அவன் ஒரு சராசரி கல்லூரி மாணவன். அன்று காலை அவன் வீட்டில் இட்லி செய்திருந்தாள், அவன் தாய். அவனோ முதல் நாள் இரவிலேயே காலையில் தோசை இல்லையென்றால் சாப்பிட மாட்டேன் என்றிருந்தான். இருந்த பசியில் தட்டில் இருந்த இட்லியை பார்த்ததும் ஒரு பெருமூச்சு விட்டான்.

Everything you want to read in one place.
அவன் ஒரு சராசரி கல்லூரி மாணவன். அன்று காலை அவன் வீட்டில் இட்லி செய்திருந்தாள், அவன் தாய். அவனோ முதல் நாள் இரவிலேயே காலையில் தோசை இல்லையென்றால் சாப்பிட மாட்டேன் என்றிருந்தான். இருந்த பசியில் தட்டில் இருந்த இட்லியை பார்த்ததும் ஒரு பெருமூச்சு விட்டான்.
அவன் ஒரு சராசரி கல்லூரி மாணவன். அன்று காலை அவன் வீட்டில் இட்லி செய்திருந்தாள், அவன் தாய். அவனோ முதல் நாள் இரவிலேயே காலையில் தோசை இல்லையென்றால் சாப்பிட மாட்டேன் என்றிருந்தான். இருந்த பசியில் தட்டில் இருந்த இட்லியை பார்த்ததும் ஒரு பெருமூச்சு விட்டான்.