ஒரு நாள் காலைப் பொழுதில், பத்து மணி இரண்டு நிமிடம் இருக்கும் வேளையில், இனியா வேக வேகமாக நீதிமன்றத்திற்குள்ளே நுழைந்தார். அன்றைக்கு அவள் வாதாடவேண்டியது ஒரு சட்ட விரோதமான போதைப் பொருள் விற்பனையாளரை எதிர்த்து. நீதிபதி வந்தார். வழக்கு ஆரம்பித்தது.
ஒரு குட்டிக் கதை
ஒரு ஊரில் குருவும் சிஷ்யனும் இருந்தார்கள். குருவிடம் வந்து சேர்ந்த புதிதில் சிஷ்யனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. எந்த ஒரு முக்கியமான பணியைச் செய்தாலும் முதல் முயற்சியிலேயே அதில் முழுமையான வெற்றி அவனுக்குக் கிடைப்பதில்லை. அதை குருநாதர் பெரிதாக எடுத்துக்
விடியலை நோக்கி .....
தேர்தல் ஆர்ப்பாட்டங்களும் விட்டு வைத்த ஊர் அது. வருணபகவான் கருணைக் காட்டினால் ஒழிய நீர்ஆகாரத்திற்கு வேறு வழியில்லை. செம்மண் புரையேறிப் போன ஜலம் வேண்டும் என்றால் ஐந்து காததூரம் நடத்தல் வேண்டும். நீருக்கே இக்கதி என்றால் பள்ளிக்கூடத்திற்குப் போயாகி வேண
ஒரு நாள் காலைப் பொழுதில், பத்து மணி இரண்டு நிமிடம் இருக்கும் வேளையில், இனியா வேக வேகமாக நீதிமன்றத்திற்குள்ளே நுழைந்தார். அன்றைக்கு அவள் வாதாடவேண்டியது ஒரு சட்ட விரோதமான போதைப் பொருள் விற்பனையாளரை எதிர்த்து. நீதிபதி வந்தார். வழக்கு ஆரம்பித்தது.
ஒரு ஊரில் குருவும் சிஷ்யனும் இருந்தார்கள். குருவிடம் வந்து சேர்ந்த புதிதில் சிஷ்யனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. எந்த ஒரு முக்கியமான பணியைச் செய்தாலும் முதல் முயற்சியிலேயே அதில் முழுமையான வெற்றி அவனுக்குக் கிடைப்பதில்லை. அதை குருநாதர் பெரிதாக எடுத்துக்
தேர்தல் ஆர்ப்பாட்டங்களும் விட்டு வைத்த ஊர் அது. வருணபகவான் கருணைக் காட்டினால் ஒழிய நீர்ஆகாரத்திற்கு வேறு வழியில்லை. செம்மண் புரையேறிப் போன ஜலம் வேண்டும் என்றால் ஐந்து காததூரம் நடத்தல் வேண்டும். நீருக்கே இக்கதி என்றால் பள்ளிக்கூடத்திற்குப் போயாகி வேண