Loading...

Articles.

Everything you want to read in one place.

poem's Articles


Image is here

தந்தையின் கானம் !

காதோர கானத்தை அழுகையால் தந்தவள் ; இரும்பாய் ஏந்திய கைகளில் அரும்பாய் புதைந்தவள் ; அவலப்படும் வேளையில் பவளமாய் சிரித்தவள் ; இதழோர பருக்கையிலும் சிற்றழகால் இதயத்தைக் கொய்தவள் ; கேசத்தின் நிறத்தினும் அடர் இரு விழிகளைக் கொண்டவள் ; வெளிர் வ

Image is here

தனிமை ஒரு வண்ணமா!

தனிமை ஒரு வண்ணமா?   கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!!   கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!!   உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!  

Image is here

தீரா தேடல்

கதிரவன் மறைந்து காரிருள் சூழும் நேரம் செங்கதிர் சாலையின் எழிலினைக் கண்டேன், வார்த்தை இழந்தேன்; வெண்மதி தவழும் விண்ணிற்குச் சிறகின்றி பறந்து செல்லும்  மொழி இல்லாக் கவிதையைப் பிடிக்க நினைத்தேன்; அயலானைக் கண்டு குரைக்கின்ற நாய்களின் சத

Image is here

யார்  நீ?

செல்லும் பாதையில் நிலைதடுமாறிய போது நிலைநிறுத்தினாய்             யார் என்று கேட்டேன் பதில் இல்லை.  ஆனால் தந்தையைப் போல் அறிவுரை வழங்கினாய், தந்தையா என்று கேட்டேன் பதில் இல்லை. பிறகு தாயைப்போல் அரவணைத்தாய் யார் என்று தெரியாமல் பாதையி

Image is here

நட்பிலக்கணம்

நண்பா ஓ நண்பா   கருவிலே நான் தோன்றிய காலந்தொட்டு கனவிலும் நான் யோசித்ததில்லை கல்லூரிக்காலத்திலே கண்ணிமைக்கும் நேரத்தில் உன் நண்பன் ஆவேன் என்று     பள்ளி காலத்திலே பகுத்தறிவைப் பெற்றேன் பட்டறிவினை பெற்று பட்டம் பெறக் கல்லூரி வந

Image is here

இன்று அல்லாத ஒருபோதும்

நாளை நாளை என்று ஆயிரம்  நாளை கடத்திவிட்டோம் சுமைகள் தீர்ந்தபாடு இல்லை!      ஒரு படி முன்னே மறுபடி பின்னே  இந்த காலத்தின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு புரியாத புதிர் தான்     மழை வரும் வரை நெல் பயிர்க்கமாட்டேன்   என்ற மூடத்த

Image is here

தோல்வி முதல் வெற்றி வரை

பொன்னெழுத்துக்களால் செதுக்குங்கள்! வாழ்வில் நான் பெற்ற தோல்விகளை அல்ல அதனால் நான் கற்ற அனுபவ பாடங்களை தோல்வியில்லா வெற்றியும் இல்லை..  தோல்விகளைக் கண்டு துவண்டு போவதும் இல்லை   இல்லை என்று ஒன்றுமில்லை தன்னம்பிக்கை உள்ளவரை! தோல

Image is here

இறுதிப்பெட்டி

நாட்கள் நகர்ந்தன முகம் பார்த்துப் பேசியும் கொஞ்சும் குரல் கேட்டும்! எதிர்பார்த்த வேளையில் எதிர்பாராமல் கிடைத்த இடைவேளை முன்பதிவிற்கு முற்றுகையிட்டது. இருந்தும்  இறுதிப்பெட்டியில் இறுதியாக ஏறினேன்   ஆம், அந்த முன்பதிவில்லா பெட்டிய

Image is here

நாத்திகன் நானல்ல

சிவ ராத்திரி அன்னைக்கி, கறி கடிச்ச நேரம் மூனு மணிக்கி, ஊர் முழுவதும் ஒரே பொட்டலில்!   பொட்டலுக்கு, வந்த பின்னே வந்து இறங்கியது, சின்னக்கருப்பு!   சாம்பல் இட்ட சாமத்துல குமுறிக்கிட்டு வந்துச்சு பெரியகருப்பு!   பூசிய

