Enjoy your read!
1 min read
Tagged in : Tamil, Surendar R, Reviews, Praveen Muruganandam, Mohana and Priya,
கண்கள் பேசும் ரௌத்திரம் அடிப்படையாக கொண்ட கேரளத்தின் பாரம்பரிய நடனம், கதகளி. கதகளி, "கதை சொல்லும் நடனத்தின் உச்ச வடிவமாக விளங்குகிறது”. இது பெரும்பாலும் இதிகாசங்களான ராமா
கல்லூரி வாழ்க்கையின் பரபரப்பான உலகில், ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் உள்ளது - விடுதி. அதன் சுவர்கள், நட்பு, சவால்கள் மற்றும் வளர்ச்சியால் வடிவமைக்கப்பட்டன. விடுதிச் சிறுவர்கள், படிப்பிற்காக மட்டும் அல்ல வாழ்நாள் தொடரும் பிணைப்புகளையும் உருவாக்க
நிதி சுதந்திரம் என்பது நிதி ரீதியாக அவரவருக்கு தேவையானவற்றை அவர்களே பூர்த்தி செய்துகொள்வது தான். இது அனைவருக்கும் பொதுவானது,ஆனால் ஒரு பெண்ணுக்கு நிதி சுதந்திரம் ஏன் முக்கியம்? காலம்காலமாக பெண்கள் தனது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேல
வணக்கம்! நாட்டின் ஏதோ ஒரு இடத்தில் விதைக்கப்பட்டு பூச்சிக்கொல்லியின் பூச்சுகளில் இருந்து தப்பிப் பிழைத்து சாக்குப்பையில் சிக்கி நசுங்காமல் தப்பித்து ஏதோ ஒரு சந்தையில், விளைத்தவருக்கும் லாபமில்லாமல் வாங்கியவருக்கும் லாபமில்லாமல் இடையில் உள்ளவருக்கு