Loading...

Articles.

Everything you want to read in one place.

Image is here

பெண்ணும் நிதிசுதந்திரமும்

   நிதி சுதந்திரம் என்பது நிதி ரீதியாக அவரவருக்கு தேவையானவற்றை அவர்களே பூர்த்தி செய்துகொள்வது தான். இது அனைவருக்கும் பொதுவானது,ஆனால் ஒரு பெண்ணுக்கு நிதி சுதந்திரம் ஏன் முக்கியம்? காலம்காலமாக பெண்கள் தனது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேல

Image is here

இப்படிக்கு நம்பிக்கையுடன் உங்கள் தக்காளி

வணக்கம்! நாட்டின் ஏதோ ஒரு இடத்தில் விதைக்கப்பட்டு பூச்சிக்கொல்லியின் பூச்சுகளில் இருந்து தப்பிப் பிழைத்து சாக்குப்பையில் சிக்கி நசுங்காமல் தப்பித்து ஏதோ ஒரு சந்தையில், விளைத்தவருக்கும் லாபமில்லாமல் வாங்கியவருக்கும் லாபமில்லாமல் இடையில் உள்ளவருக்கு

Image is here

நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு

இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு. இதைப் பெற நமக்குத் தேவை உடல் ஆரோக்கியமும், மனவளமும் தான். ஆரோக்கியம் என்றால் முதலில் நமக்கு தோன்றுவது உணவு. ஆனால் நாம் இன்று சாப்பிடும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததா என

Image is here

தையல்

”மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் "                              என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆனால் அத்தகைய மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் தம் பிறப்பு முதல் இறுதி வரை தன்னுடைய வாழ்நாளில், அவளைச் ச

Image is here

அச்சு - 2 ஆவணம்

சர்வ உயிரினங்களின் அடிப்படை குறிக்கோள் தங்களை ஆவணப்படுத்திக்கொள்வது. இது அவ்வவ்வுயிரினங்களின் இயல்பு சார்ந்து நடைபெறுகிறது. எல்லா உயிரினங்களின் ஆவணப்படுத்தும் அடிப்படை நெறிகளுள் ஒன்று இனப்பெருக்கம். தங்களது சந்ததிகள் மூலம் தங்களை ஆவணப்படுத்தும் முறை

Image is here

அச்சு-1 எழுத்து

ஒரு மொழிக்கு என்னைப் பொருத்தவரை மூன்று முக்கியக் கட்டமைப்புகள் உள்ளன. உதாரணத்திற்குத் தமிழ் மொழி; “நான் காகிதத்தில் எழுதுகிறேன்”. இதில் உள்ள “காகிதம்” என்ற சொல் “கா”, “கி”, “த”, “ம்” என்ற ஒலிகளால் ஆன சொல். இது தட்டையான வெள்ளையான எழுதப் பயன்படுகிற

Image is here

வனவளமே...நாட்டின் நிலையான வளம்!

சில வருடங்களுக்கு முன்பு, காடுகள் மிக வளமும் செழிப்பும் பெற்று அழகாக, பல்லுயிர்களை வளர்க்கும் காப்பகமாக விளங்கியது. அமைதி நிறைந்த இந்தப் பூஞ்சோலையில் முரண்பாடான செயல்கள் வந்துவிட்டது. இப்படிப் பிரம்மிக்க வைக்கும் சூழல் நிரம்பிய இயற்கையை மனிதன் தன் சு

Image is here

மாற்றம்

மனிதனின் மனதைக் கலங்கச் செய்யும் வார்த்தைகளுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் வார்த்தை அது.. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் நகைப்பாக இருக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில்.. உயிரற்ற கல்லின் மாற்றமானது, காண்போரின் கண்ணுக்கு உயிரூட்டும் சிலையாக இருக்க

Image is here

திரைக்கதை - ஜில்.ஜங்.ஜக்

2016 இப்ப நம்ம பாக்குற உலகம் இப்படியே இருக்க போறதில்ல. விலைவாசிலா ஏறி போயி, பெட்ரோல் விலை எங்கயோ போய்ருச்சு, இதுனால வருசத்துக்கு ஒருமுறை தான் வண்டிய எடுக்குறாங்க. நாட்டுக்கு நாடு தொடர்பு குறஞ்சிருச்சு. இப்படி இருக்கிற உலகத்துல , நல்லது கெட்டதுல

Image is here

ஆசிரியர் தினம் - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் குடியரசுத் தலைவர்களிலேயே மாணவர்களால் மிகவும்  நேசிக்கப்படுபவர்கள் இருவர் – ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களும், மற்றொருவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களும் ஆவர். இந்தியாவின் இரண்டாவதுக் குடியரசுத் தலைவர், இந்தியாவின்

