சரித்திரத்தின் பக்கங்களில் அன்று ஒரு முக்கியமான நாள்! ஏன், தமிழகச் சரித்திரத்தில் ஒரு கருப்புநாள் என்றுகூடக் கூறலாம். பல குழப்பங்களுக்குப்பின், அந்த இறுதி அறிவிப்பு இரவு 12 மணி அளவில் வருகிறது. மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா, 75 நாட்களாக மர
எனது புது உலகம் -அண்ணா பல்கலைகழகம்!
உள்ளே நுழைந்த நாள்முதல் மறந்தேன் துன்பங்களை, ஏக்கங்கள் தானாய் விலக விரித்தேன் சிறகுகளை. வெறும் வகுப்பறைகளாய் இருந்திருந்தால், விரைந்திருப்பேன் வீட்டிற்கு விட்டவுடன். களிப்பின் கருவறைகளாய் மாறியதால், கட்டி தவழ்கிறேன் பிரியமனமின்றி. புத்தகங்கள் கூ
இரவும், பகலும் வேறல்ல...
It was a day darker than night Even those with hearts of stone, cowered in fright Rain was no longer made of pure delight The consequences of our actions, have been brought to light பல வருடங்களுக்கு முன் வந்தன ஆழிப்பேரலை இன்றோ கண்டேன் உயிரை வாங்கிய
நானும் நீயே!
உன்னோடு வாழ்ந்தேன்... உனக்காக வாழ்ந்தேன்... என் மூச்சுக்குழல் பருகிய பாதிக் காற்று உன் எச்சில் சுவாசம் தான்.. விளம்பம் முதல் விடிவெள்ளி வரும்வரை உனக்காக மட்டும் எல்லாம் செய்தேன்.. உன் பிம்பம் அதிகமாய் பிரதிபலித்த கண்ணாடி, என் கண்கள் தான்..
அதிகாரம் 134: உணவுடைமை
உணவு, உடை, இருப்பிடம் எனும் மூன்று அத்தியாவசியத் தேவைகளில் இரண்டாவதும், மூன்றாவதும் எவ்விதப் பிரச்சினையுமின்றி கிடைத்தாலும், முதலாவது தேவையைப் பூர்த்தி செய்ய மனிதன் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. ருசியான சமையல் செய்வதற்குக் குடும்ப உறுப்பினர்கள் உடனில்லாத
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் – முண்டாசுக் கவிஞனை நினைவுகூர்ந்த ‘மாதவம்’
செப்டம்பர் 11-ஆம் திகதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட தினம் மட்டுமன்று; தமிழ்மொழி தன் தவப்புதல்வனை இழந்து கதறிய தினமுமாகும். ஆம், ‘முறுக்குமீசைக் கவிஞன்’ சுப்பிரமணிய பாரதியின் நினைவு தினமும் இந்நாளேயாகும். கவிஞராக, பெண் விடுதலைக்குப் போராடியவராக, வ
ஐ.வி யும் நாங்களும் - பாகம் 1
ஆம்! ‘ஐவி’ என்ற சொல் நான்காவது செமஸ்டரிலிருந்தே வழக்காடாக இருந்தது.மே மாத விடுமுறை தினங்களிலும், 'ஐவி' பற்றி க்ளாஸ் க்ரூப்களில் பேசாத நாளில்லை!கடைசியாகக் கோடை விடுமுறை முடிந்து,கல்லூரி வகுப்புகளும் தொடங்கியது.செமஸ்டர் தொடங்கிய சில நாட்களிலேயே, சொ
அரசியல் பேசுவோம் | மாதவம்
மாதவம் (மாணவர் தமிழ் வளர் மன்றம்) நடத்திக் கொண்டிருக்கும் பல நிகழ்வுகளில் ஒன்று, ‘அரசியல் பேசுவோம்’. தமிழகமறிந்த அறிஞர்களை மாணவர்களோடு கலந்துரையாட செய்வது தான் இந்த நிகழ்வின் நோக்கம். முன்னதாகத் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் பங்கேற்ற இதே நிகழ்ச்சிய
பொன்னியின் செல்வன்
தமிழ்நாடு என்னும் பெருங்கடலில் வரலாறும் மூவேந்தர்களும் பின்னிப் பிணைந்தவை . காவிரி நதிக்கு பொன்னி நதி என்ற பெயர் உண்டு. அந்தப் பொன்னி நதி கொடுத்த வரமாகிய ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியைக் கூறுவது தான் "பொன்னியின் செல்வன்". சோழர் குல
ஒரு நதியின் மறைவு - சரஸ்வதி
