Loading...

Articles.

Everything you want to read in one place.

MySpace's Articles


Image is here

படிக்கப் படாத கவிதைகள்....!

சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்!      - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான். இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது; பேனா

Image is here

அன்பின் வடிவம் அவள்!

உன்னுள் அழகிய கூட்டில் சிறு கருவாய் தோன்றி, நாட்கள் கடந்து போக "பாசம் என்ற பெயரில் அமுது உண்டு உன்னுள் இருக்கும் கருவிற்கு வடிவம் தந்தாய்". பிரசவ வலி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அனுபவித்தது இல்லையே நான், அம்மா. மற்றோர் சொல்லிக் கேட்டு இருக்கிற

Image is here

காலத்தைக் கடந்த ஒரு கடிதம்

காலங்கள் கடந்தும், வருடங்கள் பல காற்றில் கரைந்தும், என்னுள் என்றும் மாறாமல் இருந்த ஒன்று, உன்னுள் இன்று மாறிவிடக்கூடாது என்று, உன் வருங்காலத்திலிருந்து நான், உனக்கு எழுதுவது: என் வாழ்க்கையில், எனக்குப் பிடித்த காலத்திற்குச் செல்ல வரம் அளிக்கப்பட்ட

Image is here

கல்லூரி புறாக்கள்...!

ஒரு சின்னப் புன்னகை!  இன்று காலைப்பொழுதில் விழித்ததும் கைபேசியில் உள்ள நேரத்தைப் பார்த்தேன் மணி 8:01. சிரித்துக்கொண்டே சற்றே அதிலுள்ள புகைப்படங்களைப் புரட்டிப் பார்த்தேன்,புன்னகைத்துக் கொண்டே என் நினைவலைகளில் விழுந்தேன். இதே நேரத்தில் தான் மடமடவெனக்

Image is here

மறுபிறவிக்குக்  காத்துக் கொண்டே!!!

தனிமையில் தத்தளித்த எனக்குத் துணைநின்று தழுவிய க்ரீன் பெஞ்சின் மடி எங்கே? ருசியற்ற உணவை ரூமர் கேட்டுச் சாப்பிட்ட  மெஸ் அறையின் வாசம் எங்கே? பேக் பெஞ்சுகளில் உல்லாசமாக உறங்க வைத்த வாத்தியாரின் தாலாட்டு ராகம் எங்கே? குருநாத் கடையில் கூட்டமாகக் குதுக

Image is here

ஹலோ!  நான் தான், மொபைல் பேசுறேன்!

ஹலோ!  நான் தான் உங்க மொபைல் போன் பேசுறேன்.  நீங்க எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்?  எல்லாரும் நலம் தானே?  என்னோட நிலைமைத் தாங்க ரொம்ப மோசமா இருக்கு. சாதாரண நாளிலேயே நீங்க எல்லாரும் என்ன அதிகமா பயன்படுத்துவீங்க, இப்போ ஊரடங்கு வேற, இப்போ கேட்கவா

Image is here

கணிதப் பரிட்சை

அன்று நான் கண் விழித்த பொழுது எனக்குத் தெரியவில்லை, அன்றைய நாள் எவ்வளவு அதிர்ச்சிகளை என் மீது வீசி எறிய காத்துக் கொண்டு இருந்தது என்று. அன்று எனது நான்காம் செமஸ்டரின் இரண்டாம் அசஸ்மெண்டின் முதல் பரிட்சை, கணிதம். முதல் அசஸ்மெண்டிள் எடுத்த மதிப்பெண் என

Image is here

அருவிகளின் அரசி

அன்று அக்னி நட்சத்திரம். ஆம்! அந்தக் கோடைக்காலத்தின் கொடூரமான நாள் தான். வெயில் 101°-யைத் தாண்டி வெளுத்துக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல், தொண்டை வறண்டு போக, வியர்வை துளிகள் முகம் முழுவதும் வழிந்தோட, அசௌகரியமான சூழலில், நிழலைத் தேடி அலைந்

Image is here

நினைவின் ஏக்கத்தில் ..!

 ‘நினைவோ ஒரு பறவை’ – எங்கோ ஒலித்த பாடல் என் காதுகளைத் தீண்டியது தான் தாமதம். அரைத்தூக்கத்தில் இருந்த நான், நினைவுகளின் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினேன்.  என் நினைவுகளில் சிறந்த நினைவைத் தேர்ந்தெடுத்த என் மூளைக்கு நன்றி. ஆம்!  அது  சிறந்த நி

Image is here

சொர்க்கத்தில் மற்றொரு நாள் !

அன்று, தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர், முதல் தேர்வும் நடைபெற்றது. தேர்வு எழுதும் பொழுதே, "இந்த ஏரியாவுல வந்துருச்சாம்...! " என்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே, தேர்வை எழுதிவிட்டு வந்தோம். மறுநாளே மற்றுமொறு தேர்வு!  "என்னடா இடைவேளையே இ

Image is here

என் இனிய தனிமையே...!

  இந்த  லாக்டவுனியில்  நான்  படித்த,  மிகவும்  அதிர்ச்சி  அளிக்கும்  செய்தி  என்னவென்றால்,  ஒருவன்  தன் வாழ்க்கையில்  பணம்,  புகழ்,  அழகு  மட்டும்  இல்லாமல் இன்ஸ்டாகிராமில்  பத்து  மில்லியன்  பாலோவெர்ஸ்  வைத்துக்கொண்டு   தனிமையை உணருகிறான்,  தப்பான  

Image is here

டியர் ரோஜா !

அந்த  நேரத்தில்  எல்லாம்  வீட்டில்  அடிக்கடி  கேபிள்  துண்டிப்பாகும்.  "அந்த ரோஜா படக் கேசட்டை எடுத்துப் போடுங்க"  என  அப்பா  கூறுவது  இன்றும் நினைவுள்ளது.  அது  அப்பா வெளிநாட்டிலிருந்து  வரும்போது  வாங்கிவந்தது.  ஒரு  படம்  மூன்று  ஆகப் பிரிக்கப்ப

சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்!      - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான். இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது; பேனா

உன்னுள் அழகிய கூட்டில் சிறு கருவாய் தோன்றி, நாட்கள் கடந்து போக "பாசம் என்ற பெயரில் அமுது உண்டு உன்னுள் இருக்கும் கருவிற்கு வடிவம் தந்தாய்". பிரசவ வலி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அனுபவித்தது இல்லையே நான், அம்மா. மற்றோர் சொல்லிக் கேட்டு இருக்கிற

Image is here

காலத்தைக் கடந்த ஒரு கடிதம்

காலங்கள் கடந்தும், வருடங்கள் பல காற்றில் கரைந்தும், என்னுள் என்றும் மாறாமல் இருந்த ஒன்று, உன்னுள் இன்று மாறிவிடக்கூடாது என்று, உன் வருங்காலத்திலிருந்து நான், உனக்கு எழுதுவது: என் வாழ்க்கையில், எனக்குப் பிடித்த காலத்திற்குச் செல்ல வரம் அளிக்கப்பட்ட

Image is here

கல்லூரி புறாக்கள்...!

ஒரு சின்னப் புன்னகை!  இன்று காலைப்பொழுதில் விழித்ததும் கைபேசியில் உள்ள நேரத்தைப் பார்த்தேன் மணி 8:01. சிரித்துக்கொண்டே சற்றே அதிலுள்ள புகைப்படங்களைப் புரட்டிப் பார்த்தேன்,புன்னகைத்துக் கொண்டே என் நினைவலைகளில் விழுந்தேன். இதே நேரத்தில் தான் மடமடவெனக்

தனிமையில் தத்தளித்த எனக்குத் துணைநின்று தழுவிய க்ரீன் பெஞ்சின் மடி எங்கே? ருசியற்ற உணவை ரூமர் கேட்டுச் சாப்பிட்ட  மெஸ் அறையின் வாசம் எங்கே? பேக் பெஞ்சுகளில் உல்லாசமாக உறங்க வைத்த வாத்தியாரின் தாலாட்டு ராகம் எங்கே? குருநாத் கடையில் கூட்டமாகக் குதுக

Image is here

ஹலோ!  நான் தான், மொபைல் பேசுறேன்!

