என் உணர்வுகளைக் கேட்கவைத்த தூதுவனே, நான் பிறந்த முதல்நாளில் இருந்து என் செவியோரம் பாய்ந்து தினமும் என்னை உயிர்பித்துக்கொண்டிருக்கும் பேரமுதமே! உணர்ச்சிகளை உணரவைக்கும் உயர்ந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும் உன்னை உலகமே போற்றுகையில், உன் பிள்ளைகள

Everything you want to read in one place.
என் உணர்வுகளைக் கேட்கவைத்த தூதுவனே, நான் பிறந்த முதல்நாளில் இருந்து என் செவியோரம் பாய்ந்து தினமும் என்னை உயிர்பித்துக்கொண்டிருக்கும் பேரமுதமே! உணர்ச்சிகளை உணரவைக்கும் உயர்ந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும் உன்னை உலகமே போற்றுகையில், உன் பிள்ளைகள
தமிழின் தொன்மை எத்தனை வருடங்கள் பழமையானதோ தமிழுக்கும் காதலுக்குமான தொடர்பும் அத்தனை வருடம் பழமையானது. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அல்லது ஆராய்ந்தும் புலப்படாத ரகசியங்களுள் மனிதக்காதலும் ஒன்று. காதல் வந்தால் பட்டாம்பூச்சி பறக்கும்! உலகம் மறக்கும்!
தொன்மையிலும் தொன்மை; தன்மையினில் செம்மை; யாவர்க்கும்எ ளிமை; புண்படுத்தாத புலமை; எங்கள் மெல்லிசை தமிழ், என்றென்றும் மேன்மை; ஈர்க்கும் தன்மை; ஈடில்லா பெருமை; நடிக்கும் நாடகத்தமிழே, நலமா? கவலை நீக்கும் கன்னித் தமிழே, ஏதும் கலக்கமா? இலக்கணம
தமிழ் இருக்கை என்பது, அமெரிக்காவில், மேரிலாண்டு (Maryland) என்னுமிடத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள, தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். தற்பொழுது இந்த நிறுவனம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான நன்கொடைகளை திரட்டி வருகிறது. உலகளவ
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! தமிழில் அறிவிற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மொழி.இத்தனை அறிவும் செழுமையும் அந்த காலத்திலேயே இவர்களுக்கு எப்படி இருந்தது என்பதே பலர் வியக்கும் கேள்வி. ஒரு தாய்க்கும் கருவில் இருக்கும் சிசுவிற்
காலையில் கல்லூரிக்கு செல்ல பேருந்து ஏறியபோது, நடத்துனர் பயணச்சீட்டு விலை 15 ரூபாய் என்று கூறினார். என்னிடம் இருந்த இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். நடத்துனரோ "5 Rupees change இருக்கா மா?" என்று கேட்க, சட்டென்று உரைத்தது எனக்கு. அதை "ஐந்து ரூபாய்"
இப்புத்தகம் மாக்ஸிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றின் முதல் பகுதி. கொஞ்சம் இரு, "மாக்ஸிம் கார்க்கியா?" எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதல்லவா? ம்ம்ம்......இப்போது உங்களுக்கு மதன் கார்க்கி ஞாபகம் வரனுமே? அட கவிபேரரசு வைரமுத்துவையே ஈர்த்து ,தன் பெயர
நீல நிற வானுயரக் கட்டிடம், கனவுகளோடு பறக்கும் மனிதப் பட்டாம்பூச்சிகள், கமகம வாசனையுடன் நம்மை இழுக்கும் சிறிய கபே, அங்கே சுடச்சுட மேகி, குளு குளு ஐஸ் டீ என்று சுவைத்துக் கொண்டிருக்கும் இளமைப் பட்டாளம், தமிழ் மணத்தோடு தமிழ்பிரியர்களை வரவேற்கும் நூலகம்,
நீங்களும் பொறியியல் மாணவர் தான்; உங்களுடைய கல்லூரி கால வாழ்க்கை எப்படி இருந்தது? எங்க வீட்ல viscom சேர சொன்னாங்க. நான் தான் அடம்புடிச்சு 2003-ல சாய்ராம் கல்லூரியில சேர்ந்தேன். முதல் இரண்டு நாள் ஜாலியா இருந்தது, அதுக்கப்பறம் கொஞ்சம் strict-ஆ இருந்தாங
நூறு நாட்கள் இந்தக் கல்லூரி தாயின் கருவில் வாழ்ந்து விட்டேன்... பல உறவுகள்; பல பிரிவுகள் பல ஊடல்கள்; பல காயங்கள் அவை அனைத்தும்... மனதை உடைத்து; உயிரைக் குடித்து என்னை வதைத்துவிட்டன.... இனிவரும் நாட்களில்...
