தனிமை ஒரு வண்ணமா? கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!! கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!! உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!

Everything you want to read in one place.
தனிமை ஒரு வண்ணமா? கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!! கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!! உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!
ஒரு வார்த்தை,, இரு விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளின் கேள்விக்குப் பதில்,, மூன்றெழுத்து உடையது,, நான்கு திசைகளிலும் கலந்தது,, ஐம்புலனையும் ஆட்டிப்படைக்கும்,, ஆறறிவு உள்ள மனிதப் பிறவியை உயிருள்ள போதே மரிக்கச் செய்யும் தன்மை கொண்
தனிமை ஒரு வண்ணமா? கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே! கவலை உளச்சூழ்வது தனிமையிலே!! கற்பனை செய்யும் தருவாயிலே காதல் கனா காணும் கனங்களிலே தனிமை இனிமையே!! உற்சாகத்தின் உச்சியிலே உன்னை நீ உணர்கையிலே தனிமை இனிமையே!!
ஒரு வார்த்தை,, இரு விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளின் கேள்விக்குப் பதில்,, மூன்றெழுத்து உடையது,, நான்கு திசைகளிலும் கலந்தது,, ஐம்புலனையும் ஆட்டிப்படைக்கும்,, ஆறறிவு உள்ள மனிதப் பிறவியை உயிருள்ள போதே மரிக்கச் செய்யும் தன்மை கொண்