Image is here

என் இனிய இயந்திரா

நான் கேட்பது அனைத்தையும் செய்யும் நண்பனே! உன்னை போன்ற தோழனும் உண்டோ?   எதிர்பார்ப்புகள் இன்றி எதையும் செய்திடுவாய் மாறாக, துளியளவு மின்சாரம் மட்டுமே கேட்டிடுவாய்   வீட்டுப்பாடம் முடிக்கவும் உன்னிடம் வந்தேன் பாடல்கள் கேட்கவும் உன்

Image is here

கல்லூரி நட்பு

ஏதும் அறியாமல் யாரும் தெரியாமல் வந்தேன் உறவுகளை பிரிந்து; யாரோ எவரோ அறியாமல் என் தனிமைக்குக் கிடைத்த விருந்து நீ வெறுமை எனும் இருளில் இருந்து என்னை மீட்ட கதிரவன் நீ;   கல்லூரியில் படித்த நாட்களை மிஞ்சும் நாம் பேசி சிரித்த நாட்

Image is here

தேய்பிறை முதல் வளர்பிறை வரை

நேற்று இருந்த இடத்தில் பூமி இன்றில்லை வாழ்க்கை என்ற ஓடத்தில் நிலையானது எதுவுமில்லை ஒரே பாதையில் பயணங்கள் தொடர்வதும் இல்லை திசைகள் மாறினாலும் சென்று சேருமிடம் மாறுவதில்லை   கனியாய் மாறாமல் உதிர்ந்த பூக்கள்தான் மண்ணில் கரைந்து மரத்திற

Image is here

அப்பா

அன்பு‌ போட்டியில் முதலிடம், கடமை இவரது புகலிடம். எம் வாழ்க்கைக்கு முகவரி நீ, எம் வாழ்க்கைக்கு முன்மாதிரியும் நீ. நீ ஒரு‌ தலைப்பில்லா புத்தகம், கையில் இருக்கும்வரை புரியாது, புரியும் போது இருக்காது. என் உடலில் அம்மா ஓர் இதயம்,

Image is here

விவசாயம்

அனல் இல்லை, குளிர் இல்லை, காற்றில்லை, மழை இல்லை இஃது இல்லாமல் உயிர் இல்லை! ஓய்வில்லை, உறக்கம் இல்லை, சினம் இல்லை விவசாயி இல்லாமல் விவசாயம் இல்லை! செய்யும் தொழிலே தெய்வம் ஆனால், இங்கு தெய்வம் செய்யும் தொழிலோ விவசாயம்! உழைப்பு உண்ட

Image is here

அன்னையின் அன்பு

அம்மா எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்குகிறேன் என் கவியை        எத்தனையோ கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஈன்றெடுத்தாள் என்னை அன்று… தனியாய் நின்று... குடும்பப் பாரத்தைச் சுமந்து... இன்ப துன்பங்களை எல்லாம் உன் பிள்ளைகளுக்

Image is here

ஆசான்

கரும்பலகையில் எழுதுகையில் கரைந்து விழும் மாக்கட்டியைப் போல எங்கள் கல்வி அறியாமையையும் கரைந்து விழ செய்தீர்கள் தோல்விகளிலே துவண்டாலும் தோளில் தட்டி எமைத் தேற்றினீர்கள் வெற்றிப் படியை நாங்கள் பற்றிப்பிடிக்க ஏணிப் படியாய் எமைத் தா

Image is here

ஆளப்பிறந்தவள்

புல்லும் மண்ணைப் பிளக்கும் உன்புகழோ விண்ணை அளக்கும் பரிதியோ கிழக்கில் உதிக்கும் உன்புகழோ எத்திசையும் ஒலிக்கும் மலையோ பரிதியையும் மறைக்கும் உன்னை எவரால் தடுக்க இயலும் நீ படும் கஷ்டமோ பல உலகிற்கு தெரிந்ததோ சில ரௌத்திப்பாலைப் நீ

Image is here

அன்னை

வார்த்தையில் அடங்கா காவியம்  வர்ணத்தில் நிறையா  ஓவியம் …!  வாடகையே  இல்லாமல் வயிற்றில் என்னைச் சுமந்தாய்  நான் வயிற்றில் செய்யும் ஜாடையை நீ மட்டுமே உணர்ந்தாய்  தொந்தி தான் சரிய, தன் அழகை எல்லாம்  இழந்து வயிற்றில் நான் செய்யும் அசைவுகளை