என் உணர்வுகளைக் கேட்கவைத்த தூதுவனே, நான் பிறந்த முதல்நாளில் இருந்து என் செவியோரம் பாய்ந்து தினமும் என்னை உயிர்பித்துக்கொண்டிருக்கும் பேரமுதமே! உணர்ச்சிகளை உணரவைக்கும் உயர்ந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும் உன்னை உலகமே போற்றுகையில், உன் பிள்ளைகள
தமிழின் தொன்மை எத்தனை வருடங்கள் பழமையானதோ தமிழுக்கும் காதலுக்குமான தொடர்பும் அத்தனை வருடம் பழமையானது. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அல்லது ஆராய்ந்தும் புலப்படாத ரகசியங்களுள் மனிதக்காதலும் ஒன்று. காதல் வந்தால் பட்டாம்பூச்சி பறக்கும்! உலகம் மறக்கும்!
தொன்மையிலும் தொன்மை; தன்மையினில் செம்மை; யாவர்க்கும்எ ளிமை; புண்படுத்தாத புலமை; எங்கள் மெல்லிசை தமிழ், என்றென்றும் மேன்மை; ஈர்க்கும் தன்மை; ஈடில்லா பெருமை; நடிக்கும் நாடகத்தமிழே, நலமா? கவலை நீக்கும் கன்னித் தமிழே, ஏதும் கலக்கமா? இலக்கணம
தமிழ் இருக்கை என்பது, அமெரிக்காவில், மேரிலாண்டு (Maryland) என்னுமிடத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள, தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். தற்பொழுது இந்த நிறுவனம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான நன்கொடைகளை திரட்டி வருகிறது. உலகளவ
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! தமிழில் அறிவிற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மொழி.இத்தனை அறிவும் செழுமையும் அந்த காலத்திலேயே இவர்களுக்கு எப்படி இருந்தது என்பதே பலர் வியக்கும் கேள்வி. ஒரு தாய்க்கும் கருவில் இருக்கும் சிசுவிற்
காலையில் கல்லூரிக்கு செல்ல பேருந்து ஏறியபோது, நடத்துனர் பயணச்சீட்டு விலை 15 ரூபாய் என்று கூறினார். என்னிடம் இருந்த இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். நடத்துனரோ "5 Rupees change இருக்கா மா?" என்று கேட்க, சட்டென்று உரைத்தது எனக்கு. அதை "ஐந்து ரூபாய்"
இப்புத்தகம் மாக்ஸிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றின் முதல் பகுதி. கொஞ்சம் இரு, "மாக்ஸிம் கார்க்கியா?" எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதல்லவா? ம்ம்ம்......இப்போது உங்களுக்கு மதன் கார்க்கி ஞாபகம் வரனுமே? அட கவிபேரரசு வைரமுத்துவையே ஈர்த்து ,தன் பெயர
நீல நிற வானுயரக் கட்டிடம், கனவுகளோடு பறக்கும் மனிதப் பட்டாம்பூச்சிகள், கமகம வாசனையுடன் நம்மை இழுக்கும் சிறிய கபே, அங்கே சுடச்சுட மேகி, குளு குளு ஐஸ் டீ என்று சுவைத்துக் கொண்டிருக்கும் இளமைப் பட்டாளம், தமிழ் மணத்தோடு தமிழ்பிரியர்களை வரவேற்கும் நூலகம்,
நீங்களும் பொறியியல் மாணவர் தான்; உங்களுடைய கல்லூரி கால வாழ்க்கை எப்படி இருந்தது? எங்க வீட்ல viscom சேர சொன்னாங்க. நான் தான் அடம்புடிச்சு 2003-ல சாய்ராம் கல்லூரியில சேர்ந்தேன். முதல் இரண்டு நாள் ஜாலியா இருந்தது, அதுக்கப்பறம் கொஞ்சம் strict-ஆ இருந்தாங
நூறு நாட்கள் இந்தக் கல்லூரி தாயின் கருவில் வாழ்ந்து விட்டேன்... பல உறவுகள்; பல பிரிவுகள் பல ஊடல்கள்; பல காயங்கள் அவை அனைத்தும்... மனதை உடைத்து; உயிரைக் குடித்து என்னை வதைத்துவிட்டன.... இனிவரும் நாட்களில்...