நான் பகலாக இருக்க, பகலவனாக உன்னை அழைத்தேன்; பதறியது என் மனம், நீ மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு வெளி வர மறுத்ததால்!!!!! சிரிப்பு சத்தத்துடன் கடலில் பயணிக்கும் படகு கவிழ்ந்தது, கலங்கரை விளக்கு அணைந்ததால்!!! பௌர்ணமி இரவாக இருந்த என் இரவு நாட்கள

Everything you want to read in one place.
நான் பகலாக இருக்க, பகலவனாக உன்னை அழைத்தேன்; பதறியது என் மனம், நீ மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு வெளி வர மறுத்ததால்!!!!! சிரிப்பு சத்தத்துடன் கடலில் பயணிக்கும் படகு கவிழ்ந்தது, கலங்கரை விளக்கு அணைந்ததால்!!! பௌர்ணமி இரவாக இருந்த என் இரவு நாட்கள
நட்பு என்னும் பெயரில், கவிதை எழுத அமர்ந்த அந்தக் கணம், 247 எழுத்துக்களும் கண்ணாமூச்சி ஆடத் தொடங்கின!! என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அவைகளின் குரல் மட்டும் ஒலித்தது கேள்வியாக, இமைய மலையின் உயரம் கொண்ட நட்பு என்னும் உன்னதமான உறவை, யாம் எடுத்துக
மனிதனின் மனதைக் கலங்கச் செய்யும் வார்த்தைகளுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் வார்த்தை அது.. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் நகைப்பாக இருக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில்.. உயிரற்ற கல்லின் மாற்றமானது, காண்போரின் கண்ணுக்கு உயிரூட்டும் சிலையாக இருக்க
ஒரு வார்த்தை,, இரு விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளின் கேள்விக்குப் பதில்,, மூன்றெழுத்து உடையது,, நான்கு திசைகளிலும் கலந்தது,, ஐம்புலனையும் ஆட்டிப்படைக்கும்,, ஆறறிவு உள்ள மனிதப் பிறவியை உயிருள்ள போதே மரிக்கச் செய்யும் தன்மை கொண்
நான் பகலாக இருக்க, பகலவனாக உன்னை அழைத்தேன்; பதறியது என் மனம், நீ மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு வெளி வர மறுத்ததால்!!!!! சிரிப்பு சத்தத்துடன் கடலில் பயணிக்கும் படகு கவிழ்ந்தது, கலங்கரை விளக்கு அணைந்ததால்!!! பௌர்ணமி இரவாக இருந்த என் இரவு நாட்கள
நட்பு என்னும் பெயரில், கவிதை எழுத அமர்ந்த அந்தக் கணம், 247 எழுத்துக்களும் கண்ணாமூச்சி ஆடத் தொடங்கின!! என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அவைகளின் குரல் மட்டும் ஒலித்தது கேள்வியாக, இமைய மலையின் உயரம் கொண்ட நட்பு என்னும் உன்னதமான உறவை, யாம் எடுத்துக
மனிதனின் மனதைக் கலங்கச் செய்யும் வார்த்தைகளுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் வார்த்தை அது.. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் நகைப்பாக இருக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில்.. உயிரற்ற கல்லின் மாற்றமானது, காண்போரின் கண்ணுக்கு உயிரூட்டும் சிலையாக இருக்க
ஒரு வார்த்தை,, இரு விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளின் கேள்விக்குப் பதில்,, மூன்றெழுத்து உடையது,, நான்கு திசைகளிலும் கலந்தது,, ஐம்புலனையும் ஆட்டிப்படைக்கும்,, ஆறறிவு உள்ள மனிதப் பிறவியை உயிருள்ள போதே மரிக்கச் செய்யும் தன்மை கொண்