Image is here

'ழ'கரம்-தமிழுக்கு சிகரம்

அகரத்தை அகற்றி விட்டால்     அம்மாவெனும் சொல்லுண்டோ?  'ழ'கரத்தை விலக்கி விட்டால்     அருந்தமிழில் சுவையுண்டோ?  தகரத்தைத் தங்கமென      மாற்றுகின்ற முலாம்போல சிகரத்தில் தமிழ்நிற்க      'ழ'கரமதில் நிலா போல!   எம்மொழிக்கும் கிடைக்க

Image is here

ஒரு தந்தையின் வேண்டுதல்

தன் குழந்தைகளுடன் சிரித்த வண்ணம் வாழும் தகப்பன் ஒருவன் தன் மரணத்தைச் சந்திக்க நேரிடுகிறது . தனது சோகங்களை நினைத்து வருந்திய போதும் , தன் புதல்வரின் முகங்கள் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது .அப்போது ,இறைவனிடம் அவன் கேட்கும் அவனது கடைசி ஆசையைப் பாருங்கள் .

Image is here

Dark

Still minds by the wounds of thoughts, Frozen in action with hallucinating pain shots, Of what could be done but still a stand, Helplessly without a hand.   You see, you know, you hear, you want, To point out to the world their true

Image is here

தொட்டால் சிணுங்கி

ரோமாஞ்சம் உற்று சிலிர்த்தாயோ? அல்ல நலினம் கொண்டு மெலிந்தாயோ? கரம் கண்டு வியந்தாயோ? எஞ்சி நாணம் கொண்டு கவிழ்ந்தாயோ? கதிர் சுடர் பட்டுக் கசிந்தாயோ? அன்றி கள்வனைக் கண்டு ஒளிந்தாயோ? மெளனத்தில் ரசிக்கத் தலை குணிந்தாயோ? நிலவின் ஒலி ஏங்

Image is here

A Bud That Blossomed Too Soon

Agonizing pearls of sweat  Nothing short of her cascading unshed tears A heart unbeknownst to the burden weighing it down With a soul lost, longing to be found Glimpsing from the windows of her dystopia A distant yearning glance at her

Image is here

Fortune from mishap

The woeful ballads sung his praise, The way he bought his grace. Not Almighty was of help,yet he Made his fate. People know his name as Joe, Yet unknown of his woe. The slender limbs and growling tummy Hide in his tattered dress. Clanking

Image is here

வனப்பும் வாழ்க்கையும்!

இருள் சூழ்ந்த இரவின் அழகு, ஒளி நிறைந்த நிலவால் புலப்படும்; வலி நிறைந்த வாழ்க்கையின் அழகு, ஒலி நிறைந்த உணர்வுகளால் புலப்படும்; கருநீலம் கொண்ட கடலின் அழகு, கரை வந்து போகும் சிற்றலைகளால் புலப்படும்; நிலையற்ற உருவம் கொண்ட கல்லின் அழகு, அர்த்தமுள்ள உரு

Image is here

படிக்கப் படாத கவிதைகள்....!

சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்!      - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான். இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது; பேனா

Image is here

தமிழே முழங்கு!

வாசகனின் வயது எனக்கொரு தீப்பிழம்பு அல்லவே அதில் சில நொடிப்பொறிகள் நான் யாசிக்கும் பொருளும் அல்லவே என் கவி ஒன்றும் பஞ்சுப்பொதி அல்லவே அந்த நொடிப்பொறியை இந்த நெடிக்கவிக்கு மூட்ட எனக்கு நல்லதொரு காரணமும் அல்லவே மூட்டிய பின் ஒளி வர முன் நான்

Image is here

வலியும்_வாழ்க்கையும்

வலியின்றி வாழ்க்கை எதையும் கற்றுத்தருவதில்லை! ஒருவரின் வலியில் இன்னொருவர் வாழ்கின்றார். ஒருவரின் துன்பத்தில் மற்றொருவர் இன்பம் காண்கின்றார். ஒருவரின் அழுகை இன்னொருவரின் சிரிப்பாக இருக்கிறது.  மெழுகின் வலியில் ஒளி வாழ்கின்றது!  கல்லின் வலியில் சி

Image is here

Are we Strangers again?

