Enjoy your read!
1 min read
Tagged in : News and views, Shreya Vaidyanathan, Jayasree V., Keerthana Chellappan, Tamil, Ashwini Velmurugan, Sai Mageshwar,
போர் வீரனுக்கு காதலி எழுதுவது போரில் இருக்கும் வீரனிடம் கருணையை எதிர்பார்ப்பது எவ்வித நியாயம் என்று நீ எண்ணலாம். ஆசை வார்த்தைகள் பொழிய வேண்டாம், அழகு பொருட்கள்
பருவ மழை மண்ணை நனைத்துக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் நீர் அடித்துக் கொண்டு சென்றது. மக்கள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கி நின்றுகொண்டிருந்தனர். ஆனால், அவளால் மழைக்கு பயந்து, ஒதுங்கி நிற்க இயலாது. இன்று அவள் வாழ்வில் முக்கியமான ஒரு நாள், அவளது நே
கண்கள் பேசும் ரௌத்திரம் அடிப்படையாக கொண்ட கேரளத்தின் பாரம்பரிய நடனம், கதகளி. கதகளி, "கதை சொல்லும் நடனத்தின் உச்ச வடிவமாக விளங்குகிறது”. இது பெரும்பாலும் இதிகாசங்களான ராமா
கல்லூரி வாழ்க்கையின் பரபரப்பான உலகில், ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் உள்ளது - விடுதி. அதன் சுவர்கள், நட்பு, சவால்கள் மற்றும் வளர்ச்சியால் வடிவமைக்கப்பட்டன. விடுதிச் சிறுவர்கள், படிப்பிற்காக மட்டும் அல்ல வாழ்நாள் தொடரும் பிணைப்புகளையும் உருவாக்க