இதமாய் வீசும் தென்றல் போலவே இதயத்தில் துள்ளி விளையாடும் மான்குட்டியே! அனைத்து செல்லப் பெயர்கள் கொண்டு உன்னை அழைத்தாலும் போதாது அன்பு நாய்க்குட்டியே! வானத்தில் மிதக்கும் மேகம் போல நீ மடியில் தவழ்கிறாய் பயந்து போன பட்டாம்பூச்சியா

Everything you want to read in one place.
இதமாய் வீசும் தென்றல் போலவே இதயத்தில் துள்ளி விளையாடும் மான்குட்டியே! அனைத்து செல்லப் பெயர்கள் கொண்டு உன்னை அழைத்தாலும் போதாது அன்பு நாய்க்குட்டியே! வானத்தில் மிதக்கும் மேகம் போல நீ மடியில் தவழ்கிறாய் பயந்து போன பட்டாம்பூச்சியா
நல்லதொரு நண்பன், துணிந்ததொரு துணைவன்! உற்றதே ஓர் உறவொளி, உதித்ததே ஒரு துணையொளி! உணவென்று வந்துவிட்டால், நீ ஒரு கள்ளன்.. வரவேற்பதில் உன்னை மிஞ்சுவதில்லை மன்னன்!! உணர்வுகளின் வழி, பிறந்ததே நம் மொழி! வாள் கொண்ட போராளி அல்ல, வால் ஆட்டும்
இதமாய் வீசும் தென்றல் போலவே இதயத்தில் துள்ளி விளையாடும் மான்குட்டியே! அனைத்து செல்லப் பெயர்கள் கொண்டு உன்னை அழைத்தாலும் போதாது அன்பு நாய்க்குட்டியே! வானத்தில் மிதக்கும் மேகம் போல நீ மடியில் தவழ்கிறாய் பயந்து போன பட்டாம்பூச்சியா
நல்லதொரு நண்பன், துணிந்ததொரு துணைவன்! உற்றதே ஓர் உறவொளி, உதித்ததே ஒரு துணையொளி! உணவென்று வந்துவிட்டால், நீ ஒரு கள்ளன்.. வரவேற்பதில் உன்னை மிஞ்சுவதில்லை மன்னன்!! உணர்வுகளின் வழி, பிறந்ததே நம் மொழி! வாள் கொண்ட போராளி அல்ல, வால் ஆட்டும்