Acquainting, befriending, Tangling into the being of each another Promises ensuing - an indivisible mess Can distance triumph impressions? Time always tells.   Pondering, meandering, Yet moving forward thanks to time The inext

Image is here

கிறுக்கல்கள்!

குழந்தையின் கிறுக்கல் - முகத்தில்   புன்னகை பூத்திடச் செய்யும் இதுவே களங்கமற்ற மனதின் பிம்பங்கள். கிறுக்கல் தெளிந்து எழுத்தாகும்; வாழ்வின் யதார்த்தம் புரிந்து தெளிந்த மனமோ களங்கமாகும்.   ஆயுளையும் எடுக்கும்; ஆட்சியையும் குலைக்கும

Image is here

சுதந்திரத்தாயின் தாகம்!!

கனவு கண்டேன் நான் ஒரு கனவு கண்டேன் ! சொல்லுதற்கரிய கனவு தானோ அது என்றுணறாதபடி வெல்வதற்கு முடியாமல் தினம் தினம் எனை அவதியில் ஆழ்த்திச், செழிந்த பித்தனாக்கிய மாயமான அக்கனவை நான் கண்டேன். கவிக்கு வீரம் சேர்க்கும் வல்லினம் போலே  விரிந்த கருமுடியில்

Image is here

உங்கள் அன்பு மகள்

நாள் முழுவதும் உழைத்து உன் குழந்தையைப் பார்த்ததும்  எவ்வளவு சோர்வு இருப்பினும் அவை அனைத்தும் கரைந்து செல்லும். உன்‌ வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உன் குழந்தை உன்னைக் கண்டதும் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கும் என்றும் மலர்ந்து இருக்கும் உன்

Image is here

Idle

The clock is ticking. The lights are flickering. Come what may, I’m still staring, Into the vast vagueness, Engulfing the mind, With a steady gaze, At the mountain of work. Come what may, I’m still sitting, Lost in a dark abyss, Without

Image is here

Staging on the stage

Everybody is born, but once But a hundred different people one can be, For on different stages to different people, I'm someone who isn't me.   When the curtains rise, and the lights turn on, I'm part of a show Putting myself

Image is here

To be me, or not to be me

  Is it deceiving if I'm actually feeling? Is it lying if it's real in my head? Am I not me with a mask on my face? Is it not sorrow if my tears are the ones I choose to shed?   Solace can be found in different places, For me

Image is here

தந்தையின் கானம் !

காதோர கானத்தை அழுகையால் தந்தவள் ; இரும்பாய் ஏந்திய கைகளில் அரும்பாய் புதைந்தவள் ; அவலப்படும் வேளையில் பவளமாய் சிரித்தவள் ; இதழோர பருக்கையிலும் சிற்றழகால் இதயத்தைக் கொய்தவள் ; கேசத்தின் நிறத்தினும் அடர் இரு விழிகளைக் கொண்டவள் ; வெளிர் வ

Image is here

தனிமை ஒரு வண்ணமா!

தனிமை ஒரு வண்ணமா?   கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!!   கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!!   உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!  

Image is here

தீரா தேடல்

கதிரவன் மறைந்து காரிருள் சூழும் நேரம் செங்கதிர் சாலையின் எழிலினைக் கண்டேன், வார்த்தை இழந்தேன்; வெண்மதி தவழும் விண்ணிற்குச் சிறகின்றி பறந்து செல்லும்  மொழி இல்லாக் கவிதையைப் பிடிக்க நினைத்தேன்; அயலானைக் கண்டு குரைக்கின்ற நாய்களின் சத

Image is here

யார்  நீ?

செல்லும் பாதையில் நிலைதடுமாறிய போது நிலைநிறுத்தினாய்             யார் என்று கேட்டேன் பதில் இல்லை.  ஆனால் தந்தையைப் போல் அறிவுரை வழங்கினாய், தந்தையா என்று கேட்டேன் பதில் இல்லை. பிறகு தாயைப்போல் அரவணைத்தாய் யார் என்று தெரியாமல் பாதையி