Image is here

பெண்ணும் நிதிசுதந்திரமும்

   நிதி சுதந்திரம் என்பது நிதி ரீதியாக அவரவருக்கு தேவையானவற்றை அவர்களே பூர்த்தி செய்துகொள்வது தான். இது அனைவருக்கும் பொதுவானது,ஆனால் ஒரு பெண்ணுக்கு நிதி சுதந்திரம் ஏன் முக்கியம்? காலம்காலமாக பெண்கள் தனது குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேல

வணக்கம்! நாட்டின் ஏதோ ஒரு இடத்தில் விதைக்கப்பட்டு பூச்சிக்கொல்லியின் பூச்சுகளில் இருந்து தப்பிப் பிழைத்து சாக்குப்பையில் சிக்கி நசுங்காமல் தப்பித்து ஏதோ ஒரு சந்தையில், விளைத்தவருக்கும் லாபமில்லாமல் வாங்கியவருக்கும் லாபமில்லாமல் இடையில் உள்ளவருக்கு

இன்றைய காலத்தில் நாம் அனைவரும் விரும்புவது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு. இதைப் பெற நமக்குத் தேவை உடல் ஆரோக்கியமும், மனவளமும் தான். ஆரோக்கியம் என்றால் முதலில் நமக்கு தோன்றுவது உணவு. ஆனால் நாம் இன்று சாப்பிடும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்ததா என

Image is here

தையல்

”மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் "                              என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆனால் அத்தகைய மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் தம் பிறப்பு முதல் இறுதி வரை தன்னுடைய வாழ்நாளில், அவளைச் ச

Image is here

அச்சு - 2 ஆவணம்

சர்வ உயிரினங்களின் அடிப்படை குறிக்கோள் தங்களை ஆவணப்படுத்திக்கொள்வது. இது அவ்வவ்வுயிரினங்களின் இயல்பு சார்ந்து நடைபெறுகிறது. எல்லா உயிரினங்களின் ஆவணப்படுத்தும் அடிப்படை நெறிகளுள் ஒன்று இனப்பெருக்கம். தங்களது சந்ததிகள் மூலம் தங்களை ஆவணப்படுத்தும் முறை

Image is here

அச்சு-1 எழுத்து

ஒரு மொழிக்கு என்னைப் பொருத்தவரை மூன்று முக்கியக் கட்டமைப்புகள் உள்ளன. உதாரணத்திற்குத் தமிழ் மொழி; “நான் காகிதத்தில் எழுதுகிறேன்”. இதில் உள்ள “காகிதம்” என்ற சொல் “கா”, “கி”, “த”, “ம்” என்ற ஒலிகளால் ஆன சொல். இது தட்டையான வெள்ளையான எழுதப் பயன்படுகிற

சில வருடங்களுக்கு முன்பு, காடுகள் மிக வளமும் செழிப்பும் பெற்று அழகாக, பல்லுயிர்களை வளர்க்கும் காப்பகமாக விளங்கியது. அமைதி நிறைந்த இந்தப் பூஞ்சோலையில் முரண்பாடான செயல்கள் வந்துவிட்டது. இப்படிப் பிரம்மிக்க வைக்கும் சூழல் நிரம்பிய இயற்கையை மனிதன் தன் சு

Image is here

மாற்றம்

மனிதனின் மனதைக் கலங்கச் செய்யும் வார்த்தைகளுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் வார்த்தை அது.. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் நகைப்பாக இருக்கும் வாழ்வின் ஒரு கட்டத்தில்.. உயிரற்ற கல்லின் மாற்றமானது, காண்போரின் கண்ணுக்கு உயிரூட்டும் சிலையாக இருக்க

Image is here

திரைக்கதை - ஜில்.ஜங்.ஜக்

2016 இப்ப நம்ம பாக்குற உலகம் இப்படியே இருக்க போறதில்ல. விலைவாசிலா ஏறி போயி, பெட்ரோல் விலை எங்கயோ போய்ருச்சு, இதுனால வருசத்துக்கு ஒருமுறை தான் வண்டிய எடுக்குறாங்க. நாட்டுக்கு நாடு தொடர்பு குறஞ்சிருச்சு. இப்படி இருக்கிற உலகத்துல , நல்லது கெட்டதுல

இந்தியாவின் குடியரசுத் தலைவர்களிலேயே மாணவர்களால் மிகவும்  நேசிக்கப்படுபவர்கள் இருவர் – ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களும், மற்றொருவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களும் ஆவர். இந்தியாவின் இரண்டாவதுக் குடியரசுத் தலைவர், இந்தியாவின்