார்த்த வேளையில் எதிர்பாராமல் கிடைத்த இடைவேளை முன்பதிவிற்கு முற்றுகையிட்டது. இருந்தும்  இறுதிப்பெட்டியில் இறுதியாக ஏறினேன்   ஆம், அந்த முன்பதிவில்லா பெட்டிய