Image is here

நட்பிலக்கணம்

நண்பா ஓ நண்பா   கருவிலே நான் தோன்றிய காலந்தொட்டு கனவிலும் நான் யோசித்ததில்லை கல்லூரிக்காலத்திலே கண்ணிமைக்கும் நேரத்தில் உன் நண்பன் ஆவேன் என்று     பள்ளி காலத்திலே பகுத்தறிவைப் பெற்றேன் பட்டறிவினை பெற்று பட்டம் பெறக் கல்லூரி வந

Image is here

இன்று அல்லாத ஒருபோதும்

நாளை நாளை என்று ஆயிரம்  நாளை கடத்திவிட்டோம் சுமைகள் தீர்ந்தபாடு இல்லை!      ஒரு படி முன்னே மறுபடி பின்னே  இந்த காலத்தின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு புரியாத புதிர் தான்     மழை வரும் வரை நெல் பயிர்க்கமாட்டேன்   என்ற மூடத்த

Image is here

தோல்வி முதல் வெற்றி வரை

பொன்னெழுத்துக்களால் செதுக்குங்கள்! வாழ்வில் நான் பெற்ற தோல்விகளை அல்ல அதனால் நான் கற்ற அனுபவ பாடங்களை தோல்வியில்லா வெற்றியும் இல்லை..  தோல்விகளைக் கண்டு துவண்டு போவதும் இல்லை   இல்லை என்று ஒன்றுமில்லை தன்னம்பிக்கை உள்ளவரை! தோல

Image is here

இறுதிப்பெட்டி

நாட்கள் நகர்ந்தன முகம் பார்த்துப் பேசியும் கொஞ்சும் குரல் கேட்டும்! எதிர்பார்த்த வேளையில் எதிர்பாராமல் கிடைத்த இடைவேளை முன்பதிவிற்கு முற்றுகையிட்டது. இருந்தும்  இறுதிப்பெட்டியில் இறுதியாக ஏறினேன்   ஆம், அந்த முன்பதிவில்லா பெட்டிய

Image is here

நாத்திகன் நானல்ல

சிவ ராத்திரி அன்னைக்கி, கறி கடிச்ச நேரம் மூனு மணிக்கி, ஊர் முழுவதும் ஒரே பொட்டலில்!   பொட்டலுக்கு, வந்த பின்னே வந்து இறங்கியது, சின்னக்கருப்பு!   சாம்பல் இட்ட சாமத்துல குமுறிக்கிட்டு வந்துச்சு பெரியகருப்பு!   பூசிய

Image is here

என் இனிய இயந்திரா

நான் கேட்பது அனைத்தையும் செய்யும் நண்பனே! உன்னை போன்ற தோழனும் உண்டோ?   எதிர்பார்ப்புகள் இன்றி எதையும் செய்திடுவாய் மாறாக, துளியளவு மின்சாரம் மட்டுமே கேட்டிடுவாய்   வீட்டுப்பாடம் முடிக்கவும் உன்னிடம் வந்தேன் பாடல்கள் கேட்கவும் உன்

Image is here

கல்லூரி நட்பு

ஏதும் அறியாமல் யாரும் தெரியாமல் வந்தேன் உறவுகளை பிரிந்து; யாரோ எவரோ அறியாமல் என் தனிமைக்குக் கிடைத்த விருந்து நீ வெறுமை எனும் இருளில் இருந்து என்னை மீட்ட கதிரவன் நீ;   கல்லூரியில் படித்த நாட்களை மிஞ்சும் நாம் பேசி சிரித்த நாட்

நேற்று இருந்த இடத்தில் பூமி இன்றில்லை வாழ்க்கை என்ற ஓடத்தில் நிலையானது எதுவுமில்லை ஒரே பாதையில் பயணங்கள் தொடர்வதும் இல்லை திசைகள் மாறினாலும் சென்று சேருமிடம் மாறுவதில்லை   கனியாய் மாறாமல் உதிர்ந்த பூக்கள்தான் மண்ணில் கரைந்து மரத்திற

Image is here

அப்பா

அன்பு‌ போட்டியில் முதலிடம், கடமை இவரது புகலிடம். எம் வாழ்க்கைக்கு முகவரி நீ, எம் வாழ்க்கைக்கு முன்மாதிரியும் நீ. நீ ஒரு‌ தலைப்பில்லா புத்தகம், கையில் இருக்கும்வரை புரியாது, புரியும் போது இருக்காது. என் உடலில் அம்மா ஓர் இதயம்,

