Loading...

Articles.

Everything you want to read in one place.

Image is here

பொங்கலோ பொங்கல் !

பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற கோட்பாட்டை கொண்ட போகிப் பண்டிகை கதவை தட்டியதும், அதிகலை விழித்து எழுந்து குளிர்காய பழைய துணிகள் மற்றும் வீட்டில் வேண்டாத பழைய பொருட்களை எரிப்போம் ; அதனோடு துன்பங்களும் நிச்சயம் எரிந்திடும் என்பதில் சந்தேகமில்லை!

Image is here

உலக சினிமா #1 (ஸ்பாய்லரின்றி)

  ஜப்பானிய சினிமாவை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் குரோசவா. இவர் 1950இல் எடுத்த ’ரஷோமோன்’ உலக திரைப்பட விழாக்களில் இடியாய் விழுந்தது. எல்லாக் கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டவையே. அதை வித்தியாசமாய் சொல்லும் விதமே திரைக்கதை. அதுவரை ரஷோமோன் போலொரு

Image is here

வாழ்வில் அனைத்துமே தற்காலிகம்

  “வாழ்வில் அனைத்துமே தற்காலிகம் என்பது உண்மை தான். அந்த தற்காலிகங்களின் நிரந்தர சிறை பிடிப்பு, நினைவுகள்”   எண்ணற்ற உறவுகள் இருப்பினும், நம் வாழ்விலும், சிந்தனையிலும் நிறையத் தாக்கங்கள் ஏற்படுத்துவது நட்பு தான். அதிலும் முக்கியமாக, க

Image is here

அம்மா

பத்து மாதம் என்னை கருவில் சுமந்தாய், வளர்ந்த பின்பு என்னை மனதில் சுமந்தாய்.   நான், சிப்பி என்ற உன்னால் பாதுகாக்கப்பட்ட முத்து, முழு நிலவே நீ தான் எனது ஒரே சொத்து.   பூமித்தாய் போன்றது, என் தாய் உனது பொறுமை, உன் ஆசையை நிறைவேற்றுவ

Image is here

அமைதி

  அமைதி ஒரு வெறுங்காகிதம் எந்த எழுத்தாளனும் கதை எழுதலாம்   அமைதி ஒரு வெள்ளைச்சீட்டு எந்த ஓவியனும் வண்ணம் தீட்டலாம்   அமைதி ஒரு சுத்தமான பாத்திரம் அதில் திரவியங்கள் பல ஊற்றலாம்   அமைதியே ஒலியின் பிறப்பிடம்

Image is here

கருவாச்சி காவியம்

  புத்தகத்தின் பெயரே என்னை முதலில் ஈர்த்தது. ஒரு சாமானிய பெண்ணின் கதையாக இருக்குமோ என்று எண்ணி தொடங்கினேன். ஆனால் ஒவ்வொரு சாமானியரின் பின்னணியிலும் கற்பனைக்கும் எட்டாத சோகங்கள் உண்டு என்பதை இந்நூல் உணர்த்தியது. ஊர்பஞ்சாயத்துக் காட்சியை வரைந

Image is here

எப்போது முடியும் இந்த இரண்டுமாதம்?

டேய்.. இன்னுமா தூங்கற, எழுந்திரு டா..."      பழக்கமான அதே அம்மாவின் குரல் தான். எழுந்து அரைத் தூக்கத்தில் மணியைப் பார்த்தேன்.. அன்று கொஞ்சம் அதிகமாகவே தூங்கிவிட்டேன். பழக்க தோஷம். காரணம், அன்று வியாழக்கிழமை. பசிக்கும், தூக்கத்திற்கும் நடக்கிற போ

Image is here

இசையெனும் வரத்தை யார் தந்தது? - ‘நகலிசைக் கலைஞன்’ புத்தக விமர்சனம்

இசை குறித்த பதிவுகளும், புத்தகங்களும் பெரும்பாலும் திரையிசை சார்ந்த எழுத்துக்களாகவோ, அல்லது சாஸ்திரிய சங்கீதம் பற்றியதாகவோ இருக்கும். ராக ஆலாபனைகளும், தாள சந்தங்களும், நுணுக்கங்களும் விவரிக்கப்பட்டிருக்கும் அப்புத்தகங்களைப் பொதுவான ஒரு இசை ரசிகன் வாச

Image is here

சிகரத்தைத் தொட... - பாகம் 3

(முதல் மற்றும் இரண்டாம் பாகத்தைப் படித்தபின் தொடரவும்) (தொடர்கிறது) துண்டு துண்டாக கிடந்த தன் மகளின் உடல் கண்டு கதறியது பாமர மலைவாசி தம்பதி. ”ஐயோ, உன்ன இதுக்கா புள்ள இவ்ளோ தூரம் அனுப்பிப் படிக்க வச்சோம்? ஆம்பிளப் புள்ளைய கூட நம்பலையே? உன்ன சின்ராச

Image is here

சிகரத்தைத் தொட... - பாகம் 2

(முதல் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்) (தொடர்கிறது) சுகந்தி சென்னையில் உள்ள பிரபல கலை அறிவியல்  கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. வெளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்தாள். மலைகிராமத்து அழகு தேவதை, மனதளவிலும்! ஆங்கில வாடையே இல்லா

Image is here

பொங்கலோ பொங்கல் !

பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற கோட்பாட்டை கொண்ட போகிப் பண்டிகை கதவை தட்டியதும், அதிகலை விழித்து எழுந்து குளிர்காய பழைய துணிகள் மற்றும் வீட்டில் வேண்டாத பழைய பொருட்களை எரிப்போம் ; அதனோடு துன்பங்களும் நிச்சயம் எரிந்திடும் என்பதில் சந்தேகமில்லை!

Image is here

உலக சினிமா #1 (ஸ்பாய்லரின்றி)

  ஜப்பானிய சினிமாவை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் குரோசவா. இவர் 1950இல் எடுத்த ’ரஷோமோன்’ உலக திரைப்பட விழாக்களில் இடியாய் விழுந்தது. எல்லாக் கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டவையே. அதை வித்தியாசமாய் சொல்லும் விதமே திரைக்கதை. அதுவரை ரஷோமோன் போலொரு

  “வாழ்வில் அனைத்துமே தற்காலிகம் என்பது உண்மை தான். அந்த தற்காலிகங்களின் நிரந்தர சிறை பிடிப்பு, நினைவுகள்”   எண்ணற்ற உறவுகள் இருப்பினும், நம் வாழ்விலும், சிந்தனையிலும் நிறையத் தாக்கங்கள் ஏற்படுத்துவது நட்பு தான். அதிலும் முக்கியமாக, க

Image is here

அம்மா

பத்து மாதம் என்னை கருவில் சுமந்தாய், வளர்ந்த பின்பு என்னை மனதில் சுமந்தாய்.   நான், சிப்பி என்ற உன்னால் பாதுகாக்கப்பட்ட முத்து, முழு நிலவே நீ தான் எனது ஒரே சொத்து.   பூமித்தாய் போன்றது, என் தாய் உனது பொறுமை, உன் ஆசையை நிறைவேற்றுவ

Image is here

அமைதி

  அமைதி ஒரு வெறுங்காகிதம் எந்த எழுத்தாளனும் கதை எழுதலாம்   அமைதி ஒரு வெள்ளைச்சீட்டு எந்த ஓவியனும் வண்ணம் தீட்டலாம்   அமைதி ஒரு சுத்தமான பாத்திரம் அதில் திரவியங்கள் பல ஊற்றலாம்   அமைதியே ஒலியின் பிறப்பிடம்

Image is here

கருவாச்சி காவியம்

  புத்தகத்தின் பெயரே என்னை முதலில் ஈர்த்தது. ஒரு சாமானிய பெண்ணின் கதையாக இருக்குமோ என்று எண்ணி தொடங்கினேன். ஆனால் ஒவ்வொரு சாமானியரின் பின்னணியிலும் கற்பனைக்கும் எட்டாத சோகங்கள் உண்டு என்பதை இந்நூல் உணர்த்தியது. ஊர்பஞ்சாயத்துக் காட்சியை வரைந

Image is here

எப்போது முடியும் இந்த இரண்டுமாதம்?

டேய்.. இன்னுமா தூங்கற, எழுந்திரு டா..."      பழக்கமான அதே அம்மாவின் குரல் தான். எழுந்து அரைத் தூக்கத்தில் மணியைப் பார்த்தேன்.. அன்று கொஞ்சம் அதிகமாகவே தூங்கிவிட்டேன். பழக்க தோஷம். காரணம், அன்று வியாழக்கிழமை. பசிக்கும், தூக்கத்திற்கும் நடக்கிற போ

இசை குறித்த பதிவுகளும், புத்தகங்களும் பெரும்பாலும் திரையிசை சார்ந்த எழுத்துக்களாகவோ, அல்லது சாஸ்திரிய சங்கீதம் பற்றியதாகவோ இருக்கும். ராக ஆலாபனைகளும், தாள சந்தங்களும், நுணுக்கங்களும் விவரிக்கப்பட்டிருக்கும் அப்புத்தகங்களைப் பொதுவான ஒரு இசை ரசிகன் வாச

(முதல் மற்றும் இரண்டாம் பாகத்தைப் படித்தபின் தொடரவும்) (தொடர்கிறது) துண்டு துண்டாக கிடந்த தன் மகளின் உடல் கண்டு கதறியது பாமர மலைவாசி தம்பதி. ”ஐயோ, உன்ன இதுக்கா புள்ள இவ்ளோ தூரம் அனுப்பிப் படிக்க வச்சோம்? ஆம்பிளப் புள்ளைய கூட நம்பலையே? உன்ன சின்ராச

(முதல் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்) (தொடர்கிறது) சுகந்தி சென்னையில் உள்ள பிரபல கலை அறிவியல்  கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. வெளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்தாள். மலைகிராமத்து அழகு தேவதை, மனதளவிலும்! ஆங்கில வாடையே இல்லா