ஒரு சின்னப் புன்னகை! இன்று காலைப்பொழுதில் விழித்ததும் கைபேசியில் உள்ள நேரத்தைப் பார்த்தேன் மணி 8:01. சிரித்துக்கொண்டே சற்றே அதிலுள்ள புகைப்படங்களைப் புரட்டிப் பார்த்தேன்,புன்னகைத்துக் கொண்டே என் நினைவலைகளில் விழுந்தேன். இதே நேரத்தில் தான் மடமடவெனக்
Everything you want to read in one place.
ஒரு சின்னப் புன்னகை! இன்று காலைப்பொழுதில் விழித்ததும் கைபேசியில் உள்ள நேரத்தைப் பார்த்தேன் மணி 8:01. சிரித்துக்கொண்டே சற்றே அதிலுள்ள புகைப்படங்களைப் புரட்டிப் பார்த்தேன்,புன்னகைத்துக் கொண்டே என் நினைவலைகளில் விழுந்தேன். இதே நேரத்தில் தான் மடமடவெனக்
சூரியன் மறைய, வெப்பம் குறைய, குளுமை நிறைய, அழகாய்த் தோன்றியது அம்மாலைப் பொழுது. பக்கத்து வீட்டினர் சண்டையை அவர்கள் இருக்கும்போதே எட்டிப் பார்ப்பது போல, கதிரவன் இருக்கும்போதே சந்திரன் எட்டிப்பார்த்தது. நான் போக வேண்டிய ரயில் செல்வதற்கு இரண்டு வினாடிக
ஹலோ! நான் தான் உங்க மொபைல் போன் பேசுறேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்? எல்லாரும் நலம் தானே? என்னோட நிலைமைத் தாங்க ரொம்ப மோசமா இருக்கு. சாதாரண நாளிலேயே நீங்க எல்லாரும் என்ன அதிகமா பயன்படுத்துவீங்க, இப்போ ஊரடங்கு வேற, இப்போ கேட்கவா
அன்று நான் கண் விழித்த பொழுது எனக்குத் தெரியவில்லை, அன்றைய நாள் எவ்வளவு அதிர்ச்சிகளை என் மீது வீசி எறிய காத்துக் கொண்டு இருந்தது என்று. அன்று எனது நான்காம் செமஸ்டரின் இரண்டாம் அசஸ்மெண்டின் முதல் பரிட்சை, கணிதம். முதல் அசஸ்மெண்டிள் எடுத்த மதிப்பெண் என
இன்றைய தினம் அன்று... கோவில் மேசையில் பொருத்தப்பட்ட இசைக்கருவிகளின் சத்தம் என் செவிகளைப் பிளக்க, ஒரு நிமிடம் இந்தச் சத்தம் நிறுத்தப்பட்டுத் தொலைக்காட்சியில் படம் பார்க்க முடியுமா? என எண்ணிய தருணங்கள் பல! தெருவெங்கும் ஒளிரும் சீரியல் பல்புகளும
அன்று அக்னி நட்சத்திரம். ஆம்! அந்தக் கோடைக்காலத்தின் கொடூரமான நாள் தான். வெயில் 101°-யைத் தாண்டி வெளுத்துக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல், தொண்டை வறண்டு போக, வியர்வை துளிகள் முகம் முழுவதும் வழிந்தோட, அசௌகரியமான சூழலில், நிழலைத் தேடி அலைந்
‘நினைவோ ஒரு பறவை’ – எங்கோ ஒலித்த பாடல் என் காதுகளைத் தீண்டியது தான் தாமதம். அரைத்தூக்கத்தில் இருந்த நான், நினைவுகளின் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினேன். என் நினைவுகளில் சிறந்த நினைவைத் தேர்ந்தெடுத்த என் மூளைக்கு நன்றி. ஆம்! அது சிறந்த நி
அன்று, தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர், முதல் தேர்வும் நடைபெற்றது. தேர்வு எழுதும் பொழுதே, "இந்த ஏரியாவுல வந்துருச்சாம்...! " என்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே, தேர்வை எழுதிவிட்டு வந்தோம். மறுநாளே மற்றுமொறு தேர்வு! "என்னடா இடைவேளையே இ
வில்லுப்பாட்டு - வில்லின் துணை கொண்டு பாடப்படும் பாட்டு. தமிழரின் கலை வடிவங்களில் முதன்மையான ஒன்று. தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு கலை. பங்குனி மாதம் உத்திரத்திருவிழா மற்று
இந்த லாக்டவுனியில் நான் படித்த, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவென்றால், ஒருவன் தன் வாழ்க்கையில் பணம், புகழ், அழகு மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் பத்து மில்லியன் பாலோவெர்ஸ் வைத்துக்கொண்டு தனிமையை உணருகிறான், தப்பான
ஒரு சின்னப் புன்னகை! இன்று காலைப்பொழுதில் விழித்ததும் கைபேசியில் உள்ள நேரத்தைப் பார்த்தேன் மணி 8:01. சிரித்துக்கொண்டே சற்றே அதிலுள்ள புகைப்படங்களைப் புரட்டிப் பார்த்தேன்,புன்னகைத்துக் கொண்டே என் நினைவலைகளில் விழுந்தேன். இதே நேரத்தில் தான் மடமடவெனக்
சூரியன் மறைய, வெப்பம் குறைய, குளுமை நிறைய, அழகாய்த் தோன்றியது அம்மாலைப் பொழுது. பக்கத்து வீட்டினர் சண்டையை அவர்கள் இருக்கும்போதே எட்டிப் பார்ப்பது போல, கதிரவன் இருக்கும்போதே சந்திரன் எட்டிப்பார்த்தது. நான் போக வேண்டிய ரயில் செல்வதற்கு இரண்டு வினாடிக
ஹலோ! நான் தான் உங்க மொபைல் போன் பேசுறேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்? எல்லாரும் நலம் தானே? என்னோட நிலைமைத் தாங்க ரொம்ப மோசமா இருக்கு. சாதாரண நாளிலேயே நீங்க எல்லாரும் என்ன அதிகமா பயன்படுத்துவீங்க, இப்போ ஊரடங்கு வேற, இப்போ கேட்கவா
அன்று நான் கண் விழித்த பொழுது எனக்குத் தெரியவில்லை, அன்றைய நாள் எவ்வளவு அதிர்ச்சிகளை என் மீது வீசி எறிய காத்துக் கொண்டு இருந்தது என்று. அன்று எனது நான்காம் செமஸ்டரின் இரண்டாம் அசஸ்மெண்டின் முதல் பரிட்சை, கணிதம். முதல் அசஸ்மெண்டிள் எடுத்த மதிப்பெண் என
இன்றைய தினம் அன்று... கோவில் மேசையில் பொருத்தப்பட்ட இசைக்கருவிகளின் சத்தம் என் செவிகளைப் பிளக்க, ஒரு நிமிடம் இந்தச் சத்தம் நிறுத்தப்பட்டுத் தொலைக்காட்சியில் படம் பார்க்க முடியுமா? என எண்ணிய தருணங்கள் பல! தெருவெங்கும் ஒளிரும் சீரியல் பல்புகளும
அன்று அக்னி நட்சத்திரம். ஆம்! அந்தக் கோடைக்காலத்தின் கொடூரமான நாள் தான். வெயில் 101°-யைத் தாண்டி வெளுத்துக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் தாங்காமல், தொண்டை வறண்டு போக, வியர்வை துளிகள் முகம் முழுவதும் வழிந்தோட, அசௌகரியமான சூழலில், நிழலைத் தேடி அலைந்
‘நினைவோ ஒரு பறவை’ – எங்கோ ஒலித்த பாடல் என் காதுகளைத் தீண்டியது தான் தாமதம். அரைத்தூக்கத்தில் இருந்த நான், நினைவுகளின் வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினேன். என் நினைவுகளில் சிறந்த நினைவைத் தேர்ந்தெடுத்த என் மூளைக்கு நன்றி. ஆம்! அது சிறந்த நி
அன்று, தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர், முதல் தேர்வும் நடைபெற்றது. தேர்வு எழுதும் பொழுதே, "இந்த ஏரியாவுல வந்துருச்சாம்...! " என்ற வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே, தேர்வை எழுதிவிட்டு வந்தோம். மறுநாளே மற்றுமொறு தேர்வு! "என்னடா இடைவேளையே இ
வில்லுப்பாட்டு - வில்லின் துணை கொண்டு பாடப்படும் பாட்டு. தமிழரின் கலை வடிவங்களில் முதன்மையான ஒன்று. தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு கலை. பங்குனி மாதம் உத்திரத்திருவிழா மற்று
இந்த லாக்டவுனியில் நான் படித்த, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவென்றால், ஒருவன் தன் வாழ்க்கையில் பணம், புகழ், அழகு மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் பத்து மில்லியன் பாலோவெர்ஸ் வைத்துக்கொண்டு தனிமையை உணருகிறான், தப்பான