Image is here

விவசாயம்

அனல் இல்லை, குளிர் இல்லை, காற்றில்லை, மழை இல்லை இஃது இல்லாமல் உயிர் இல்லை! ஓய்வில்லை, உறக்கம் இல்லை, சினம் இல்லை விவசாயி இல்லாமல் விவசாயம் இல்லை! செய்யும் தொழிலே தெய்வம் ஆனால், இங்கு தெய்வம் செய்யும் தொழிலோ விவசாயம்! உழைப்பு உண்ட

Image is here

அன்னையின் அன்பு

அம்மா எழுத வார்த்தைகள் இல்லாமல் தொடங்குகிறேன் என் கவியை        எத்தனையோ கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஈன்றெடுத்தாள் என்னை அன்று… தனியாய் நின்று... குடும்பப் பாரத்தைச் சுமந்து... இன்ப துன்பங்களை எல்லாம் உன் பிள்ளைகளுக்

Image is here

ஆசான்

கரும்பலகையில் எழுதுகையில் கரைந்து விழும் மாக்கட்டியைப் போல எங்கள் கல்வி அறியாமையையும் கரைந்து விழ செய்தீர்கள் தோல்விகளிலே துவண்டாலும் தோளில் தட்டி எமைத் தேற்றினீர்கள் வெற்றிப் படியை நாங்கள் பற்றிப்பிடிக்க ஏணிப் படியாய் எமைத் தா

Image is here

ஆளப்பிறந்தவள்

புல்லும் மண்ணைப் பிளக்கும் உன்புகழோ விண்ணை அளக்கும் பரிதியோ கிழக்கில் உதிக்கும் உன்புகழோ எத்திசையும் ஒலிக்கும் மலையோ பரிதியையும் மறைக்கும் உன்னை எவரால் தடுக்க இயலும் நீ படும் கஷ்டமோ பல உலகிற்கு தெரிந்ததோ சில ரௌத்திப்பாலைப் நீ

Image is here

அன்னை

வார்த்தையில் அடங்கா காவியம்  வர்ணத்தில் நிறையா  ஓவியம் …!  வாடகையே  இல்லாமல் வயிற்றில் என்னைச் சுமந்தாய்  நான் வயிற்றில் செய்யும் ஜாடையை நீ மட்டுமே உணர்ந்தாய்  தொந்தி தான் சரிய, தன் அழகை எல்லாம்  இழந்து வயிற்றில் நான் செய்யும் அசைவுகளை

அகரத்தை அகற்றி விட்டால்     அம்மாவெனும் சொல்லுண்டோ?  'ழ'கரத்தை விலக்கி விட்டால்     அருந்தமிழில் சுவையுண்டோ?  தகரத்தைத் தங்கமென      மாற்றுகின்ற முலாம்போல சிகரத்தில் தமிழ்நிற்க      'ழ'கரமதில் நிலா போல!   எம்மொழிக்கும் கிடைக்க

தன் குழந்தைகளுடன் சிரித்த வண்ணம் வாழும் தகப்பன் ஒருவன் தன் மரணத்தைச் சந்திக்க நேரிடுகிறது . தனது சோகங்களை நினைத்து வருந்திய போதும் , தன் புதல்வரின் முகங்கள் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது .அப்போது ,இறைவனிடம் அவன் கேட்கும் அவனது கடைசி ஆசையைப் பாருங்கள் .

Image is here

Dark

Still minds by the wounds of thoughts, Frozen in action with hallucinating pain shots, Of what could be done but still a stand, Helplessly without a hand.   You see, you know, you hear, you want, To point out to the world their true

ரோமாஞ்சம் உற்று சிலிர்த்தாயோ? அல்ல நலினம் கொண்டு மெலிந்தாயோ? கரம் கண்டு வியந்தாயோ? எஞ்சி நாணம் கொண்டு கவிழ்ந்தாயோ? கதிர் சுடர் பட்டுக் கசிந்தாயோ? அன்றி கள்வனைக் கண்டு ஒளிந்தாயோ? மெளனத்தில் ரசிக்கத் தலை குணிந்தாயோ? நிலவின் ஒலி ஏங்

Image is here

A Bud That Blossomed Too Soon

Agonizing pearls of sweat  Nothing short of her cascading unshed tears A heart unbeknownst to the burden weighing it down With a soul lost, longing to be found Glimpsing from the windows of her dystopia A distant yearning glance at her

