Enjoy your read!
1 min read
Tagged in : Events, Akshaya Raju, Tamil, Surendar R,
பருவ மழை மண்ணை நனைத்துக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் நீர் அடித்துக் கொண்டு சென்றது. மக்கள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி நின்றுகொண்டிருந்தனர். ஆனால், அவளால் மழைக்கு பயந்து, ஒதுங்கி நிற்க இயலாது. இன்று அவள் வாழ்வில் முக்கியமான ஒரு நாள், அவளது நே
கண்கள் பேசும் ரௌத்திரம் அடிப்படையாக கொண்ட கேரளத்தின் பாரம்பரிய நடனம், கதகளி. கதகளி, "கதை சொல்லும் நடனத்தின் உச்ச வடிவமாக விளங்குகிறது”. இது பெரும்பாலும் இதிகாசங்களான ராமா
கல்லூரி வாழ்க்கையின் பரபரப்பான உலகில், ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் உள்ளது - விடுதி. அதன் சுவர்கள், நட்பு, சவால்கள் மற்றும் வளர்ச்சியால் வடிவமைக்கப்பட்டன. விடுதிச் சிறுவர்கள், படிப்பிற்காக மட்டும் அல்ல வாழ்நாள் தொடரும் பிணைப்புகளையும் உருவாக்க
நிதி சுதந்திரம் என்பது நிதி ரீதியாக அவரவருக்கு தேவையானவற்றை அவர்களே பூர்த்தி செய்துகொள்வது தான். இது அனைவருக்கும் பொதுவானது,ஆனால் ஒரு பெண்ணுக்கு நிதி சுதந்திரம் ஏன் முக்கியம்? காலம்காலமாக பெண்கள் தனது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேல