ஆம்! ‘ஐவி’ என்ற சொல் நான்காவது செமஸ்டரிலிருந்தே வழக்காடாக இருந்தது.மே மாத விடுமுறை தினங்களிலும், 'ஐவி' பற்றி க்ளாஸ் க்ரூப்களில் பேசாத நாளில்லை!கடைசியாகக் கோடை விடுமுறை முடிந்து,கல்லூரி வகுப்புகளும் தொடங்கியது.செமஸ்டர் தொடங்கிய சில நாட்களிலேயே, சொ
Everything you want to read in one place.
ஆம்! ‘ஐவி’ என்ற சொல் நான்காவது செமஸ்டரிலிருந்தே வழக்காடாக இருந்தது.மே மாத விடுமுறை தினங்களிலும், 'ஐவி' பற்றி க்ளாஸ் க்ரூப்களில் பேசாத நாளில்லை!கடைசியாகக் கோடை விடுமுறை முடிந்து,கல்லூரி வகுப்புகளும் தொடங்கியது.செமஸ்டர் தொடங்கிய சில நாட்களிலேயே, சொ
மாதவம் (மாணவர் தமிழ் வளர் மன்றம்) நடத்திக் கொண்டிருக்கும் பல நிகழ்வுகளில் ஒன்று, ‘அரசியல் பேசுவோம்’. தமிழகமறிந்த அறிஞர்களை மாணவர்களோடு கலந்துரையாட செய்வது தான் இந்த நிகழ்வின் நோக்கம். முன்னதாகத் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் பங்கேற்ற இதே நிகழ்ச்சிய
தமிழ்நாடு என்னும் பெருங்கடலில் வரலாறும் மூவேந்தர்களும் பின்னிப் பிணைந்தவை . காவிரி நதிக்கு பொன்னி நதி என்ற பெயர் உண்டு. அந்தப் பொன்னி நதி கொடுத்த வரமாகிய ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியைக் கூறுவது தான் "பொன்னியின் செல்வன்". சோழர் குல
தன் வரலாறை தான் அறியாது இருப்பது உற்ற நோய்க்கு மருந்துண்ணா நிலையானால் தன் வரலாறை தவறாக அறிவது , காலவதியான மருந்தினை உண்பதற்கு சமமாகும். சிந்து நதி நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதரோ என்ற இரு நகரங்களை பிரதானமாக கொண்டது. கி.மு 15௦௦ களில் ஆரிய படை எடுப்பால் அழ
பொன்னியின் செல்வன் பின்னர் வந்த வரலற்றுப்புதினங்கள் பெரும்பாலானவற்றை இரு வகையால் பிரிக்கலாம். தக்காண வரலாற்றின் பொற்காலமான சோழர்களது வெற்றியின் சிறப்பைப் பற்றி கூறுவது ஒரு வகை; அதே காலத்தைச் சேர்ந்த பாண்டியர்களது போராட்ட வாழ்வைக் குறித்துக் கூறுவது
”நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? சாம்பல் மேடுகளும், சூழும் புகைமண்டலமும்…” என்று திரையரங்குகளில் காட்டப்படும் புகைப்பிடித்தலுக்கெதிரான விளம்பரம், நம் பல்கலைக்கழகத்திற்கு வேறொரு வகையில் பொருந்துகிறது; அது வாகன மாற்றம். கல்லூரிக் காலத்தின் முதல் இரண்டு வர
இனிமையாக அமைந்தது, மாதவத்தின் நூலக விரிவாக்க விழா. மாவிலைத் தோரணங்களும், அழகான கோலமும், சேலையில் பெண்களும், வேட்டியில் ஆண்களும், புத்தாண்டு கொண்டாட்டங்களும் அந்தச் சூழலை மிக அழகாய் மாற்றியிருந்தன. மன்ற அறைக்குள் நுழைந்தால், 1500 புத்தகங்களும், ‘நூலகம
கிண்டி டைம்ஸின் வாசகர்களுக்குத் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கிண்டி டைம்ஸ் ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னால் எவரும் ஆச்சர்யப் படுவதில்லை. ஆனால், அதே கிண்டி டைம்ஸ் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னால் புருவம் உயர்த்தும் முகங்கள் பல.
