நிகழ்காலத்தை நிருத்தும் மரபுக்கவிதை, சுயநலத்தை மறக்கச் செய்யும் புதுக்கவிதை; சிலருடைய மரணம் சிலருடைய அழுகையின் ஆரம்பம். கண்ணீர்த் துளிகள்- உயிர் இல்லா மனிதனுக்கு உயிர் உள்ளவர்கள் உதிர்க்கும் குளியல் நீர்; மிகக் கொடூர குணம் கொண்ட

Everything you want to read in one place.
நிகழ்காலத்தை நிருத்தும் மரபுக்கவிதை, சுயநலத்தை மறக்கச் செய்யும் புதுக்கவிதை; சிலருடைய மரணம் சிலருடைய அழுகையின் ஆரம்பம். கண்ணீர்த் துளிகள்- உயிர் இல்லா மனிதனுக்கு உயிர் உள்ளவர்கள் உதிர்க்கும் குளியல் நீர்; மிகக் கொடூர குணம் கொண்ட
“இறைவன் முதலில் உலகைப் படைத்தான், பின்பு தன்னை வணங்க மனிதனைப் படைத்தான். அவனுக்கு உதவியாக இருக்க பறவைகள், மரங்கள், விலங்குகள் எனப் பல இயற்கை வளங்களைப் படைத்தான். ஆரம்பம் அழகாய் இருந்தது….. மனிதன் நாடு, மதம், சாதி எனப் பிரியாம
இதமாய் வீசும் தென்றல் போலவே இதயத்தில் துள்ளி விளையாடும் மான்குட்டியே! அனைத்து செல்லப் பெயர்கள் கொண்டு உன்னை அழைத்தாலும் போதாது அன்பு நாய்க்குட்டியே! வானத்தில் மிதக்கும் மேகம் போல நீ மடியில் தவழ்கிறாய் பயந்து போன பட்டாம்பூச்சியா
வெயிலின் தாக்கத்தை விளக்கும் விருட்சம் போல; என் வெறுமையின் தாக்கத்தை விளக்குவது உம்மீது யாம் கொண்ட விருப்பம்! உன்மீது இருப்பது காதலா என நான் அறியேன்! அது காதல் தான் என்று சொல்லும் என் மனதிற்கும் ; அது காதல் இல்லை, என்று சொல்லும் என
நல்லதொரு நண்பன், துணிந்ததொரு துணைவன்! உற்றதே ஓர் உறவொளி, உதித்ததே ஒரு துணையொளி! உணவென்று வந்துவிட்டால், நீ ஒரு கள்ளன்.. வரவேற்பதில் உன்னை மிஞ்சுவதில்லை மன்னன்!! உணர்வுகளின் வழி, பிறந்ததே நம் மொழி! வாள் கொண்ட போராளி அல்ல, வால் ஆட்டும்
நட்பு என்னும் பெயரில், கவிதை எழுத அமர்ந்த அந்தக் கணம், 247 எழுத்துக்களும் கண்ணாமூச்சி ஆடத் தொடங்கின!! என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அவைகளின் குரல் மட்டும் ஒலித்தது கேள்வியாக, இமைய மலையின் உயரம் கொண்ட நட்பு என்னும் உன்னதமான உறவை, யாம் எடுத்துக
அழகிய உருவத்துடன் சிவந்த முகத்தோடு இருக்கும் மழலையான உன்தோற்றத்தினால் மெய் மறந்தேன் மறந்தும் கூட உன்னை ரசிக்காமல் இருந்தது இல்லை பார்த்தபோ தெல்லாம்.... எல்லா வகையிலும் ஈர்க்கும் உன் குறை இல்லா கட்டிட வடி வமைப்பு! அமைப்பு வேண்டு
சிலரைச் சிரிக்க வைத்தேன் பலரையோ அழ வைத்தேன் சிலரைச் சிந்திக்க வைத்தேன். பலரையோ ஆராய வைத்தேன் மருத்துவ உலகின் முன் நான் நிற்கின்றேன். அழிக்கப்பட வேண்டிய கிருமியாய்… மத நம்பிக்கையாளர்கள் முன் நான் நிற்கின்றேன் துரத்தப்பட வேண்ட
ஒரு வார்த்தை,, இரு விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளின் கேள்விக்குப் பதில்,, மூன்றெழுத்து உடையது,, நான்கு திசைகளிலும் கலந்தது,, ஐம்புலனையும் ஆட்டிப்படைக்கும்,, ஆறறிவு உள்ள மனிதப் பிறவியை உயிருள்ள போதே மரிக்கச் செய்யும் தன்மை கொண்
