சுரங்கத்தில் இருந்து நிலக்கரி, வெள்ளி, தங்கம், வைரம் போன்றவைகளை கண்டு தோண்டி எடுக்கிறோம் . அதே போன்று நமது மூளை ஒரு சுரங்கம், அதிலிருந்து பல அற்புதங்களைக் கண்டெடுக்கலாம் . யானை ஒன்று ஐந்து மனிதர்களின் முன் நிறுத்திவைக்கப்பட்டது. அந்த ஐந்து மனிதர்

Everything you want to read in one place.
சுரங்கத்தில் இருந்து நிலக்கரி, வெள்ளி, தங்கம், வைரம் போன்றவைகளை கண்டு தோண்டி எடுக்கிறோம் . அதே போன்று நமது மூளை ஒரு சுரங்கம், அதிலிருந்து பல அற்புதங்களைக் கண்டெடுக்கலாம் . யானை ஒன்று ஐந்து மனிதர்களின் முன் நிறுத்திவைக்கப்பட்டது. அந்த ஐந்து மனிதர்
அன்புள்ள மானுடப்பெருமானே, ஊர் மக்கள் ஒதுக்கியவற்றுள் நானும் ஒருவன். ஒதுக்கப்பட்டவனாயினும் இரு காரியங்களுக்குப் பெரும் வெகுமதிப்பினைப் பெற்றிருந்தேன். ஒன்று, பிறந்த பெண்குழந்தைகளுக்குத் தாய் பாலிற்கு முன்பாக என் பாலையே கொடுத்தனர்
கதை. “ ஓ கதையைப் பற்றிய கட்டுரையா ? ” இல்லை கதையைப் பற்றிய கதை. “ கட்டுரை இல்லையா ? “ கட்டுரையும்தான், எது தான் கதை இல்லை. தமிழ் சிறுகதைஉலகம், தன் சகல வாளிப்பையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு ஓயாது நுரைக்கும் கடலாய்க் கிடக்கும் தவறை ஒருபோதும் செய்
மனிதர் ஒவ்வொருவரும் அவரது வாழ்க்கையில், வெற்றி என்னும் சிகரத்தைத் தொடுவதற்கு பலக் காரணங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால், அவற்றுள் மிகவும் உன்னதமான மற்றும் விலைமதிப்பில்லாத முக்கியக் காரணம், நம்பிக்கை என்னும் கருவி மட்டுமே ஆகும். ஒரு முற
"பரதேசி" மணல் ஒன்று கூட இல்லாத ஒரு பாலைவனம் முற்றிலும் கானல் கடலால் உண்டானதைக் கண்டதுண்டா ? அக்கடலில் வெளியேறும் நுரைப் போல் வெள்ளைத் தாடி கொண்ட ஒருவன் செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறான் அந்தப் பாலைவனத்தில் பல வருடங்களாய் பால
இருள் சூழ்ந்த இரவின் அழகு, ஒளி நிறைந்த நிலவால் புலப்படும்; வலி நிறைந்த வாழ்க்கையின் அழகு, ஒலி நிறைந்த உணர்வுகளால் புலப்படும்; கருநீலம் கொண்ட கடலின் அழகு, கரை வந்து போகும் சிற்றலைகளால் புலப்படும்; நிலையற்ற உருவம் கொண்ட கல்லின் அழகு, அர்த்தமுள்ள உரு
சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்! - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான். இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது; பேனா
"என்ன வாழ்க்கைடா இது? எதற்கு நாம் பிறந்தோம்? ஏன் நமக்கு மட்டும் வாழ்க்கையில் இப்படி நடக்கிறது?"போன்ற எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் வந்துகொண்டிருக்கும். ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள உயிரினங்களுக்கும் உயிரற்ற பொருட்களும் வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்
வாசகனின் வயது எனக்கொரு தீப்பிழம்பு அல்லவே அதில் சில நொடிப்பொறிகள் நான் யாசிக்கும் பொருளும் அல்லவே என் கவி ஒன்றும் பஞ்சுப்பொதி அல்லவே அந்த நொடிப்பொறியை இந்த நெடிக்கவிக்கு மூட்ட எனக்கு நல்லதொரு காரணமும் அல்லவே மூட்டிய பின் ஒளி வர முன் நான்
தேர்தல் ஆர்ப்பாட்டங்களும் விட்டு வைத்த ஊர் அது. வருணபகவான் கருணைக் காட்டினால் ஒழிய நீர்ஆகாரத்திற்கு வேறு வழியில்லை. செம்மண் புரையேறிப் போன ஜலம் வேண்டும் என்றால் ஐந்து காததூரம் நடத்தல் வேண்டும். நீருக்கே இக்கதி என்றால் பள்ளிக்கூடத்திற்குப் போயாகி வேண
சுரங்கத்தில் இருந்து நிலக்கரி, வெள்ளி, தங்கம், வைரம் போன்றவைகளை கண்டு தோண்டி எடுக்கிறோம் . அதே போன்று நமது மூளை ஒரு சுரங்கம், அதிலிருந்து பல அற்புதங்களைக் கண்டெடுக்கலாம் . யானை ஒன்று ஐந்து மனிதர்களின் முன் நிறுத்திவைக்கப்பட்டது. அந்த ஐந்து மனிதர்
அன்புள்ள மானுடப்பெருமானே, ஊர் மக்கள் ஒதுக்கியவற்றுள் நானும் ஒருவன். ஒதுக்கப்பட்டவனாயினும் இரு காரியங்களுக்குப் பெரும் வெகுமதிப்பினைப் பெற்றிருந்தேன். ஒன்று, பிறந்த பெண்குழந்தைகளுக்குத் தாய் பாலிற்கு முன்பாக என் பாலையே கொடுத்தனர்
கதை. “ ஓ கதையைப் பற்றிய கட்டுரையா ? ” இல்லை கதையைப் பற்றிய கதை. “ கட்டுரை இல்லையா ? “ கட்டுரையும்தான், எது தான் கதை இல்லை. தமிழ் சிறுகதைஉலகம், தன் சகல வாளிப்பையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு ஓயாது நுரைக்கும் கடலாய்க் கிடக்கும் தவறை ஒருபோதும் செய்
மனிதர் ஒவ்வொருவரும் அவரது வாழ்க்கையில், வெற்றி என்னும் சிகரத்தைத் தொடுவதற்கு பலக் காரணங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால், அவற்றுள் மிகவும் உன்னதமான மற்றும் விலைமதிப்பில்லாத முக்கியக் காரணம், நம்பிக்கை என்னும் கருவி மட்டுமே ஆகும். ஒரு முற
"பரதேசி" மணல் ஒன்று கூட இல்லாத ஒரு பாலைவனம் முற்றிலும் கானல் கடலால் உண்டானதைக் கண்டதுண்டா ? அக்கடலில் வெளியேறும் நுரைப் போல் வெள்ளைத் தாடி கொண்ட ஒருவன் செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறான் அந்தப் பாலைவனத்தில் பல வருடங்களாய் பால
இருள் சூழ்ந்த இரவின் அழகு, ஒளி நிறைந்த நிலவால் புலப்படும்; வலி நிறைந்த வாழ்க்கையின் அழகு, ஒலி நிறைந்த உணர்வுகளால் புலப்படும்; கருநீலம் கொண்ட கடலின் அழகு, கரை வந்து போகும் சிற்றலைகளால் புலப்படும்; நிலையற்ற உருவம் கொண்ட கல்லின் அழகு, அர்த்தமுள்ள உரு
சலிப்புக் காட்டில் தன்னந்தனியே திக்கற்ற ஒரு கற்பனையின் கருவில் சிக்கிமுக்கிச் சற்றுமுன்னே பிறந்த பூச்சி நான்! - சலிப்பு எனும் காட்டில், கற்பனை எனும் கருவில் பிறந்த பூச்சி நான். இரத்தக் கசிவில் வலி ருசிக்கும் மனிதப் பிறப்பல்ல எனது; பேனா
"என்ன வாழ்க்கைடா இது? எதற்கு நாம் பிறந்தோம்? ஏன் நமக்கு மட்டும் வாழ்க்கையில் இப்படி நடக்கிறது?"போன்ற எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் வந்துகொண்டிருக்கும். ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள உயிரினங்களுக்கும் உயிரற்ற பொருட்களும் வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்
வாசகனின் வயது எனக்கொரு தீப்பிழம்பு அல்லவே அதில் சில நொடிப்பொறிகள் நான் யாசிக்கும் பொருளும் அல்லவே என் கவி ஒன்றும் பஞ்சுப்பொதி அல்லவே அந்த நொடிப்பொறியை இந்த நெடிக்கவிக்கு மூட்ட எனக்கு நல்லதொரு காரணமும் அல்லவே மூட்டிய பின் ஒளி வர முன் நான்
தேர்தல் ஆர்ப்பாட்டங்களும் விட்டு வைத்த ஊர் அது. வருணபகவான் கருணைக் காட்டினால் ஒழிய நீர்ஆகாரத்திற்கு வேறு வழியில்லை. செம்மண் புரையேறிப் போன ஜலம் வேண்டும் என்றால் ஐந்து காததூரம் நடத்தல் வேண்டும். நீருக்கே இக்கதி என்றால் பள்ளிக்கூடத்திற்குப் போயாகி வேண