பயணிப்பது பலருக்கும் பிடித்தமானவற்றுள் ஒன்று . பொழுதுபோக்கிற்காகப் பயணிப்பர் சிலர்; சுயமகிழ்ச்சிக்காகப் பயணிப்பர் சிலர் ; மனஅமைதிக்காகப் பயணிப்பர் சிலர் ; சேருமிடம் தெரியாமலேயே பயணிப்பவர்கள் கூட இருக்கிறார்கள் . ஆனால் , இவர்களுக்கு மத்தியில் , அத
இக்கல்வியாண்டின் லியோ சங்கத்து இறுதி நிகழ்வான “விடியல்-16”, 27.03.16 அன்று நிகழ்ந்தது.இக்கட்டுரை வடிக்க புனைவுகளோ, புரியாத வார்த்தைகளோ தேவை இல்லை. உணர்ச்சிகளின் பதிவிற்கு உவமைகள் அவசியம் இல்லை. ஒரு நாளின் விடியல் அந்நாளைத் துவங்க உந்துதலாகத் திகழ்கிற
ஆம்! ‘ஐவி’ என்ற சொல் நான்காவது செமஸ்டரிலிருந்தே வழக்காடாக இருந்தது.மே மாத விடுமுறை தினங்களிலும், 'ஐவி' பற்றி க்ளாஸ் க்ரூப்களில் பேசாத நாளில்லை!கடைசியாகக் கோடை விடுமுறை முடிந்து,கல்லூரி வகுப்புகளும் தொடங்கியது.செமஸ்டர் தொடங்கிய சில நாட்களிலேயே, சொ
மாதவம் (மாணவர் தமிழ் வளர் மன்றம்) நடத்திக் கொண்டிருக்கும் பல நிகழ்வுகளில் ஒன்று, ‘அரசியல் பேசுவோம்’. தமிழகமறிந்த அறிஞர்களை மாணவர்களோடு கலந்துரையாட செய்வது தான் இந்த நிகழ்வின் நோக்கம். முன்னதாகத் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் பங்கேற்ற இதே நிகழ்ச்சிய
தமிழ்நாடு என்னும் பெருங்கடலில் வரலாறும் மூவேந்தர்களும் பின்னிப் பிணைந்தவை . காவிரி நதிக்கு பொன்னி நதி என்ற பெயர் உண்டு. அந்தப் பொன்னி நதி கொடுத்த வரமாகிய ராஜ ராஜ சோழனின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியைக் கூறுவது தான் "பொன்னியின் செல்வன்". சோழர் குல
தன் வரலாறை தான் அறியாது இருப்பது உற்ற நோய்க்கு மருந்துண்ணா நிலையானால் தன் வரலாறை தவறாக அறிவது , காலவதியான மருந்தினை உண்பதற்கு சமமாகும். சிந்து நதி நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதரோ என்ற இரு நகரங்களை பிரதானமாக கொண்டது. கி.மு 15௦௦ களில் ஆரிய படை எடுப்பால் அழ
பொன்னியின் செல்வன் பின்னர் வந்த வரலற்றுப்புதினங்கள் பெரும்பாலானவற்றை இரு வகையால் பிரிக்கலாம். தக்காண வரலாற்றின் பொற்காலமான சோழர்களது வெற்றியின் சிறப்பைப் பற்றி கூறுவது ஒரு வகை; அதே காலத்தைச் சேர்ந்த பாண்டியர்களது போராட்ட வாழ்வைக் குறித்துக் கூறுவது
”நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? சாம்பல் மேடுகளும், சூழும் புகைமண்டலமும்…” என்று திரையரங்குகளில் காட்டப்படும் புகைப்பிடித்தலுக்கெதிரான விளம்பரம், நம் பல்கலைக்கழகத்திற்கு வேறொரு வகையில் பொருந்துகிறது; அது வாகன மாற்றம். கல்லூரிக் காலத்தின் முதல் இரண்டு வர
இனிமையாக அமைந்தது, மாதவத்தின் நூலக விரிவாக்க விழா. மாவிலைத் தோரணங்களும், அழகான கோலமும், சேலையில் பெண்களும், வேட்டியில் ஆண்களும், புத்தாண்டு கொண்டாட்டங்களும் அந்தச் சூழலை மிக அழகாய் மாற்றியிருந்தன. மன்ற அறைக்குள் நுழைந்தால், 1500 புத்தகங்களும், ‘நூலகம
கிண்டி டைம்ஸின் வாசகர்களுக்குத் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கிண்டி டைம்ஸ் ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னால் எவரும் ஆச்சர்யப் படுவதில்லை. ஆனால், அதே கிண்டி டைம்ஸ் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னால் புருவம் உயர்த்தும் முகங்கள் பல.
பயணிப்பது பலருக்கும் பிடித்தமானவற்றுள் ஒன்று . பொழுதுபோக்கிற்காகப் பயணிப்பர் சிலர்; சுயமகிழ்ச்சிக்காகப் பயணிப்பர் சிலர் ; மனஅமைதிக்காகப் பயணிப்பர் சிலர் ; சேருமிடம் தெரியாமலேயே பயணிப்பவர்கள் கூட இருக்கிறார்கள் . ஆனால் , இவர்களுக்கு மத்தியில் , அத
இக்கல்வியாண்டின் லியோ சங்கத்து இறுதி நிகழ்வான “விடியல்-16”, 27.03.16 அன்று நிகழ்ந்தது.இக்கட்டுரை வடிக்க புனைவுகளோ, புரியாத வார்த்தைகளோ தேவை இல்லை. உணர்ச்சிகளின் பதிவிற்கு உவமைகள் அவசியம் இல்லை. ஒரு நாளின் விடியல் அந்நாளைத் துவங்க உந்துதலாகத் திகழ்கிற