Loading...

Articles.

Enjoy your read!

விவசாயம்

அனல் இல்லை, குளிர் இல்லை,

காற்றில்லை, மழை இல்லை

இஃது இல்லாமல் உயிர் இல்லை!

ஓய்வில்லை, உறக்கம் இல்லை, சினம் இல்லை

விவசாயி இல்லாமல் விவசாயம் இல்லை!

செய்யும் தொழிலே தெய்வம் ஆனால்,

இங்கு தெய்வம் செய்யும் தொழிலோ விவசாயம்!

உழைப்பு உண்டு, பலன் உண்டு,

கரங்களிலே காயம் உண்டு

விவசாயத்திற்கு ஈடு வேறு உண்டோ?

Tagged in : Uzhavan, VIVASAAYAM, poem,

   

Similar Articles.