Image is here

Fortune from mishap

The woeful ballads sung his praise, The way he bought his grace. Not Almighty was of help,yet he Made his fate. People know his name as Joe, Yet unknown of his woe. The slender limbs and growling tummy Hide in his tattered dress. Clanking

இருள் சூழ்ந்த இரவின் அழகு, ஒளி நிறைந்த நிலவால் புலப்படும்; வலி நிறைந்த வாழ்க்கையின் அழகு, ஒலி நிறைந்த உணர்வுகளால் புலப்படும்; கருநீலம் கொண்ட கடலின் அழகு, கரை வந்து போகும் சிற்றலைகளால் புலப்படும்; நிலையற்ற உருவம் கொண்ட கல்லின் அழகு, அர்த்தமுள்ள உரு

சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்!      - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான். இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது; பேனா

Image is here

தமிழே முழங்கு!

வாசகனின் வயது எனக்கொரு தீப்பிழம்பு அல்லவே அதில் சில நொடிப்பொறிகள் நான் யாசிக்கும் பொருளும் அல்லவே என் கவி ஒன்றும் பஞ்சுப்பொதி அல்லவே அந்த நொடிப்பொறியை இந்த நெடிக்கவிக்கு மூட்ட எனக்கு நல்லதொரு காரணமும் அல்லவே மூட்டிய பின் ஒளி வர முன் நான்

வலியின்றி வாழ்க்கை எதையும் கற்றுத்தருவதில்லை! ஒருவரின் வலியில் இன்னொருவர் வாழ்கின்றார். ஒருவரின் துன்பத்தில் மற்றொருவர் இன்பம் காண்கின்றார். ஒருவரின் அழுகை இன்னொருவரின் சிரிப்பாக இருக்கிறது.  மெழுகின் வலியில் ஒளி வாழ்கின்றது!  கல்லின் வலியில் சி

Image is here

Are we Strangers again?

Acquainting, befriending, Tangling into the being of each another Promises ensuing - an indivisible mess Can distance triumph impressions? Time always tells.   Pondering, meandering, Yet moving forward thanks to time The inext

Image is here

கிறுக்கல்கள்!

குழந்தையின் கிறுக்கல் - முகத்தில்   புன்னகை பூத்திடச் செய்யும் இதுவே களங்கமற்ற மனதின் பிம்பங்கள். கிறுக்கல் தெளிந்து எழுத்தாகும்; வாழ்வின் யதார்த்தம் புரிந்து தெளிந்த மனமோ களங்கமாகும்.   ஆயுளையும் எடுக்கும்; ஆட்சியையும் குலைக்கும

கனவு கண்டேன் நான் ஒரு கனவு கண்டேன் ! சொல்லுதற்கரிய கனவு தானோ அது என்றுணறாதபடி வெல்வதற்கு முடியாமல் தினம் தினம் எனை அவதியில் ஆழ்த்திச், செழிந்த பித்தனாக்கிய மாயமான அக்கனவை நான் கண்டேன். கவிக்கு வீரம் சேர்க்கும் வல்லினம் போலே  விரிந்த கருமுடியில்

Image is here

உங்கள் அன்பு மகள்

நாள் முழுவதும் உழைத்து உன் குழந்தையைப் பார்த்ததும்  எவ்வளவு சோர்வு இருப்பினும் அவை அனைத்தும் கரைந்து செல்லும். உன்‌ வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உன் குழந்தை உன்னைக் கண்டதும் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கும் என்றும் மலர்ந்து இருக்கும் உன்

Image is here

Idle

The clock is ticking. The lights are flickering. Come what may, I’m still staring, Into the vast vagueness, Engulfing the mind, With a steady gaze, At the mountain of work. Come what may, I’m still sitting, Lost in a dark abyss, Without

Image is here

Staging on the stage

Everybody is born, but once But a hundred different people one can be, For on different stages to different people, I'm someone who isn't me.   When the curtains rise, and the lights turn on, I'm part of a show Putting myself

Image is here

To be me, or not to be me

  Is it deceiving if I'm actually feeling? Is it lying if it's real in my head? Am I not me with a mask on my face? Is it not sorrow if my tears are the ones I choose to shed?   Solace can be found in different places, For me