தன் வரலாறை தான் அறியாது இருப்பது உற்ற நோய்க்கு மருந்துண்ணா நிலையானால் தன் வரலாறை தவறாக அறிவது , காலவதியான மருந்தினை உண்பதற்கு சமமாகும். சிந்து நதி நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதரோ என்ற இரு நகரங்களை பிரதானமாக கொண்டது. கி.மு 15௦௦ களில் ஆரிய படை எடுப்பால் அழ
சரித்திரத்தின் பக்கங்களில் அன்று ஒரு முக்கியமான நாள்! ஏன், தமிழகச் சரித்திரத்தில் ஒரு கருப்புநாள் என்றுகூடக் கூறலாம். பல குழப்பங்களுக்குப்பின், அந்த இறுதி அறிவிப்பு இரவு 12 மணி அளவில் வருகிறது. மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா, 75 நாட்களாக மர
உள்ளே நுழைந்த நாள்முதல் மறந்தேன் துன்பங்களை, ஏக்கங்கள் தானாய் விலக விரித்தேன் சிறகுகளை. வெறும் வகுப்பறைகளாய் இருந்திருந்தால், விரைந்திருப்பேன் வீட்டிற்கு விட்டவுடன். களிப்பின் கருவறைகளாய் மாறியதால், கட்டி தவழ்கிறேன் பிரியமனமின்றி. புத்தகங்கள் கூ
It was a day darker than night Even those with hearts of stone, cowered in fright Rain was no longer made of pure delight The consequences of our actions, have been brought to light பல வருடங்களுக்கு முன் வந்தன ஆழிப்பேரலை இன்றோ கண்டேன் உயிரை வாங்கிய
உன்னோடு வாழ்ந்தேன்... உனக்காக வாழ்ந்தேன்... என் மூச்சுக்குழல் பருகிய பாதிக் காற்று உன் எச்சில் சுவாசம் தான்.. விளம்பம் முதல் விடிவெள்ளி வரும்வரை உனக்காக மட்டும் எல்லாம் செய்தேன்.. உன் பிம்பம் அதிகமாய் பிரதிபலித்த கண்ணாடி, என் கண்கள் தான்..
உணவு, உடை, இருப்பிடம் எனும் மூன்று அத்தியாவசியத் தேவைகளில் இரண்டாவதும், மூன்றாவதும் எவ்விதப் பிரச்சினையுமின்றி கிடைத்தாலும், முதலாவது தேவையைப் பூர்த்தி செய்ய மனிதன் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. ருசியான சமையல் செய்வதற்குக் குடும்ப உறுப்பினர்கள் உடனில்லாத
செப்டம்பர் 11-ஆம் திகதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட தினம் மட்டுமன்று; தமிழ்மொழி தன் தவப்புதல்வனை இழந்து கதறிய தினமுமாகும். ஆம், ‘முறுக்குமீசைக் கவிஞன்’ சுப்பிரமணிய பாரதியின் நினைவு தினமும் இந்நாளேயாகும். கவிஞராக, பெண் விடுதலைக்குப் போராடியவராக, வ
ஆம்! ‘ஐவி’ என்ற சொல் நான்காவது செமஸ்டரிலிருந்தே வழக்காடாக இருந்தது.மே மாத விடுமுறை தினங்களிலும், 'ஐவி' பற்றி க்ளாஸ் க்ரூப்களில் பேசாத நாளில்லை!கடைசியாகக் கோடை விடுமுறை முடிந்து,கல்லூரி வகுப்புகளும் தொடங்கியது.செமஸ்டர் தொடங்கிய சில நாட்களிலேயே, சொ
மாதவம் (மாணவர் தமிழ் வளர் மன்றம்) நடத்திக் கொண்டிருக்கும் பல நிகழ்வுகளில் ஒன்று, ‘அரசியல் பேசுவோம்’. தமிழகமறிந்த அறிஞர்களை மாணவர்களோடு கலந்துரையாட செய்வது தான் இந்த நிகழ்வின் நோக்கம். முன்னதாகத் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் பங்கேற்ற இதே நிகழ்ச்சிய
தமிழ்நாடு என்னும் பெருங்கடலில் வரலாறும் மூவேந்தர்களும் பின்னிப் பிணைந்தவை . காவிரி நதிக்கு பொன்னி நதி என்ற பெயர் உண்டு. அந்தப் பொன்னி நதி கொடுத்த வரமாகிய ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியைக் கூறுவது தான் "பொன்னியின் செல்வன்". சோழர் குல
தன் வரலாறை தான் அறியாது இருப்பது உற்ற நோய்க்கு மருந்துண்ணா நிலையானால் தன் வரலாறை தவறாக அறிவது , காலவதியான மருந்தினை உண்பதற்கு சமமாகும். சிந்து நதி நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதரோ என்ற இரு நகரங்களை பிரதானமாக கொண்டது. கி.மு 15௦௦ களில் ஆரிய படை எடுப்பால் அழ