எதுவும் அழியலாம் மண்ணும் ஏன் விண்ணும் இது அழியாது இறைவனின் வார்த்தை. எதுவும் வற்றிப்போகலாம் தண்ணீரும் ஏன் கண்ணீரும் இது வற்றாத இறைவனின் வார்த்தை. எதுவும் நின்று போகலாம் மூச்சும் ஏன் உயிரும் இது உயிருள்ள இறைவனின் வார்த்தை. எதுவும
நிகழ்காலத்தை நிருத்தும் மரபுக்கவிதை, சுயநலத்தை மறக்கச் செய்யும் புதுக்கவிதை; சிலருடைய மரணம் சிலருடைய அழுகையின் ஆரம்பம். கண்ணீர்த் துளிகள்- உயிர் இல்லா மனிதனுக்கு உயிர் உள்ளவர்கள் உதிர்க்கும் குளியல் நீர்; மிகக் கொடூர குணம் கொண்ட
“இறைவன் முதலில் உலகைப் படைத்தான், பின்பு தன்னை வணங்க மனிதனைப் படைத்தான். அவனுக்கு உதவியாக இருக்க பறவைகள், மரங்கள், விலங்குகள் எனப் பல இயற்கை வளங்களைப் படைத்தான். ஆரம்பம் அழகாய் இருந்தது….. மனிதன் நாடு, மதம், சாதி எனப் பிரியாம
இதமாய் வீசும் தென்றல் போலவே இதயத்தில் துள்ளி விளையாடும் மான்குட்டியே! அனைத்து செல்லப் பெயர்கள் கொண்டு உன்னை அழைத்தாலும் போதாது அன்பு நாய்க்குட்டியே! வானத்தில் மிதக்கும் மேகம் போல நீ மடியில் தவழ்கிறாய் பயந்து போன பட்டாம்பூச்சியா
வெயிலின் தாக்கத்தை விளக்கும் விருட்சம் போல; என் வெறுமையின் தாக்கத்தை விளக்குவது உம்மீது யாம் கொண்ட விருப்பம்! உன்மீது இருப்பது காதலா என நான் அறியேன்! அது காதல் தான் என்று சொல்லும் என் மனதிற்கும் ; அது காதல் இல்லை, என்று சொல்லும் என
நல்லதொரு நண்பன், துணிந்ததொரு துணைவன்! உற்றதே ஓர் உறவொளி, உதித்ததே ஒரு துணையொளி! உணவென்று வந்துவிட்டால், நீ ஒரு கள்ளன்.. வரவேற்பதில் உன்னை மிஞ்சுவதில்லை மன்னன்!! உணர்வுகளின் வழி, பிறந்ததே நம் மொழி! வாள் கொண்ட போராளி அல்ல, வால் ஆட்டும்
நட்பு என்னும் பெயரில், கவிதை எழுத அமர்ந்த அந்தக் கணம், 247 எழுத்துக்களும் கண்ணாமூச்சி ஆடத் தொடங்கின!! என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அவைகளின் குரல் மட்டும் ஒலித்தது கேள்வியாக, இமைய மலையின் உயரம் கொண்ட நட்பு என்னும் உன்னதமான உறவை, யாம் எடுத்துக
அழகிய உருவத்துடன் சிவந்த முகத்தோடு இருக்கும் மழலையான உன்தோற்றத்தினால் மெய் மறந்தேன் மறந்தும் கூட உன்னை ரசிக்காமல் இருந்தது இல்லை பார்த்தபோ தெல்லாம்.... எல்லா வகையிலும் ஈர்க்கும் உன் குறை இல்லா கட்டிட வடி வமைப்பு! அமைப்பு வேண்டு
சிலரைச் சிரிக்க வைத்தேன் பலரையோ அழ வைத்தேன் சிலரைச் சிந்திக்க வைத்தேன். பலரையோ ஆராய வைத்தேன் மருத்துவ உலகின் முன் நான் நிற்கின்றேன். அழிக்கப்பட வேண்டிய கிருமியாய்… மத நம்பிக்கையாளர்கள் முன் நான் நிற்கின்றேன் துரத்தப்பட வேண்ட
ஒரு வார்த்தை,, இரு விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளின் கேள்விக்குப் பதில்,, மூன்றெழுத்து உடையது,, நான்கு திசைகளிலும் கலந்தது,, ஐம்புலனையும் ஆட்டிப்படைக்கும்,, ஆறறிவு உள்ள மனிதப் பிறவியை உயிருள்ள போதே மரிக்கச் செய்யும் தன்மை கொண்
எதுவும் அழியலாம் மண்ணும் ஏன் விண்ணும் இது அழியாது இறைவனின் வார்த்தை. எதுவும் வற்றிப்போகலாம் தண்ணீரும் ஏன் கண்ணீரும் இது வற்றாத இறைவனின் வார்த்தை. எதுவும் நின்று போகலாம் மூச்சும் ஏன் உயிரும் இது உயிருள்ள இறைவனின் வார்த்தை. எதுவும