Enjoy your read!
1 min read
Tagged in : Tamil, Surendar R, Reviews, Praveen Muruganandam, Mohana and Priya,
நேற்று இருந்த இடத்தில் பூமி இன்றில்லை வாழ்க்கை என்ற ஓடத்தில் நிலையானது எதுவுமில்லை ஒரே பாதையில் பயணங்கள் தொடர்வதும் இல்லை திசைகள் மாறினாலும் சென்று சேருமிடம் மாறுவதில்லை கனியாய் மாறாமல் உதிர்ந்த பூக்கள்தான் மண்ணில் கரைந்து மரத்திற
அன்பு போட்டியில் முதலிடம், கடமை இவரது புகலிடம். எம் வாழ்க்கைக்கு முகவரி நீ, எம் வாழ்க்கைக்கு முன்மாதிரியும் நீ. நீ ஒரு தலைப்பில்லா புத்தகம், கையில் இருக்கும்வரை புரியாது, புரியும் போது இருக்காது. என் உடலில் அம்மா ஓர் இதயம்,
அனல் இல்லை, குளிர் இல்லை, காற்றில்லை, மழை இல்லை இஃது இல்லாமல் உயிர் இல்லை! ஓய்வில்லை, உறக்கம் இல்லை, சினம் இல்லை விவசாயி இல்லாமல் விவசாயம் இல்லை! செய்யும் தொழிலே தெய்வம் ஆனால், இங்கு தெய்வம் செய்யும் தொழிலோ விவசாயம்! உழைப்பு உண்ட
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு. இதைப் பெற நமக்குத் தேவை உடல் ஆரோக்கியமும், மனவளமும் தான். ஆரோக்கியம் என்றால் முதலில் நமக்கு தோன்றுவது உணவு. ஆனால் நாம் இன்று சாப்பிடும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததா என