Loading...

Articles.

Everything you want to read in one place.

Image is here

கணிதப் பரிட்சை

அன்று நான் கண் விழித்த பொழுது எனக்குத் தெரியவில்லை, அன்றைய நாள் எவ்வளவு அதிர்ச்சிகளை என் மீது வீசி எறிய காத்துக் கொண்டு இருந்தது என்று. அன்று எனது நான்காம் செமஸ்டரின் இரண்டாம் அசஸ்மெண்டின் முதல் பரிட்சை, கணிதம். முதல் அசஸ்மெண்டிள் எடுத்த மதிப்பெண் என

Image is here

இன்றைய தினம் அன்று...

இன்றைய தினம் அன்று... கோவில் மேசையில் பொருத்தப்பட்ட இசைக்கருவிகளின் சத்தம் என்‌ செவிகளைப் பிளக்க, ஒரு நிமிடம் இந்தச் சத்தம் நிறுத்தப்பட்டுத் தொலைக்காட்சியில் படம் பார்க்க முடியுமா? என‌ எண்ணிய தருணங்கள் பல! தெருவெங்கும் ஒளிரும் சீரியல் பல்புகளும

Image is here

அருவிகளின் அரசி

அன்று அக்னி நட்சத்திரம். ஆம்! அந்தக் கோடைக்காலத்தின் கொடூரமான நாள் தான். வெயில் 101°-யைத் தாண்டி வெளுத்துக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல், தொண்டை வறண்டு போக, வியர்வை துளிகள் முகம் முழுவதும் வழிந்தோட, அசௌகரியமான சூழலில், நிழலைத் தேடி அலைந்

Image is here

நினைவின் ஏக்கத்தில் ..!

 ‘நினைவோ ஒரு பறவை’ – எங்கோ ஒலித்த பாடல் என் காதுகளைத் தீண்டியது தான் தாமதம். அரைத்தூக்கத்தில் இருந்த நான், நினைவுகளின் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினேன்.  என் நினைவுகளில் சிறந்த நினைவைத் தேர்ந்தெடுத்த என் மூளைக்கு நன்றி. ஆம்!  அது  சிறந்த நி

Image is here

சொர்க்கத்தில் மற்றொரு நாள் !

அன்று, தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர், முதல் தேர்வும் நடைபெற்றது. தேர்வு எழுதும் பொழுதே, "இந்த ஏரியாவுல வந்துருச்சாம்...! " என்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே, தேர்வை எழுதிவிட்டு வந்தோம். மறுநாளே மற்றுமொறு தேர்வு!  "என்னடா இடைவேளையே இ

Image is here

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு - வில்லின் துணை கொண்டு பாடப்படும் பாட்டு. தமிழரின் கலை வடிவங்களில் முதன்மையான ஒன்று. தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு கலை. பங்குனி மாதம் உத்திரத்திருவிழா மற்று

Image is here

என் இனிய தனிமையே...!

  இந்த  லாக்டவுனியில்  நான்  படித்த,  மிகவும்  அதிர்ச்சி  அளிக்கும்  செய்தி  என்னவென்றால்,  ஒருவன்  தன் வாழ்க்கையில்  பணம்,  புகழ்,  அழகு  மட்டும்  இல்லாமல் இன்ஸ்டாகிராமில்  பத்து  மில்லியன்  பாலோவெர்ஸ்  வைத்துக்கொண்டு   தனிமையை உணருகிறான்,  தப்பான  

Image is here

நம்பிக்கை, அதானே எல்லாம்..!

"மனிதர்கள்  பல  வண்ணங்களிலும்  வடிவங்களிலும்  படைக்கப்பட்டாலும், அவர்களுள்  நல்ல  எண்ணங்களும்  தன்னம்பிக்கையும்  உள்ளவர்களே  அழகானவர்கள்;    வண்ணங்களில் இல்லை வாழ்க்கை , நம் மன எண்ணங்களிலே!"  ஆம்!  ஒருவரின்  தோற்றம்  அவரின்  வாழ்வை  முடிவு  செய்

Image is here

டியர் ரோஜா !

அந்த  நேரத்தில்  எல்லாம்  வீட்டில்  அடிக்கடி  கேபிள்  துண்டிப்பாகும்.  "அந்த ரோஜா படக் கேசட்டை எடுத்துப் போடுங்க"  என  அப்பா  கூறுவது  இன்றும் நினைவுள்ளது.  அது  அப்பா வெளிநாட்டிலிருந்து  வரும்போது  வாங்கிவந்தது.  ஒரு  படம்  மூன்று  ஆகப் பிரிக்கப்ப

Image is here

உன்னை காணாது நான்!

செமஸ்டர் முடிந்தது. எதிர்பார்த்த விடுமுறையும் தொடங்கியது. உற்சாகத்துடன் வீட்டுக்குச்சென்றேன். ஆனால், வீட்டில் பவர் கட். படித்து களைத்த என் கண்கள் சற்றே இளைப்பாற துடித்தன. வீட்டிற்குள் இருக்க முடியாமல் சலிப்புடன் மாடிக்குச் சென்றேன். மெய்சிலிர்ந்து போ

Image is here

கணிதப் பரிட்சை

அன்று நான் கண் விழித்த பொழுது எனக்குத் தெரியவில்லை, அன்றைய நாள் எவ்வளவு அதிர்ச்சிகளை என் மீது வீசி எறிய காத்துக் கொண்டு இருந்தது என்று. அன்று எனது நான்காம் செமஸ்டரின் இரண்டாம் அசஸ்மெண்டின் முதல் பரிட்சை, கணிதம். முதல் அசஸ்மெண்டிள் எடுத்த மதிப்பெண் என

Image is here

இன்றைய தினம் அன்று...

இன்றைய தினம் அன்று... கோவில் மேசையில் பொருத்தப்பட்ட இசைக்கருவிகளின் சத்தம் என்‌ செவிகளைப் பிளக்க, ஒரு நிமிடம் இந்தச் சத்தம் நிறுத்தப்பட்டுத் தொலைக்காட்சியில் படம் பார்க்க முடியுமா? என‌ எண்ணிய தருணங்கள் பல! தெருவெங்கும் ஒளிரும் சீரியல் பல்புகளும

Image is here

அருவிகளின் அரசி

அன்று அக்னி நட்சத்திரம். ஆம்! அந்தக் கோடைக்காலத்தின் கொடூரமான நாள் தான். வெயில் 101°-யைத் தாண்டி வெளுத்துக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல், தொண்டை வறண்டு போக, வியர்வை துளிகள் முகம் முழுவதும் வழிந்தோட, அசௌகரியமான சூழலில், நிழலைத் தேடி அலைந்

Image is here

நினைவின் ஏக்கத்தில் ..!

 ‘நினைவோ ஒரு பறவை’ – எங்கோ ஒலித்த பாடல் என் காதுகளைத் தீண்டியது தான் தாமதம். அரைத்தூக்கத்தில் இருந்த நான், நினைவுகளின் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினேன்.  என் நினைவுகளில் சிறந்த நினைவைத் தேர்ந்தெடுத்த என் மூளைக்கு நன்றி. ஆம்!  அது  சிறந்த நி

Image is here

சொர்க்கத்தில் மற்றொரு நாள் !

அன்று, தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர், முதல் தேர்வும் நடைபெற்றது. தேர்வு எழுதும் பொழுதே, "இந்த ஏரியாவுல வந்துருச்சாம்...! " என்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே, தேர்வை எழுதிவிட்டு வந்தோம். மறுநாளே மற்றுமொறு தேர்வு!  "என்னடா இடைவேளையே இ

Image is here

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு - வில்லின் துணை கொண்டு பாடப்படும் பாட்டு. தமிழரின் கலை வடிவங்களில் முதன்மையான ஒன்று. தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு கலை. பங்குனி மாதம் உத்திரத்திருவிழா மற்று

Image is here

என் இனிய தனிமையே...!

  இந்த  லாக்டவுனியில்  நான்  படித்த,  மிகவும்  அதிர்ச்சி  அளிக்கும்  செய்தி  என்னவென்றால்,  ஒருவன்  தன் வாழ்க்கையில்  பணம்,  புகழ்,  அழகு  மட்டும்  இல்லாமல் இன்ஸ்டாகிராமில்  பத்து  மில்லியன்  பாலோவெர்ஸ்  வைத்துக்கொண்டு   தனிமையை உணருகிறான்,  தப்பான  

Image is here

நம்பிக்கை, அதானே எல்லாம்..!

"மனிதர்கள்  பல  வண்ணங்களிலும்  வடிவங்களிலும்  படைக்கப்பட்டாலும், அவர்களுள்  நல்ல  எண்ணங்களும்  தன்னம்பிக்கையும்  உள்ளவர்களே  அழகானவர்கள்;    வண்ணங்களில் இல்லை வாழ்க்கை , நம் மன எண்ணங்களிலே!"  ஆம்!  ஒருவரின்  தோற்றம்  அவரின்  வாழ்வை  முடிவு  செய்

Image is here

டியர் ரோஜா !

அந்த  நேரத்தில்  எல்லாம்  வீட்டில்  அடிக்கடி  கேபிள்  துண்டிப்பாகும்.  "அந்த ரோஜா படக் கேசட்டை எடுத்துப் போடுங்க"  என  அப்பா  கூறுவது  இன்றும் நினைவுள்ளது.  அது  அப்பா வெளிநாட்டிலிருந்து  வரும்போது  வாங்கிவந்தது.  ஒரு  படம்  மூன்று  ஆகப் பிரிக்கப்ப

Image is here

உன்னை காணாது நான்!

செமஸ்டர் முடிந்தது. எதிர்பார்த்த விடுமுறையும் தொடங்கியது. உற்சாகத்துடன் வீட்டுக்குச்சென்றேன். ஆனால், வீட்டில் பவர் கட். படித்து களைத்த என் கண்கள் சற்றே இளைப்பாற துடித்தன. வீட்டிற்குள் இருக்க முடியாமல் சலிப்புடன் மாடிக்குச் சென்றேன். மெய்சிலிர்ந்து போ