Loading...

Articles.

Enjoy your read!

அம்மா

பத்து மாதம் என்னை கருவில் சுமந்தாய்,

வளர்ந்த பின்பு என்னை மனதில் சுமந்தாய்.

 

நான், சிப்பி என்ற உன்னால் பாதுகாக்கப்பட்ட முத்து,

முழு நிலவே நீ தான் எனது ஒரே சொத்து.

 

பூமித்தாய் போன்றது, என் தாய் உனது பொறுமை,

உன் ஆசையை நிறைவேற்றுவது மகனாகிய எனது கடமை.

 

தண்ணீரில் விழுந்த சுண்ணாம்புக் கட்டியாய் கறைந்தாய்

,உன் அன்பால் என் உள்ளம் முழுவதும் நிறைந்தாய்.

 

மெழுகுவர்த்தி நீ,எனக்கு ஒளி தந்தாய்,

களிமண் நான் எனக்கு உருவம் தந்தாய்.

 

நான் சம்பாதிக்கும் வரை பொறு,

எனது உயிரே அடுத்த ஜென்மமும் நீயே எனக்கு தாயாய் இரு

 

Tagged in : Tamil, Sujith Manoj,

   

Similar Articles.