ஹலோ!  நான் தான் உங்க மொபைல் போன் பேசுறேன்.  நீங்க எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்?  எல்லாரும் நலம் தானே?  என்னோட நிலைமைத் தாங்க ரொம்ப மோசமா இருக்கு. சாதாரண நாளிலேயே நீங்க எல்லாரும் என்ன அதிகமா பயன்படுத்துவீங்க, இப்போ ஊரடங்கு வேற, இப்போ கேட்கவா

Image is here

கணிதப் பரிட்சை

அன்று நான் கண் விழித்த பொழுது எனக்குத் தெரியவில்லை, அன்றைய நாள் எவ்வளவு அதிர்ச்சிகளை என் மீது வீசி எறிய காத்துக் கொண்டு இருந்தது என்று. அன்று எனது நான்காம் செமஸ்டரின் இரண்டாம் அசஸ்மெண்டின் முதல் பரிட்சை, கணிதம். முதல் அசஸ்மெண்டிள் எடுத்த மதிப்பெண் என

Image is here

அருவிகளின் அரசி

அன்று அக்னி நட்சத்திரம். ஆம்! அந்தக் கோடைக்காலத்தின் கொடூரமான நாள் தான். வெயில் 101°-யைத் தாண்டி வெளுத்துக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல், தொண்டை வறண்டு போக, வியர்வை துளிகள் முகம் முழுவதும் வழிந்தோட, அசௌகரியமான சூழலில், நிழலைத் தேடி அலைந்

Image is here

நினைவின் ஏக்கத்தில் ..!

 ‘நினைவோ ஒரு பறவை’ – எங்கோ ஒலித்த பாடல் என் காதுகளைத் தீண்டியது தான் தாமதம். அரைத்தூக்கத்தில் இருந்த நான், நினைவுகளின் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினேன்.  என் நினைவுகளில் சிறந்த நினைவைத் தேர்ந்தெடுத்த என் மூளைக்கு நன்றி. ஆம்!  அது  சிறந்த நி

Image is here

சொர்க்கத்தில் மற்றொரு நாள் !

அன்று, தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர், முதல் தேர்வும் நடைபெற்றது. தேர்வு எழுதும் பொழுதே, "இந்த ஏரியாவுல வந்துருச்சாம்...! " என்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே, தேர்வை எழுதிவிட்டு வந்தோம். மறுநாளே மற்றுமொறு தேர்வு!  "என்னடா இடைவேளையே இ

Image is here

என் இனிய தனிமையே...!

  இந்த  லாக்டவுனியில்  நான்  படித்த,  மிகவும்  அதிர்ச்சி  அளிக்கும்  செய்தி  என்னவென்றால்,  ஒருவன்  தன் வாழ்க்கையில்  பணம்,  புகழ்,  அழகு  மட்டும்  இல்லாமல் இன்ஸ்டாகிராமில்  பத்து  மில்லியன்  பாலோவெர்ஸ்  வைத்துக்கொண்டு   தனிமையை உணருகிறான்,  தப்பான  

Image is here

டியர் ரோஜா !

அந்த  நேரத்தில்  எல்லாம்  வீட்டில்  அடிக்கடி  கேபிள்  துண்டிப்பாகும்.  "அந்த ரோஜா படக் கேசட்டை எடுத்துப் போடுங்க"  என  அப்பா  கூறுவது  இன்றும் நினைவுள்ளது.  அது  அப்பா வெளிநாட்டிலிருந்து  வரும்போது  வாங்கிவந்தது.  ஒரு  படம்  மூன்று  ஆகப் பிரிக்கப்ப